Newsஆஸ்திரேலிய விமான சேவையில் பயணிக்க தயாரான பயணிகளின் பரிதாப நிலை

ஆஸ்திரேலிய விமான சேவையில் பயணிக்க தயாரான பயணிகளின் பரிதாப நிலை

-

ஆஸ்திரேலிய விமான சேவையான ஜெட்ஸ்டார் விமான சேவை ரத்து செய்யப்பட்டதால், ஜப்பானில் ஏராளமான பயணிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

டோக்கியோவின் நரிட்டா விமான நிலையத்திலிருந்து கோல்ட் கோஸ்ட்டுக்கு வரவிருந்த JQ 012 என்ற விமானம் 24 மணிநேரம் ஒத்திவைக்கப்பட்டது.

ஜப்பானின் தனிமைப்படுத்தப்பட்ட விதிகள் காரணமாக, விமான பயணிகள் உணவு மற்றும் தண்ணீர் இல்லாமல் விமான நிலையத்தை விட்டு வெளியேற கூட முடியவில்லை.

இருப்பினும், அனைத்து பயணிகளுக்கும் உணவு மற்றும் தங்குமிட வசதிகள் செய்யப்பட்டுள்ளதாக ஜெட்ஸ்டார் ஏர்லைன்ஸ் அறிவித்துள்ளது.

ஜப்பானில் இருந்து வேறு நாட்டிற்கு செல்லும் பயணிகள் மட்டும் விமான நிலையத்தை விட்டு வெளியே செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

Latest news

Ride-share சிக்கல்கள் புலம்பெயர்ந்தோரை எவ்வாறு பாதிக்கும்?

இந்த ஆண்டு, ஆஸ்திரேலியாவில் Uber, Didi, மற்றும் Ola போன்ற தனியார் போக்குவரத்து சேவைகள் சம்பந்தப்பட்ட பல்வேறு சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இதற்கிடையில், ஓட்டுநர்கள் மற்றும் பயணிகளைப் பாதிக்கும்...

2025 ஆம் ஆண்டு மிகவும் வெப்பமான ஆண்டாக சாதனை

மனித நடத்தையால் ஏற்படும் காலநிலை மாற்றம் காரணமாக, 2025 ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட மூன்று வெப்பமான ஆண்டுகளில் ஒன்றாக இருக்கும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். தொழில்துறைக்கு...

விக்டோரியா ஷாப்பிங் சென்டர் சோதனைகளில் நூற்றுக்கணக்கானோர் கைது

விக்டோரியா ஷாப்பிங் மையங்களில் முதல் மூன்று வாரங்களில் நடத்தப்பட்ட சோதனைகளில் 100க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். இடுப்பில் வேட்டைக் கத்தியை மறைத்து வைத்திருந்த 15...

Apple நிறுவனம் பயனர்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை

சாதனங்களில் கண்டறியப்பட்டுள்ள இரண்டு பாரதூரமான பாதுகாப்பு குறைபாடுகளைச் சரிசெய்ய, மென்பொருளை உடனடியாகப் புதுப்பிக்குமாறு அப்பிள் நிறுவனம் தனது iPhone பயனர்களுக்கு வலியுறுத்தியுள்ளது. இந்தக் குறைபாடுகள் மிகவும் நுணுக்கமான...

Apple நிறுவனம் பயனர்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை

சாதனங்களில் கண்டறியப்பட்டுள்ள இரண்டு பாரதூரமான பாதுகாப்பு குறைபாடுகளைச் சரிசெய்ய, மென்பொருளை உடனடியாகப் புதுப்பிக்குமாறு அப்பிள் நிறுவனம் தனது iPhone பயனர்களுக்கு வலியுறுத்தியுள்ளது. இந்தக் குறைபாடுகள் மிகவும் நுணுக்கமான...

1,000 கோல்களை எட்டும் வரை ஓய்வு பெறப்போவதில்லை – ரொனால்டோ

கால்பந்து வாழ்வில் தனது 1,000 கோல்களை எட்டும் வரை ஓய்வு பெறப்போவதில்லை என்று போர்த்துக்கல் நட்சத்திர கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ குறிப்பிட்டுள்ளார். 40 வயதாகும் ரொனால்டோ...