Newsஇலங்கை தேயிலை குறித்து ஆஸ்திரேலிய ஊடகம் வெளியிட்ட தகவல்!

இலங்கை தேயிலை குறித்து ஆஸ்திரேலிய ஊடகம் வெளியிட்ட தகவல்!

-

உலகப் புகழ்பெற்ற இலங்கை தேயிலை வர்த்தக நாமமான டில்மா டீ தொடர்பில் ஆஸ்திரேலிய ஊடக அமைப்பான சேனல் 09 விசேட செய்தியொன்றை வெளியிட்டுள்ளது.

இந்த நாட்களில் ஆஸ்திரேலியாவில் இருக்கும் டில்மா நிறுவனத்தின் தலைவர் தில்ஹான் பெர்னாண்டோவிடம் அவர் நேர்காணல் நடத்துகிறார்.

ஆஸ்திரேலியாவுடன் தனது குடும்பம் மிகவும் நெருங்கிய உறவைக் கொண்டுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் தேயிலை கைத்தொழில் 5000 வருடங்களுக்கு முற்பட்டது என தில்ஹான் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

டில்மா தலைவர் தில்ஹான் பெர்னாண்டோவுடன் சேனல் 09 இன் நேர்காணலில் இந்த விடயங்களை குறிப்பிட்டுள்ளார்.

https://www.9now.com.au/a-current-affair/2022/clip-cl7bpptke00150jo9r0dpg4ma

Latest news

அடுத்த பத்து ஆண்டுகளுக்கு மின்சாரக் கட்டணம் தொடர்ந்து உயருமா?

அடுத்த பத்தாண்டுகளில் மின்சாரக் கட்டணங்கள் உயரும் என்று ஆஸ்திரேலிய குடும்பங்களுக்கு எச்சரிக்கப்பட்டுள்ளது. எரிசக்தி ஜாம்பவான்களான AGL, EnergyAustralia மற்றும் Origin ஆகியவற்றை உள்ளடக்கிய ஆஸ்திரேலிய எரிசக்தி கவுன்சில்...

பள்ளிகளுக்குள் மிரட்டல் விடுக்கும் பெற்றோருக்கு கடுமையான தண்டனை

தெற்கு ஆஸ்திரேலிய பள்ளிகளில் துஷ்பிரயோகம் செய்யும் பெற்றோரின் ஆபத்தான அதிகரிப்பு காரணமாக புதிய விதிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. நேற்று அமுலுக்கு வந்த இந்தச் சட்டத்தின் கீழ், பள்ளிகளில் வன்முறை,...

ஆஸ்திரேலியாவில் மில்லியன் கணக்கான Contact Lens மறுசுழற்சி செய்யும் முறை!

ஆஸ்திரேலியா முழுவதும் பிளாஸ்டிக் Contact Lens பாக்கெட்டுகளை மறுசுழற்சி செய்வதற்கான ஒரு எளிய வழி தொடங்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 700,000 ஆஸ்திரேலியர்கள் தினசரி அல்லது மாதாந்திர Lens அணிகிறார்கள்....

விக்டோரியன் லிபரல் கட்சிக்கு புதிய தலைவர்

விக்டோரியன் லிபரல் கட்சி தனது புதிய எதிர்க்கட்சித் தலைவராக ஜெஸ் வில்சனைத் தேர்ந்தெடுத்துள்ளது. வில்சன் 19-13 வாக்குகள் வித்தியாசத்தில் தேர்தலில் வெற்றி பெற்றார். விக்டோரியன் லிபரல் கட்சியை வழிநடத்தும்...

விக்டோரியன் லிபரல் கட்சிக்கு புதிய தலைவர்

விக்டோரியன் லிபரல் கட்சி தனது புதிய எதிர்க்கட்சித் தலைவராக ஜெஸ் வில்சனைத் தேர்ந்தெடுத்துள்ளது. வில்சன் 19-13 வாக்குகள் வித்தியாசத்தில் தேர்தலில் வெற்றி பெற்றார். விக்டோரியன் லிபரல் கட்சியை வழிநடத்தும்...

கிறிஸ்தவர்கள் அதிகம் துன்புறுத்தப்படுகின்றனர் – பாப்பரசர் பகிரங்க குற்றச்சாட்டு

பங்களாதேஷ் உட்பட பல நாடுகளில் கிறிஸ்தவர்கள் அதிக துன்புறுத்தலுக்கு உள்ளாகியுள்ளதாக பாப்பரசர் லியோ கவலை தெரிவித்துள்ளார். இது தொடர்பில் பாப்பரசர் 16ஆம் லியோ, சமூக வலைதளத்தில் ஒரு...