Newsமெல்போர்ன் குடியிருப்பாளர்களுக்கு இலவச ரயில் பயணம்

மெல்போர்ன் குடியிருப்பாளர்களுக்கு இலவச ரயில் பயணம்

-

விக்டோரியா மாநிலத்தில் ரயில் பயணிகள் ஒரு நாள் இலவச பயண வசதி பெறும் வாய்ப்பு மீண்டும் ஒருமுறை கிடைத்துள்ளது.

தொடர்ந்து 2வது ஆண்டாக சரியான நேரத்தில் ரயில் பயணத்தை இயக்க தவறியதே இதற்கு காரணம்.

சரியான நேரத்தில் இயங்கும் ரயில்களின் சதவீதம் 92 சதவீதமாக இருக்க வேண்டும், ஆனால் கடந்த ஜூலையில் இது 91.6 சதவீதமாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதனால் ஜூலை மாதத்தில் குறைந்தபட்சம் 10 நாட்கள் மைக்கி பாஸைப் பயன்படுத்திய ரயில் பயணிகள் எதிர்வரும் நாட்களில் ஒரு நாள் இலவசமாக மெட்ரோ ரயிலைப் பயன்படுத்த முடியும்.

ஊழியர்கள் பற்றாக்குறை மற்றும் தொழில்நுட்ப கோளாறு காரணமாக நிர்ணயிக்கப்பட்ட இலக்கை எட்ட முடியவில்லை என விக்டோரியா ரயில்வே தெரிவித்துள்ளது.

Latest news

Harvard உடன் கல்விசார் தொடர்புகள் துண்டிப்பு – Pentagon அறிவிப்பு

அமெரிக்காவின் மிகவும் பழமையான மற்றும் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான Harvard பல்கலைக்கழகத்துடனான அனைத்து கல்விசார் தொடர்புகளையும் துண்டிப்பதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையான Pentagon அறிவித்துள்ளது. Harvard பல்கலைக்கழகம்...

ஆஸ்திரேலியாவில் Boot-ஐ திறந்து வைத்துக்கொண்டு வாகனம் ஓட்டுவது சட்டவிரோதமா?

ஆஸ்திரேலியாவில் பலர் ஷாப்பிங் சென்று பெரிய பொருட்களைக் கொண்டு வரும்போது தங்கள் வாகனத்தின் பின்புறத்தை (Boot) முழுமையாக மூட முடியாத சூழ்நிலைகளை எதிர்கொள்கின்றனர். இருப்பினும், ஆஸ்திரேலியாவில் Boot-ஐ...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

மே மாத பட்ஜெட்டில் வரி மாற்றங்கள் குறித்து முடிவு

மே மாதம் சமர்ப்பிக்கப்படும் மத்திய பட்ஜெட், பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதிலும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதிலும் கவனம் செலுத்தும் என்று பொருளாளர் ஜிம் சால்மர்ஸ் கூறுகிறார். அதற்காக, பட்ஜெட்டில் உற்பத்தித்திறனை...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

இன்று சிட்னிக்கு பலத்த பாதுகாப்பு – 3,500 காவல்துறை அதிகாரிகள்

இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக்கின் அரசுமுறை வருகையையொட்டி திங்கள்கிழமை முதல் சிட்னி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நோக்கத்திற்காக சுமார் 3,500 காவல்துறை அதிகாரிகள்...