Newsஇலங்கை தேயிலை குறித்து ஆஸ்திரேலிய ஊடகம் வெளியிட்ட தகவல்!

இலங்கை தேயிலை குறித்து ஆஸ்திரேலிய ஊடகம் வெளியிட்ட தகவல்!

-

உலகப் புகழ்பெற்ற இலங்கை தேயிலை வர்த்தக நாமமான டில்மா டீ தொடர்பில் ஆஸ்திரேலிய ஊடக அமைப்பான சேனல் 09 விசேட செய்தியொன்றை வெளியிட்டுள்ளது.

இந்த நாட்களில் ஆஸ்திரேலியாவில் இருக்கும் டில்மா நிறுவனத்தின் தலைவர் தில்ஹான் பெர்னாண்டோவிடம் அவர் நேர்காணல் நடத்துகிறார்.

ஆஸ்திரேலியாவுடன் தனது குடும்பம் மிகவும் நெருங்கிய உறவைக் கொண்டுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் தேயிலை கைத்தொழில் 5000 வருடங்களுக்கு முற்பட்டது என தில்ஹான் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

டில்மா தலைவர் தில்ஹான் பெர்னாண்டோவுடன் சேனல் 09 இன் நேர்காணலில் இந்த விடயங்களை குறிப்பிட்டுள்ளார்.

https://www.9now.com.au/a-current-affair/2022/clip-cl7bpptke00150jo9r0dpg4ma

Latest news

Pepper Spray வீட்டு வன்முறையை மேலும் மோசமாக்குமா?

மக்கள் Pepper Spray-ஐ பயன்படுத்த அனுமதிப்பது வீட்டு வன்முறைக்கான மற்றொரு கருவியாக மாறும் என்ற கவலைகள் உள்ளன. ஆஸ்திரேலியாவின் வடக்குப் பகுதியில், மக்கள் தற்காப்புக்காக Pepper Spray-ஐ...

ஆஸ்திரேலியாவில் ஒரு பிரபலமான ஆடை பிராண்டால் செய்யப்பட்ட விசித்திர விளம்பரம்

ஆஸ்திரேலியாவில் பிரபலமான ஆடை பிராண்டான Nala, ஒரு அற்புதமான சுவரோவியத்துடன் அதன் விளம்பர பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளது. இந்த பிராண்ட் மெல்பேர்ணின் Abbotsford-இற்கு முன்னால் ஒரு பெரிய சுவரோவியமாக...

ஆஸ்திரேலியாவிற்கு வரும் டெஸ்லாவின் “Fully Self-Driving” தொழில்நுட்பம்

ஆஸ்திரேலியாவில் சுய-ஓட்டுநர் தொழில்நுட்பத்தை (Fully Self-Driving - FSD) செயல்படுத்தப்போவதாக டெஸ்லா அறிவித்துள்ளது. இந்த அதிநவீன மென்பொருள், ஓட்டுநர்கள் தங்கள் இலக்கை அடையும் வரை ஸ்டீயரிங் சக்கரத்தைத்...

சமூக ஊடகங்களில் வயது வரம்புகளை அமல்படுத்துவது குறித்து வெளியான அறிக்கை

சமூக ஊடக பயனர்களின் வயதைச் சரிபார்ப்பது தொழில்நுட்ப ரீதியாக சாத்தியம், ஆனால் சமூக ஊடக தளங்களை அவற்றின் சொந்த முறைகளைத் தேர்வுசெய்ய விட்டுவிடுவது முரண்பாட்டிற்கான ஒரு...

சமூக ஊடகங்களில் வயது வரம்புகளை அமல்படுத்துவது குறித்து வெளியான அறிக்கை

சமூக ஊடக பயனர்களின் வயதைச் சரிபார்ப்பது தொழில்நுட்ப ரீதியாக சாத்தியம், ஆனால் சமூக ஊடக தளங்களை அவற்றின் சொந்த முறைகளைத் தேர்வுசெய்ய விட்டுவிடுவது முரண்பாட்டிற்கான ஒரு...

நாளை முதல் விக்டோரியாவில் கத்திகளுக்கு என்ன நடக்கும்?

விக்டோரியாவில் நாளை முதல் வாள்கள் முற்றிலுமாக தடை செய்யப்படும் என்று பிரதமர் ஜெசிந்தா ஆலன் கூறுகிறார். விக்டோரிய மக்களின் பாதுகாப்பிற்காக இந்த ஆயுதங்களை முற்றிலுமாக அகற்ற வேண்டும்...