Newsவிக்டோரியாவில் 10,000 மாணவர்களுக்கு வெளியான மகிழ்ச்சியான தகவல்!

விக்டோரியாவில் 10,000 மாணவர்களுக்கு வெளியான மகிழ்ச்சியான தகவல்!

-

விக்டோரியா மாநிலத்தில் செவிலியர்கள் மற்றும் midwifery பட்டப்படிப்பு படிக்கும் சுமார் 10,000 மாணவர்கள் இலவச கல்வி பெறும் வாய்ப்பு உள்ளது.

இது மாநில அரசால் அறிமுகப்படுத்தப்படும் 270 மில்லியன் டொலர் புதிய சுகாதார திட்டத்தின் கீழ் உள்ளது.

இதனால், 17,000 செவிலியர்கள் மற்றும் midwifery பயிற்சி அளித்து சுகாதார அமைப்பில் சேர்க்க திட்டமிடப்பட்டுள்ளது.

விக்டோரியா மாநில முதல்வர் டேனியல் ஆண்ட்ரூஸ் கூறுகையில், 2023-2024 கல்வியாண்டில், விக்டோரியாவில் உள்ள எந்தவொரு கல்வி நிறுவனத்திலும் செவிலியர் அல்லது midwifery படிப்புக்கு நுழையும் உள்ளூர் மாணவர்களுக்கு பாடநெறி கட்டணத்தை ஈடுகட்ட உதவித்தொகை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

அதற்கமைய, 05 வருடங்களில், ஒரு மாணவருக்கு 9,000 டொலர்கள் மற்றும் விக்டோரியா பொது சுகாதார சேவையில் பணிபுரிந்தால், 7,500 டொலர்களும் பெறுவார்கள்.

மேலும், விக்டோரியா மாநில அரசு முதுகலை படிப்பை படிக்கும் செவிலிய மாணவிக்கு 10,000 டொலர்கள் உதவித்தொகை வழங்கவும் முடிவு செய்துள்ளது.

தாதியாக மாறுவதற்கு இதைவிட சிறந்த நேரம் இல்லை என்றும் பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Latest news

டுபாய் கண்காட்சியில் விபத்துக்குள்ளான இந்திய விமானம் விபத்து – விமானி உயிரிழப்பு

டுபாயில் நடைபெற்று வரும் விமான கண்காட்சியில் இந்திய விமானப்படையின் தேஜஸ் விமானம் நேற்று, 21ம் திகதி விபத்துக்குள்ளாகியுள்ளது. டுபாயில் இந்திய விமானப்படையின் விமான கண்காட்சி கடந்த நவம்பர்...

GST-ஐ அதிகரிக்குமாறு அரசுக்கு IMF அறிவுறுத்தல்

சரக்கு மற்றும் சேவை வரியை (GST) அதிகரிக்குமாறு ஆஸ்திரேலிய அரசாங்கத்திற்கு சர்வதேச நாணய நிதியம் (IMF) அறிவுறுத்தியுள்ளது. சர்வதேச நாணய நிதியம் அதன் வருடாந்திர பொருளாதார மதிப்பாய்வின்...

நாடாளுமன்றத்திற்குள் பாலியல் துன்புறுத்தல் – விக்டோரிய பெண் MP குற்றம்

விக்டோரியாவின் விலங்கு நீதி நாடாளுமன்ற உறுப்பினர் Georgie Purcell நாடாளுமன்றத்தில் ஒரு சிறப்பு அறிக்கையை வெளியிட்டார். தான் அனுபவித்த பாலியல் துன்புறுத்தல் குறித்த விவரங்களை அவர் வெளிப்படுத்தியதாக...

நாயின் மலக்குடலில் போதைப்பொருளை மறைத்து வைத்திருந்த பெண்

தனது செல்ல நாயின் ஆசனவாயில் Methylamphetamine பையை செருக முயன்றதற்காக 44 வயது பெண்ணுக்கு கிட்டத்தட்ட $2,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. Joondalup மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இந்த உத்தரவைப்...

பிரேசிலில் நடைபெற்ற காலநிலை உச்சி மாநாட்டு அரங்கில் திடீர் தீ விபத்து

பிரேசிலில் உள்ள Belém நகரில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் காலநிலை உச்சி மாநாட்டு அரங்கில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் 21 பேர் படுகாயம்...

மாசுபடும் அபாயம் காரணமாக திரும்பப் பெறப்பட்ட Deli Meats

நியூ சவுத் வேல்ஸ் மற்றும் குயின்ஸ்லாந்தில் Deli இறைச்சிகள் மாசுபடுவதற்கான வாய்ப்புகள் இருப்பதால் அவசரமாக திரும்பப் பெறப்பட்டது. இந்த பொருட்கள் கடுமையான நோய்களை ஏற்படுத்தும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. உணவு...