Newsஇலங்கை தேயிலை குறித்து ஆஸ்திரேலிய ஊடகம் வெளியிட்ட தகவல்!

இலங்கை தேயிலை குறித்து ஆஸ்திரேலிய ஊடகம் வெளியிட்ட தகவல்!

-

உலகப் புகழ்பெற்ற இலங்கை தேயிலை வர்த்தக நாமமான டில்மா டீ தொடர்பில் ஆஸ்திரேலிய ஊடக அமைப்பான சேனல் 09 விசேட செய்தியொன்றை வெளியிட்டுள்ளது.

இந்த நாட்களில் ஆஸ்திரேலியாவில் இருக்கும் டில்மா நிறுவனத்தின் தலைவர் தில்ஹான் பெர்னாண்டோவிடம் அவர் நேர்காணல் நடத்துகிறார்.

ஆஸ்திரேலியாவுடன் தனது குடும்பம் மிகவும் நெருங்கிய உறவைக் கொண்டுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் தேயிலை கைத்தொழில் 5000 வருடங்களுக்கு முற்பட்டது என தில்ஹான் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

டில்மா தலைவர் தில்ஹான் பெர்னாண்டோவுடன் சேனல் 09 இன் நேர்காணலில் இந்த விடயங்களை குறிப்பிட்டுள்ளார்.

https://www.9now.com.au/a-current-affair/2022/clip-cl7bpptke00150jo9r0dpg4ma

Latest news

தேர்தல் செலவு வரம்பை எதிர்த்து ஆஸ்திரேலிய கோடீஸ்வரர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு

ஆஸ்திரேலியாவில் அரசியல் கட்சிகளுக்கு நிதி நன்கொடைகளை வரம்பிடுவதற்கான அரசாங்கத்தின் முடிவை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர கோடீஸ்வர தொழிலதிபர் கிளைவ் பால்மர் தயாராகி வருகிறார். இந்தப்...

நியூசிலாந்து ஆஸ்திரேலியாவின் 7வது மாநிலமாக மாறுமா?

நியூசிலாந்து அதிகாரப்பூர்வமாக ஆஸ்திரேலியாவின் 7வது மாநிலமாக மாற வேண்டுமா என்பது குறித்த நீண்டகால விவாதம் மீண்டும் விவாதத்திற்கு உள்ளாகியுள்ளது. உலகளாவிய அரசியல் சூழ்நிலைகளை எதிர்கொண்டு நியூசிலாந்தின் பாதுகாப்பை...

ஆஸ்திரேலியாவில் 400,000 ஆக உயர்ந்துள்ள டிமென்ஷியா நோயாளிகளின் எண்ணிக்கை

ஆஸ்திரேலியாவின் வயதான மக்கள் தொகை அதிகரித்து வருவதால், டிமென்ஷியா நோயாளிகளின் எண்ணிக்கை வரலாறு காணாத அளவுக்கு அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது. சமீபத்திய தரவுகளின்படி, 445,000க்கும் மேற்பட்ட ஆஸ்திரேலியர்கள் தற்போது...

உலகில் புற்றுநோய் குறித்த புதிய WHO அறிக்கை

உலக சுகாதார நிறுவனம் உலகளாவிய புற்றுநோய் வழக்குகள் மற்றும் புற்றுநோய் குறித்த புதிய அறிக்கையை வெளியிட்டுள்ளது. 10 புற்றுநோய் நோயாளிகளில் 4 பேருக்கு புற்றுநோயைத் தடுக்கும் ஆற்றல்...

கார் விபத்தில் பெரிய அளவிலான துப்பாக்கி கடத்தல் அம்பலம்

சிட்னியின் மத்திய கடற்கரையில் நடந்த ஒரு கார் விபத்தைத் தொடர்ந்து, பெரிய அளவிலான போதைப்பொருள் மற்றும் துப்பாக்கி கடத்தல் நடவடிக்கையை போலீசார் கண்டுபிடித்துள்ளனர். விபத்துக்குப் பிறகு சந்தேகத்திற்கிடமான...

ஆஸ்திரேலியாவில் 400,000 ஆக உயர்ந்துள்ள டிமென்ஷியா நோயாளிகளின் எண்ணிக்கை

ஆஸ்திரேலியாவின் வயதான மக்கள் தொகை அதிகரித்து வருவதால், டிமென்ஷியா நோயாளிகளின் எண்ணிக்கை வரலாறு காணாத அளவுக்கு அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது. சமீபத்திய தரவுகளின்படி, 445,000க்கும் மேற்பட்ட ஆஸ்திரேலியர்கள் தற்போது...