Newsஆஸ்திரேலியாவில் திடீர் வேலை நிறுத்தம் - 1,000 பாடசாலைகள் மூடல்

ஆஸ்திரேலியாவில் திடீர் வேலை நிறுத்தம் – 1,000 பாடசாலைகள் மூடல்

-

ஆஸ்திரேலியாவில் பாலர் பாடசாலைகளில் வேலை பார்ப்பவர்கள் வேலைநிறுத்தம் மேற்கொண்டுள்ளனர்.

போதுமான சம்பளம் இல்லை, வேலையிட வசதி போதவில்லை என்பது அவர்களின் மனக்குறையாக உள்ளது.

ஆஸ்திரேலியாவில் குறைந்தது 1,000 பாலர் பாடசாலைகள் இன்று மூடப்பட்டன. பாலர் பாடசாலைகளில் வேலை பார்ப்பவர்கள் மேற்கொண்ட ஆகப்பெரிய வேலை நிறுத்தம் அது என்று தொழிற்சங்கம் கூறியது.

ஒவ்வொரு நகரிலும் பேரணி நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மூன்று அம்சங்களில் அரசாங்கம் உடனே கவனம் செலுத்த வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டது.

நல்ல சம்பளம் தருவதும், லாபத்தைவிடப் பாலர் பாடசாலைகளில் மாணவர்களின் நலனில் அதிக அக்கறை காட்ட வேண்டும் என்பதும் முக்கியக் கோரிக்கையாகும்.

தற்போது ஆஸ்திரேலியாவின் பாலர் பாடசாலைகளில் வேலைக்குச் சேர்வோரின் ஆரம்பச் சம்பளம் மணிக்கு எதிர்பார்த்ததனை விடவும் குறைவாகவே உள்ளது.

Latest news

சீனாவில் குழந்தை பிறப்பு விகிதத்தை அதிகரிக்க புதிய திட்டம்

சீனாவில் கடந்த சில ஆண்டுகளாக குழந்தை பிறப்பு விகிதம் தொடர்ந்து சரிவை சந்தித்து வருவதாகவும் இதனால் சீனாவில் மக்கள் தொகை குறைந்து வருவதாகவும் அந்நாட்டு ஊடகங்கள்...

முர்ரே ஆற்றில் கண்டெடுக்கப்பட்ட மனித எச்சங்கள்

நியூ சவுத் வேல்ஸ்/விக்டோரியன் எல்லையில் உள்ள மில்டுரா அருகே முர்ரே நதிக்கு அப்பால் உள்ள புதர் நிலத்தில் மனித மண்டை ஓட்டின் பகுதி எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. திங்கட்கிழமை...

பயணிகளுக்கு சிறப்பு தள்ளுபடியை வழங்கும் இரண்டு ஆஸ்திரேலிய விமான நிறுவனங்கள்

ஆஸ்திரேலியாவின் இரண்டு முக்கிய விமான நிறுவனங்களான Qantas மற்றும் Jetstar, இந்த ஆண்டு சிறப்பு தள்ளுபடிகளை வழங்கத் தொடங்கியுள்ளன. அதன்படி, உள்நாட்டு மற்றும் சர்வதேச விமானங்களுக்கு இந்த...

மில்லியன் கணக்கான ஆஸ்திரேலியர்களுக்கு கிடைக்கவுள்ள பணப் பலன்கள்

அரசாங்க விசாரணையைத் தொடர்ந்து ஆஸ்திரேலிய வங்கிகள் 93 மில்லியன் டாலர்களை திருப்பிச் செலுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதன் விளைவாக, மில்லியன் கணக்கான ஆஸ்திரேலியர்கள் பெரிய அளவிலான...

பயணிகளுக்கு சிறப்பு தள்ளுபடியை வழங்கும் இரண்டு ஆஸ்திரேலிய விமான நிறுவனங்கள்

ஆஸ்திரேலியாவின் இரண்டு முக்கிய விமான நிறுவனங்களான Qantas மற்றும் Jetstar, இந்த ஆண்டு சிறப்பு தள்ளுபடிகளை வழங்கத் தொடங்கியுள்ளன. அதன்படி, உள்நாட்டு மற்றும் சர்வதேச விமானங்களுக்கு இந்த...

மில்லியன் கணக்கான ஆஸ்திரேலியர்களுக்கு கிடைக்கவுள்ள பணப் பலன்கள்

அரசாங்க விசாரணையைத் தொடர்ந்து ஆஸ்திரேலிய வங்கிகள் 93 மில்லியன் டாலர்களை திருப்பிச் செலுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதன் விளைவாக, மில்லியன் கணக்கான ஆஸ்திரேலியர்கள் பெரிய அளவிலான...