Breaking Newsஆஸ்திரேலிய மக்களுக்கு காத்திருக்கும் நெருக்கடி - உணவு பொருட்களின் விலைகளில் மாற்றம்

ஆஸ்திரேலிய மக்களுக்கு காத்திருக்கும் நெருக்கடி – உணவு பொருட்களின் விலைகளில் மாற்றம்

-

ஆஸ்திரேலியாவில் பல்வேறு காரணங்களால், காய்கறிகள், பழங்கள் உள்ளிட்ட உணவுப் பொருட்களின் விலைகள் எதிர்வரும் நாட்களில் மீண்டும் உயரக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கனமழை எதிர்பார்ப்பு – விவசாயத்தில் வேலையாட்கள் பற்றாக்குறை போன்ற பிரச்சனைகள் இதை பாதித்துள்ளது.

நாடு முழுவதும் உணவு பதப்படுத்துதல் மற்றும் உற்பத்தியில் சுமார் 170,000 வேலை வாய்ப்புகள் இருப்பதாக ஆஸ்திரேலிய தேசிய விவசாயிகள் கூட்டமைப்பு கூறுகிறது.

இந்த நிலைமைக்கு தீர்வு காணப்படாவிட்டால், அடுத்த 12-24 மாதங்களில் கடுமையான உணவுப் பற்றாக்குறை அல்லது விலைவாசி உயர்வை எதிர்பார்க்க வேண்டியிருக்கும் என்றும் அவர்கள் எச்சரிக்கின்றனர்.

இதன்படி, பால் பொருட்கள், காய்கறிகள், பழங்கள் மற்றும் இறைச்சி போன்ற உணவுப் பொருட்களின் விலைகள் 30 முதல் 50 சதவீதம் வரை உயரும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

Latest news

அமெரிக்காவில் இந்திய மாணவர்களின் விசா இரத்து

அமெரிக்காவில் குடியேற்றவிதிகளை ட்ரம்ப் கடுமையாக்கி வருகிறார். சட்ட விரோதமாக தங்கியுள்ள வெளிநாட்டினரை நாடு கடத்தி வருகிறார். மேலும் மாணவர்களின் போராட்டம் உட்பட பல்வேறு காரணங்களால் வெளிநாட்டு...

பூமி மீது மோதும் விண்கற்கள் – ஆபத்தை தவிர்க்க நாசா புதிய திட்டம்

சூரிய குடும்பத்தில் ஏராளமான விண்கற்கள் இருக்கின்றன. இவற்றில் எது? எப்போது பூமி மீது மோதும் என்பதை கணிக்க முடியாததாக இருக்கிறது. இருப்பினும் இந்த ஆபத்தை தவிர்க்க...

100 மில்லியன் டாலர்களை இழந்த ஆஸ்திரேலியர்கள்

இந்த நீண்ட வார இறுதியில் ஆஸ்திரேலியர்களின் செலவு கடுமையாக அதிகரித்துள்ளது. ஆஸ்திரேலியர்கள் கஃபேக்கள் மற்றும் உணவகங்களுக்குச் செல்வதற்காக கூடுதலாக $98.4 மில்லியன் செலவிடுவதாக ஆராய்ச்சி வெளிப்படுத்தியுள்ளது. தொடர்ந்து 4...

ஆஸ்திரேலியா அடுத்த 5 ஆண்டுகளில் மில்லியன் கணக்கான வீடுகளை இழக்கும்

ஆஸ்திரேலியாவின் தற்போதைய வீட்டுவசதி கட்டுமானக் கொள்கைகள் தொடர்ந்தால், அடுத்த 5 ஆண்டுகளில் ஆஸ்திரேலியா 1.2 மில்லியன் வீடுகளை இழக்கும் என்று கிராட்டன் நிறுவனம் கூறுகிறது. குடியேற்றக் கட்டுப்பாடுகள்...

அடிலெய்டு கடற்கரைக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

அடிலெய்டு கடற்கரையில் ஒரு பெரிய வெள்ளை சுறா காணப்பட்டதை அடுத்து எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன. இந்த கடற்கரையில் 4.5 மீட்டர் நீளமுள்ள பெரிய வெள்ளை சுறா உட்பட பல...

உலக பத்திரிகையில் பிரபலமான கைகளில்லாத பாலஸ்தீன சிறுவன்

இஸ்ரேலிய தாக்குதலால் இரு கைகளையும் இழந்த ஒரு இளம் பாலஸ்தீன சிறுவனின் புகைப்படம் இந்த ஆண்டின் உலக பத்திரிகை புகைப்படமாக கௌரவிக்கப்பட்டுள்ளது. இந்தப் புகைப்படம் கத்தாரியைச் சேர்ந்த...