Newsஆஸ்திரேலியாவில் திடீர் வேலை நிறுத்தம் - 1,000 பாடசாலைகள் மூடல்

ஆஸ்திரேலியாவில் திடீர் வேலை நிறுத்தம் – 1,000 பாடசாலைகள் மூடல்

-

ஆஸ்திரேலியாவில் பாலர் பாடசாலைகளில் வேலை பார்ப்பவர்கள் வேலைநிறுத்தம் மேற்கொண்டுள்ளனர்.

போதுமான சம்பளம் இல்லை, வேலையிட வசதி போதவில்லை என்பது அவர்களின் மனக்குறையாக உள்ளது.

ஆஸ்திரேலியாவில் குறைந்தது 1,000 பாலர் பாடசாலைகள் இன்று மூடப்பட்டன. பாலர் பாடசாலைகளில் வேலை பார்ப்பவர்கள் மேற்கொண்ட ஆகப்பெரிய வேலை நிறுத்தம் அது என்று தொழிற்சங்கம் கூறியது.

ஒவ்வொரு நகரிலும் பேரணி நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மூன்று அம்சங்களில் அரசாங்கம் உடனே கவனம் செலுத்த வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டது.

நல்ல சம்பளம் தருவதும், லாபத்தைவிடப் பாலர் பாடசாலைகளில் மாணவர்களின் நலனில் அதிக அக்கறை காட்ட வேண்டும் என்பதும் முக்கியக் கோரிக்கையாகும்.

தற்போது ஆஸ்திரேலியாவின் பாலர் பாடசாலைகளில் வேலைக்குச் சேர்வோரின் ஆரம்பச் சம்பளம் மணிக்கு எதிர்பார்த்ததனை விடவும் குறைவாகவே உள்ளது.

Latest news

Ampol-இன் முடிவால் எரிபொருள் விலை உயருமா?

ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய எரிபொருள் சில்லறை விற்பனையாளர்களில் ஒன்றான Ampol, EG ஆஸ்திரேலியாவுக்குச் சொந்தமான 500 சேவை நிலையங்களை கையகப்படுத்தத் தயாராகி வருவதாகக் கூறப்படுகிறது. பிரிட்டிஷ் நிறுவனத்திற்குச் சொந்தமான...

Bondi தாக்குதலில் பாதிக்கப்பட்டோரிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் அல்பானீஸ்

Bondi பயங்கரவாத தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களைப் பாதுகாக்கத் தவறியதற்காக ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ் மன்னிப்பு கேட்டுள்ளார். இன்று நடைபெற்ற தேசிய துக்க தினத்தில் உரையாற்றும் போதே அவர்...

ஆஸ்திரேலிய சந்தைக்கு வரும் ஒரு புதிய மின்சார கார்

இந்த ஆண்டு ஆஸ்திரேலிய சந்தையில் ஒரு புதிய மின்சார கார் வர உள்ளதாக கூறப்படுகிறது. பொதுமக்களால் மலிவு விலையில் வாங்கக்கூடிய Hatchback ரக கார்கள் சந்தைக்கு வர...

நீண்ட வார இறுதியில் விக்டோரியாவுக்குச் செல்வோருக்கான சிறப்பு அறிவிப்பு

வரவிருக்கும் நீண்ட வார இறுதியில் பயணம் செய்யத் திட்டமிடும் விக்டோரியர்களுக்கு அதிகாரிகள் சிறப்பு பாதுகாப்பு ஆலோசனைகளை வெளியிட்டுள்ளனர். மாநிலத்தின் பல பகுதிகளில் காட்டுத்தீ இன்னும் தீவிரமாக உள்ளது. காட்டுத்தீ...

நீண்ட வார இறுதியில் விக்டோரியாவுக்குச் செல்வோருக்கான சிறப்பு அறிவிப்பு

வரவிருக்கும் நீண்ட வார இறுதியில் பயணம் செய்யத் திட்டமிடும் விக்டோரியர்களுக்கு அதிகாரிகள் சிறப்பு பாதுகாப்பு ஆலோசனைகளை வெளியிட்டுள்ளனர். மாநிலத்தின் பல பகுதிகளில் காட்டுத்தீ இன்னும் தீவிரமாக உள்ளது. காட்டுத்தீ...

மீண்டும் இயக்கப்படும் உலகின் மிகப் பெரிய அணுமின் நிலையம்

ஜப்பானில் உள்ள உலகின் மிகப் பெரிய அணுமின் நிலையம் மீண்டும் இயக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜப்பான் நாட்டில் கடந்த 2011 ஆம் ஆண்டு ஏற்பட்ட நிலநடுக்கம் மற்றும் சுனாமியில்...