Breaking Newsஆஸ்திரேலிய மக்களுக்கு காத்திருக்கும் நெருக்கடி - உணவு பொருட்களின் விலைகளில் மாற்றம்

ஆஸ்திரேலிய மக்களுக்கு காத்திருக்கும் நெருக்கடி – உணவு பொருட்களின் விலைகளில் மாற்றம்

-

ஆஸ்திரேலியாவில் பல்வேறு காரணங்களால், காய்கறிகள், பழங்கள் உள்ளிட்ட உணவுப் பொருட்களின் விலைகள் எதிர்வரும் நாட்களில் மீண்டும் உயரக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கனமழை எதிர்பார்ப்பு – விவசாயத்தில் வேலையாட்கள் பற்றாக்குறை போன்ற பிரச்சனைகள் இதை பாதித்துள்ளது.

நாடு முழுவதும் உணவு பதப்படுத்துதல் மற்றும் உற்பத்தியில் சுமார் 170,000 வேலை வாய்ப்புகள் இருப்பதாக ஆஸ்திரேலிய தேசிய விவசாயிகள் கூட்டமைப்பு கூறுகிறது.

இந்த நிலைமைக்கு தீர்வு காணப்படாவிட்டால், அடுத்த 12-24 மாதங்களில் கடுமையான உணவுப் பற்றாக்குறை அல்லது விலைவாசி உயர்வை எதிர்பார்க்க வேண்டியிருக்கும் என்றும் அவர்கள் எச்சரிக்கின்றனர்.

இதன்படி, பால் பொருட்கள், காய்கறிகள், பழங்கள் மற்றும் இறைச்சி போன்ற உணவுப் பொருட்களின் விலைகள் 30 முதல் 50 சதவீதம் வரை உயரும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

Latest news

ஆஸ்திரேலியாவில் மலிவு விலையில் வீடுகள் காணப்படும் பகுதிகள்

வாழ்க்கைச் செலவைக் கருத்தில் கொண்டு புதிய வீடு வாங்குபவர்களுக்கு ஆஸ்திரேலியாவின் மிகக் குறைந்த விலையில் உள்ள புறநகர்ப் பகுதிகளை ஒரு புதிய அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. சிட்னி, பிரிஸ்பேன்,...

ஆஸ்திரேலியாவில் மீண்டும் உயர்ம் பியர் விலை

அவுஸ்திரேலியாவில் பியர் மீதான வரி அடுத்த வாரம் மீண்டும் அதிகரிக்கப்படுவதால் பியர் விலை உயரும் என ஊகங்கள் வெளியாகியுள்ளன. இந்த வரி அதிகரிப்பு நிதிப் பிரச்சினைகளை எதிர்நோக்கும்...

உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையின் கறுப்புச் சந்தையாக உள்ள ரஷ்யா!

ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் கடந்த 2022ஆம் ஆண்டு பெப்ரவரியிலிருந்து இன்று வரையில் போர் நடைபெற்று வருகிறது. இதற்கிடையில், ரஷிய படைகளால் சிறைபிடிக்கப்பட்ட உக்ரைன் போர்க் கைதிகளின் உடல்கள்...

இறந்த காதலனை திருமணம் செய்த காதலி !

தாய்வான் நெடுஞ்சாலையில் கடந்த 15 ஆம் திகதி ஒரு பெண்ணும் அவரது காதலரும் சென்றுக் கொண்டிருந்த வேளையில், அடுத்தடுத்தடுத்து 4 கார்கள் மோதியதில் பெண்ணின் காதலன்...

இறந்த காதலனை திருமணம் செய்த காதலி !

தாய்வான் நெடுஞ்சாலையில் கடந்த 15 ஆம் திகதி ஒரு பெண்ணும் அவரது காதலரும் சென்றுக் கொண்டிருந்த வேளையில், அடுத்தடுத்தடுத்து 4 கார்கள் மோதியதில் பெண்ணின் காதலன்...

ஒலிம்பிக் சரித்திரம் படைத்த ஆஸ்திரேலியாவின் ரக்பி அணி

இந்த வருட ஒலிம்பிக் போட்டியில் ஆஸ்திரேலிய அணி ஏழு பேர் கொண்ட ரக்பி போட்டியின் அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. இன்று காலை பாரிஸில் நடைபெற்ற ஆட்டத்தில்...