Newsகுடிவரவு ஒதுக்கீட்டு அதிகரிப்பு உட்பட பல முக்கிய தீர்மானங்களுக்கு தயாராகும் ஆஸ்திரேலிய...

குடிவரவு ஒதுக்கீட்டு அதிகரிப்பு உட்பட பல முக்கிய தீர்மானங்களுக்கு தயாராகும் ஆஸ்திரேலிய பிரதமர்

-

திறன் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் நோக்கில், ஆஸ்திரேலிய மத்திய அரசு தலைமையிலான வேலைவாய்ப்பு மற்றும் திறன் உச்சி மாநாடு கான்பெரா நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெறுகிறது.

இதில் அனைத்து மாநில பிரதமர்களும் பங்கேற்க உள்ளனர்.

அவுஸ்திரேலியாவின் தேசிய திறன் வாரத்துடன் இணைந்து நடத்தப்படும் இந்த வேலை வாய்ப்பு மாநாட்டில், திறமையான பணியாளர்கள் பற்றாக்குறை உள்ளிட்ட பல விவகாரங்களில் முடிவுகள் எடுக்கப்பட உள்ளன.

ஆஸ்திரேலியாவின் வருடாந்த குடிவரவு ஒதுக்கீட்டை 160,000 இலிருந்து 200,000 ஆக உயர்த்துவதற்கான யோசனைகள் உள்ளன.

இன்றும் நாளையும் கன்பராவில் நடைபெறவுள்ள வேலைவாய்ப்பு மற்றும் திறன் மாநாட்டில் பல தீர்மானங்கள் எடுக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

ஆஸ்திரேலியாவில் திறமையான பணியாளர்கள் தேவைப்படுவதாக பிரதமர் அந்தோனி அல்பானீஸ் சமீபத்தில் கூறினார்.

திறன் தொழிலாளர் பிரச்சனையை தீர்க்க தற்போதைய மத்திய அரசு ஏற்கனவே நடவடிக்கை எடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Latest news

இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பு – ஆஸ்திரேலிய விமான போக்குவரத்துக்கு எச்சரிக்கை

இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து, வானில் சுமார் 2 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் பரவியதை அடுத்து, ஆஸ்திரேலியாவில் விமானப் போக்குவரத்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்தோனேசியாவின் ஜாவா...

Ai சொல்வதையெல்லாம் உண்மையென்று நம்பக்கூடாது – சுந்தா் பிச்சை

செயற்கை நுண்ணறிவு (AI) செயலிகள் சொல்வதையெல்லாம் மக்கள் “கண்மூடித்தனமாக நம்பக் கூடாது” என்று கூகுளின் தாய் நிறுவனமான ஆல்பாபெட்டின் தலைமை செயல் அதிகாரி சுந்தா் பிச்சை...

ஜப்பானில் பாரிய தீ விபத்து – 170 வீடுகள் தீக்கிரை

ஜப்பானில் உள்ள ஓய்டா நகரில் சுமார் 170 வீடுகள் தீ பற்றி எரிந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். துறைமுகத்தில் பரவிய தீ அருகில் இருந்து வீடுகளுக்கும் பரவியதாக முதற்கட்ட...

ஆண்டுக்கு ஒரு பில்லியன் டாலர்களுக்கு மேல் வீணாக்கும் ஆஸ்திரேலிய பொது மருத்துவமனைகள்

ஆஸ்திரேலியாவில் உள்ள பொது மருத்துவமனைகள் ஆண்டுக்கு $1.2 பில்லியன் வீணாக்குவதாக ஒரு அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. Grattan Institute அறிக்கை, பொது மருத்துவமனைகள் தேவையற்ற நீண்ட மருத்துவமனை தங்குதல்...

சிட்னியில் சாலையை கடக்கும்போது கார் மோதி பலியான கர்ப்பிணிப் பெண்

ஆஸ்திரேலியாவில், சாலையைக் கடக்கும்போது கார் மோதி பலியானார் இந்தியப் பெண்ணொருவர். கூடுதல் சோகம் என்னவென்றால், அவர் எட்டு மாத கர்ப்பிணி! கடந்த வெள்ளிக்கிழமை, அதாவது, நவம்பர் மாதம்...

சமூக ஊடகத் தடை நெருங்கி வருவதால் Meta விடுத்துள்ள எச்சரிக்கை

சமூக ஊடகத் தடை நெருங்கி வருவதால் Meta, லட்சக்கணக்கான ஆஸ்திரேலிய இளைஞர்களுக்கு Instagram, Facebook மற்றும் Threads-இல் இருந்து தங்கள் தரவை "download or delete"...