Newsஆஸ்திரேலியாவில் அதிகரிக்கும் தபால் கட்டணங்கள்!

ஆஸ்திரேலியாவில் அதிகரிக்கும் தபால் கட்டணங்கள்!

-

ஆஸ்திரேலியாவில் செப்டம்பர் மாதம் 05ஆம் திகதி முதல் அனைத்து தபால் கட்டணங்களையும் அதிகரிக்க ஆஸ்திரேலியா போஸ்ட் முடிவு செய்துள்ளது.

போக்குவரத்துக் கட்டண உயர்வும், பணவீக்கமும் நேரடியாகப் பாதித்துள்ளதாக அறிவிக்கிறார்கள்.

இதன் விளைவாக, உள்நாட்டு பார்சல் விலைகள் 4.5 சதவீதம் அதிகரிக்கும் மற்றும் 500 கிராம் பார்சலுக்கான புதிய அஞ்சல் கட்டணம் 9.70 டொலராக இருக்கும்.

ஆஸ்திரேலியா போஸ்ட் 05 கிலோ பார்சல் 20.05 டொலராக உயரும் என்று அறிவித்தது.

வெளிநாட்டு தபால் கட்டணங்கள் 4.8 சதவீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளன, மேலும் 1 கிலோ எடையுள்ள பார்சல் வேறு நாட்டிற்கு அனுப்ப 53.50 டொலர் செலவாகும்.

Latest news

குயின்ஸ்லாந்தில் குழந்தையின் தலையணைக்குள் இருந்த பாம்பு!

குயின்ஸ்லாந்தை சேர்ந்த ஒரு தந்தை, தனது மகள் தூங்கிக் கொண்டிருந்தபோது, ​​தலையணை உறைக்குள் ஒரு பாம்பு ஊர்ந்து செல்வதைக் கண்டுள்ளார். Gympie-ஐ சேர்ந்த Emily என்ற 11...

பிரான்ஸ் ஜனாதிபதி மெக்ரோனின் மெழுகு சிலை திருட்டு

பிரான்ஸ் ஜனாதிபதி மெக்ரோனின் மெழுகு சிலையை போராட்டக்காரர்கள் திருடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதனிடையே, ரஷ்யாவுடன்...

மூன்று பெண்களின் AI படங்களை பதிவேற்றுவதாக மிரட்டியதற்காக ஆடவர் மீது பாலியல் குற்றச்சாட்டு

மூன்று பெண்களைப் பாலியல் ரீதியாகப் பயன்படுத்தி, AI-யால் கையாளப்பட்ட படங்களை ஆன்லைனில் வெளியிடுவதாக மிரட்டியதாக குற்றம் சாட்டப்பட்ட ஒருவர் முதல் முறையாக நீதிமன்றத்தில் ஆஜரானார். Benjamin Michael...

மும்பை விமான நிலையத்தில் கண்டெடுக்கப்பட்ட விஷப் பாம்புகள் அடங்கிய பை

 நாட்டிற்குள் விஷப் பாம்புகள் மற்றும் பிற ஊர்வனவற்றை பையில் மறைத்து நாட்டிற்குள் கடத்த முயன்ற ஒருவரை இந்திய சுங்க அதிகாரிகள் கைது செய்துள்ளனர். தாய்லாந்து பயணத்திலிருந்து திரும்பிய...

நாடாளுமன்றில் தனது அந்தரங்க படத்தைக் காண்பித்த நியூசிலாந்து எம்.பி

நியூசிலாந்து எம்.பி. லாரா மெக்லூர், நாடாளுமன்றில் AI-யால் உருவாக்கப்பட்ட தனது அந்தரங்க படத்தைக் காட்சிப்படுத்தினார். தணிக்கை செய்யப்பட்ட இந்தப் படம், ஒரு எளிய கூகிள் தேடல் மூலம்...

பிரான்ஸ் ஜனாதிபதி மெக்ரோனின் மெழுகு சிலை திருட்டு

பிரான்ஸ் ஜனாதிபதி மெக்ரோனின் மெழுகு சிலையை போராட்டக்காரர்கள் திருடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதனிடையே, ரஷ்யாவுடன்...