Newsவிக்டோரியாவில் 10,000 மாணவர்களுக்கு வெளியான மகிழ்ச்சியான தகவல்!

விக்டோரியாவில் 10,000 மாணவர்களுக்கு வெளியான மகிழ்ச்சியான தகவல்!

-

விக்டோரியா மாநிலத்தில் செவிலியர்கள் மற்றும் midwifery பட்டப்படிப்பு படிக்கும் சுமார் 10,000 மாணவர்கள் இலவச கல்வி பெறும் வாய்ப்பு உள்ளது.

இது மாநில அரசால் அறிமுகப்படுத்தப்படும் 270 மில்லியன் டொலர் புதிய சுகாதார திட்டத்தின் கீழ் உள்ளது.

இதனால், 17,000 செவிலியர்கள் மற்றும் midwifery பயிற்சி அளித்து சுகாதார அமைப்பில் சேர்க்க திட்டமிடப்பட்டுள்ளது.

விக்டோரியா மாநில முதல்வர் டேனியல் ஆண்ட்ரூஸ் கூறுகையில், 2023-2024 கல்வியாண்டில், விக்டோரியாவில் உள்ள எந்தவொரு கல்வி நிறுவனத்திலும் செவிலியர் அல்லது midwifery படிப்புக்கு நுழையும் உள்ளூர் மாணவர்களுக்கு பாடநெறி கட்டணத்தை ஈடுகட்ட உதவித்தொகை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

அதற்கமைய, 05 வருடங்களில், ஒரு மாணவருக்கு 9,000 டொலர்கள் மற்றும் விக்டோரியா பொது சுகாதார சேவையில் பணிபுரிந்தால், 7,500 டொலர்களும் பெறுவார்கள்.

மேலும், விக்டோரியா மாநில அரசு முதுகலை படிப்பை படிக்கும் செவிலிய மாணவிக்கு 10,000 டொலர்கள் உதவித்தொகை வழங்கவும் முடிவு செய்துள்ளது.

தாதியாக மாறுவதற்கு இதைவிட சிறந்த நேரம் இல்லை என்றும் பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Latest news

ஆஸ்திரேலிய தமிழ் சங்க வருடாந்த பொதுக்கூட்டம்

ஆஸ்திரேலிய தமிழ் சங்கத்தின் வருடாந்திர பொதுக் கூட்டத்தை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளனர். புதிய குழு தேர்ந்தெடுக்கப்பட்டது. புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து உறுப்பினர்களுக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும்...

இந்தியாவுடன் ஆழமான ஒத்துழைப்பில் கவனம் செலுத்தும் ஆஸ்திரேலியா

முக்கியமான கனிமங்கள் துறையில் இந்தியாவுடன் ஒத்துழைப்பை ஆழப்படுத்துவதில் ஆஸ்திரேலியா கவனம் செலுத்துகிறது. உலகின் லித்தியத்தில் பாதிக்கும் மேற்பட்டதை ஆஸ்திரேலியா உற்பத்தி செய்கிறது என்று இந்தியாவிற்கான ஆஸ்திரேலிய உயர்...

நிறவெறியை எதிர்த்த மூன்று பேருக்கு அஞ்சலி செலுத்திய பிரதமர்

நிறவெறிக்கு எதிரான போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்த மூன்று ஆஸ்திரேலியர்களுக்கு பிரதமர் அந்தோணி அல்பானீஸ் அஞ்சலி செலுத்தினார். தென்னாப்பிரிக்காவின் பிரிட்டோரியாவில் உள்ள சுதந்திர பூங்கா பாரம்பரிய தளம்...

இரத்தக் குழாய்களுக்குள் பயணிக்க கடுகு ரோபோக்கள்

கடுகு விதையளவில் காணப்படும் ரோபோக்களை சுவிஸ் சூரிக்கில் உள்ள ETH பல்கலை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளார்கள். குறித்த ரோபோக்கள் நோயாளிகளின் இரத்தக் குழாய்களுக்குள் பயணித்து சிகிச்சையளிக்க உதவும் வகையில்...

நைஜீரியாவில் பாடசாலைக்குள் நுழைந்து 100 மாணவர்கள் கடத்தல்

நைஜீரியாவின் கெபி மாகாணத்தில் உள்ள ஒரு பாடசாலையில் இருந்து 25 மாணவிகளை ஆயுத கும்பல் துப்பாக்கி முனையில் கடத்திச் சென்றது. இதனை தடுக்க முயன்றபோது ஆசிரியர்...

குழந்தைகளின் பள்ளிப் படிப்பைத் தடுக்கும் உணவுப் பற்றாக்குறை

வறுமை காரணமாக உணவுப் பற்றாக்குறை பல குடும்பங்களைப் பாதிக்கிறது என்றும், இது ஆஸ்திரேலிய குழந்தைகளின் கல்வி நடவடிக்கைகளைப் பாதிக்கிறது என்றும் தொண்டு நிறுவனங்கள் சுட்டிக்காட்டுகின்றன. உணவு நிவாரண...