Newsஇலங்கை தேயிலை குறித்து ஆஸ்திரேலிய ஊடகம் வெளியிட்ட தகவல்!

இலங்கை தேயிலை குறித்து ஆஸ்திரேலிய ஊடகம் வெளியிட்ட தகவல்!

-

உலகப் புகழ்பெற்ற இலங்கை தேயிலை வர்த்தக நாமமான டில்மா டீ தொடர்பில் ஆஸ்திரேலிய ஊடக அமைப்பான சேனல் 09 விசேட செய்தியொன்றை வெளியிட்டுள்ளது.

இந்த நாட்களில் ஆஸ்திரேலியாவில் இருக்கும் டில்மா நிறுவனத்தின் தலைவர் தில்ஹான் பெர்னாண்டோவிடம் அவர் நேர்காணல் நடத்துகிறார்.

ஆஸ்திரேலியாவுடன் தனது குடும்பம் மிகவும் நெருங்கிய உறவைக் கொண்டுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் தேயிலை கைத்தொழில் 5000 வருடங்களுக்கு முற்பட்டது என தில்ஹான் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

டில்மா தலைவர் தில்ஹான் பெர்னாண்டோவுடன் சேனல் 09 இன் நேர்காணலில் இந்த விடயங்களை குறிப்பிட்டுள்ளார்.

https://www.9now.com.au/a-current-affair/2022/clip-cl7bpptke00150jo9r0dpg4ma

Latest news

ஆஸ்திரேலிய கோடீஸ்வரர்கள் நாட்டின் செல்வத்தில் கிட்டத்தட்ட பாதியை சொந்தமாக வைத்திருப்பதாக அறிக்கை

2025 ஆம் ஆண்டில் ஆஸ்திரேலிய கோடீஸ்வரர்களின் செல்வம் ஒரு நாளைக்கு $600,000 அதிகரித்துள்ளது என்று ஒரு புதிய அறிக்கை கண்டறிந்துள்ளது. Oxfam Australia அறிக்கையின்படி, 48 பில்லியனர்கள்...

ஆஸ்திரேலிய தினம் குறித்த கருத்துக்கணிப்பில் வெளிவந்த உண்மைகள்

ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 26 ஆம் திகதி வரும் ஆஸ்திரேலிய தினத்தை அதே நாளில் கொண்டாட வேண்டும் என்று 76% மக்களில் பெரும்பாலோர் விரும்புவதாக சமீபத்திய...

NSW இல் சிறைத்தண்டனை விதிக்கும் நாய் சட்டங்கள்

நாய்களை துன்புறுத்தும் உரிமையாளர்களுக்கு கடுமையான தண்டனைகள் விதிக்க நியூ சவுத் வேல்ஸ் அரசு முடிவு செய்துள்ளது. மாநிலத்தின் விலங்கு நலச் சட்டங்களைத் திருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, வெப்பமான...

பயங்கரவாத தாக்குதல்களிலிருந்து ஆஸ்திரேலியா விடுபட்டுள்ளது என்ற கருத்தை மாற்றிய Bondi தாக்குதல்

Bondi கடற்கரையில் யூத சமூகத்தை குறிவைத்து நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் 15 பேர் கொல்லப்பட்டதை அடுத்து, ஆஸ்திரேலியா ஒரு கடுமையான உண்மையை எதிர்கொள்ள வேண்டும் என்று...

NSW இல் சிறைத்தண்டனை விதிக்கும் நாய் சட்டங்கள்

நாய்களை துன்புறுத்தும் உரிமையாளர்களுக்கு கடுமையான தண்டனைகள் விதிக்க நியூ சவுத் வேல்ஸ் அரசு முடிவு செய்துள்ளது. மாநிலத்தின் விலங்கு நலச் சட்டங்களைத் திருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, வெப்பமான...

நூற்றுக்கணக்கான ஜெல்லிமீன்கள் காரணமாக தற்காலிகமாக மூடப்பட்டுள்ள மெல்பேர்ண் கடற்கரை

விக்டோரியாவில் உள்ள Port Phillip விரிகுடாவின் கரையில் இன்று ஏராளமான lion’s mane ஜெல்லிமீன்கள் வந்துள்ளன . இதன் விளைவாக, மெல்பேர்ணில் உள்ள Sandringham கடற்கரையை உடனடியாக...