Newsகுடிவரவு ஒதுக்கீட்டு அதிகரிப்பு உட்பட பல முக்கிய தீர்மானங்களுக்கு தயாராகும் ஆஸ்திரேலிய...

குடிவரவு ஒதுக்கீட்டு அதிகரிப்பு உட்பட பல முக்கிய தீர்மானங்களுக்கு தயாராகும் ஆஸ்திரேலிய பிரதமர்

-

திறன் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் நோக்கில், ஆஸ்திரேலிய மத்திய அரசு தலைமையிலான வேலைவாய்ப்பு மற்றும் திறன் உச்சி மாநாடு கான்பெரா நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெறுகிறது.

இதில் அனைத்து மாநில பிரதமர்களும் பங்கேற்க உள்ளனர்.

அவுஸ்திரேலியாவின் தேசிய திறன் வாரத்துடன் இணைந்து நடத்தப்படும் இந்த வேலை வாய்ப்பு மாநாட்டில், திறமையான பணியாளர்கள் பற்றாக்குறை உள்ளிட்ட பல விவகாரங்களில் முடிவுகள் எடுக்கப்பட உள்ளன.

ஆஸ்திரேலியாவின் வருடாந்த குடிவரவு ஒதுக்கீட்டை 160,000 இலிருந்து 200,000 ஆக உயர்த்துவதற்கான யோசனைகள் உள்ளன.

இன்றும் நாளையும் கன்பராவில் நடைபெறவுள்ள வேலைவாய்ப்பு மற்றும் திறன் மாநாட்டில் பல தீர்மானங்கள் எடுக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

ஆஸ்திரேலியாவில் திறமையான பணியாளர்கள் தேவைப்படுவதாக பிரதமர் அந்தோனி அல்பானீஸ் சமீபத்தில் கூறினார்.

திறன் தொழிலாளர் பிரச்சனையை தீர்க்க தற்போதைய மத்திய அரசு ஏற்கனவே நடவடிக்கை எடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Latest news

டுபாய் கண்காட்சியில் விபத்துக்குள்ளான இந்திய விமானம் விபத்து – விமானி உயிரிழப்பு

டுபாயில் நடைபெற்று வரும் விமான கண்காட்சியில் இந்திய விமானப்படையின் தேஜஸ் விமானம் நேற்று, 21ம் திகதி விபத்துக்குள்ளாகியுள்ளது. டுபாயில் இந்திய விமானப்படையின் விமான கண்காட்சி கடந்த நவம்பர்...

GST-ஐ அதிகரிக்குமாறு அரசுக்கு IMF அறிவுறுத்தல்

சரக்கு மற்றும் சேவை வரியை (GST) அதிகரிக்குமாறு ஆஸ்திரேலிய அரசாங்கத்திற்கு சர்வதேச நாணய நிதியம் (IMF) அறிவுறுத்தியுள்ளது. சர்வதேச நாணய நிதியம் அதன் வருடாந்திர பொருளாதார மதிப்பாய்வின்...

நாடாளுமன்றத்திற்குள் பாலியல் துன்புறுத்தல் – விக்டோரிய பெண் MP குற்றம்

விக்டோரியாவின் விலங்கு நீதி நாடாளுமன்ற உறுப்பினர் Georgie Purcell நாடாளுமன்றத்தில் ஒரு சிறப்பு அறிக்கையை வெளியிட்டார். தான் அனுபவித்த பாலியல் துன்புறுத்தல் குறித்த விவரங்களை அவர் வெளிப்படுத்தியதாக...

நாயின் மலக்குடலில் போதைப்பொருளை மறைத்து வைத்திருந்த பெண்

தனது செல்ல நாயின் ஆசனவாயில் Methylamphetamine பையை செருக முயன்றதற்காக 44 வயது பெண்ணுக்கு கிட்டத்தட்ட $2,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. Joondalup மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இந்த உத்தரவைப்...

நாயின் மலக்குடலில் போதைப்பொருளை மறைத்து வைத்திருந்த பெண்

தனது செல்ல நாயின் ஆசனவாயில் Methylamphetamine பையை செருக முயன்றதற்காக 44 வயது பெண்ணுக்கு கிட்டத்தட்ட $2,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. Joondalup மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இந்த உத்தரவைப்...

பிரேசிலில் நடைபெற்ற காலநிலை உச்சி மாநாட்டு அரங்கில் திடீர் தீ விபத்து

பிரேசிலில் உள்ள Belém நகரில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் காலநிலை உச்சி மாநாட்டு அரங்கில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் 21 பேர் படுகாயம்...