Newsபிரித்தானியாவின் புதிய பிரதமராக அறிவிக்கப்பட்ட லிஸ் டிரஸ்

பிரித்தானியாவின் புதிய பிரதமராக அறிவிக்கப்பட்ட லிஸ் டிரஸ்

-

பிரித்தானியாவின் புதிய பிரதமராக லிஸ் டிரஸ் ( Liz Truss) அறிவிக்கப்பட்டுள்ளார்.

டிரஸ் வெற்றி பெறுவார் என்று பரவலாக எதிர்பார்க்கப்பட்டது. மற்றொரு வேட்பாளரான முன்னைய நிதியமைச்சர் ரிஷி சுனாக் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு இரண்டு சதவீதம் மட்டுமே என தெரியவந்துள்ளது.

ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியின் சுமார் 200,000 உறுப்பினர்களிடையே லிஸ் டிரஸுக்கு ஆதரவு அதிகம் இருப்பதாகக் கருத்துக் கணிப்புகள் கூறியிருந்தன.

நாளை ஸ்காட்லந்தில் உள்ள பால்மோரல் அரண்மனைக்குச் சென்று பிரித்தானியாவின் எலிசபெத் அரசியாரைச் சந்தித்தபின் லிஸ் டிரஸ் புதிய பிரதமராகப் பதவியேற்பார்.

Latest news

ஆஸ்திரேலியாவில் வீட்டு விலைகள் அதிகரித்துள்ள விதம்!

வட்டி விகிதக் குறைப்புகளால், ஆஸ்திரேலியாவில் வீட்டு விலைகள் நாளுக்கு நாள் உயர்ந்து வருகின்றன. PropTrack இன் சமீபத்திய தரவுகளின்படி, இந்த ஆண்டு இதுவரை வேகமாக விலை வளர்ச்சியைக்...

வாகனங்களில் நாய்களை ஏற்றிச் செல்பவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுவதைத் தவிர்க்க ஆலோசனை.

செல்ல நாய்கள் காரில் எங்கு கொண்டு செல்லப்படுகின்றன என்பதைப் பொறுத்து அபராதம் விதிக்கப்படும் என்று எங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பல ஆஸ்திரேலியர்கள் தங்கள் செல்ல நாயை காரில் ஏற்றிக்கொண்டு...

மூன்று பேரின் DNA-வில் இருந்து பிறந்த நோயற்ற குழந்தைகள்

உலகில் முதல்முறையாக, மூன்று பேரின் DNAவைப் பயன்படுத்தி எட்டு குழந்தைகள் பிறந்துள்ளன. இந்த பரிசோதனையை ஐக்கிய இராச்சியத்தில் உள்ள மருத்துவர்கள் நவீன மருத்துவ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நடத்தியதாக...

கம்போடியாவில் இணையக் குற்றங்களில் ஈடுபட்ட 1,000 பேர் கைது

கம்போடியாவில் இணைய மோசடி செயல்களை மேற்கொள்ளும் நிலையங்களில் நடத்தப்பட்ட சோதனைகளில் 1,000க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர். கம்போடிய பொலிஸார் கடந்த 16ம் திகதி இத்தகவலை வெளியிட்டுள்ளனர். இணைய...

வாகனங்களில் நாய்களை ஏற்றிச் செல்பவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுவதைத் தவிர்க்க ஆலோசனை.

செல்ல நாய்கள் காரில் எங்கு கொண்டு செல்லப்படுகின்றன என்பதைப் பொறுத்து அபராதம் விதிக்கப்படும் என்று எங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பல ஆஸ்திரேலியர்கள் தங்கள் செல்ல நாயை காரில் ஏற்றிக்கொண்டு...

மூன்று பேரின் DNA-வில் இருந்து பிறந்த நோயற்ற குழந்தைகள்

உலகில் முதல்முறையாக, மூன்று பேரின் DNAவைப் பயன்படுத்தி எட்டு குழந்தைகள் பிறந்துள்ளன. இந்த பரிசோதனையை ஐக்கிய இராச்சியத்தில் உள்ள மருத்துவர்கள் நவீன மருத்துவ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நடத்தியதாக...