News ஆஸ்திரேலியாவில் திடீர் வேலை நிறுத்தம் - 1,000 பாடசாலைகள் மூடல்

ஆஸ்திரேலியாவில் திடீர் வேலை நிறுத்தம் – 1,000 பாடசாலைகள் மூடல்

-

ஆஸ்திரேலியாவில் பாலர் பாடசாலைகளில் வேலை பார்ப்பவர்கள் வேலைநிறுத்தம் மேற்கொண்டுள்ளனர்.

போதுமான சம்பளம் இல்லை, வேலையிட வசதி போதவில்லை என்பது அவர்களின் மனக்குறையாக உள்ளது.

ஆஸ்திரேலியாவில் குறைந்தது 1,000 பாலர் பாடசாலைகள் இன்று மூடப்பட்டன. பாலர் பாடசாலைகளில் வேலை பார்ப்பவர்கள் மேற்கொண்ட ஆகப்பெரிய வேலை நிறுத்தம் அது என்று தொழிற்சங்கம் கூறியது.

ஒவ்வொரு நகரிலும் பேரணி நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மூன்று அம்சங்களில் அரசாங்கம் உடனே கவனம் செலுத்த வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டது.

நல்ல சம்பளம் தருவதும், லாபத்தைவிடப் பாலர் பாடசாலைகளில் மாணவர்களின் நலனில் அதிக அக்கறை காட்ட வேண்டும் என்பதும் முக்கியக் கோரிக்கையாகும்.

தற்போது ஆஸ்திரேலியாவின் பாலர் பாடசாலைகளில் வேலைக்குச் சேர்வோரின் ஆரம்பச் சம்பளம் மணிக்கு எதிர்பார்த்ததனை விடவும் குறைவாகவே உள்ளது.

Latest news

6 ஆண்டுகளாக ஊழியர்களுக்கு குறைவான ஊதியம் வழங்கியதற்காக UNSW க்கு எதிரான விசாரணை

ஃபேர்வொர்க் ஒம்புட்ஸ்மேன் அலுவலகம், நியூ சவுத் வேல்ஸ் பல்கலைக்கழகம் அல்லது யுஎன்எஸ்டபிள்யூ, ஊதியம் வழங்கப்படாத குற்றச்சாட்டுகளுக்கு எதிராக விசாரணையைத் தொடங்கியுள்ளது.

BREAKING: டேனியல் ஆண்ட்ரூஸ் விக்டோரியாவின் பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார்

விக்டோரியாவின் பிரதமர் பதவியை ராஜினாமா செய்ய டேனியல் ஆண்ட்ரூஸ் முடிவு செய்துள்ளார். இதன்படி, நாளை பிற்பகல் 05.00 மணி...

விக்டோரியர்கள் செலுத்த வேண்டிய மீதமுள்ள அபராதம் $850 மில்லியன்

விக்டோரியர்கள் செலுத்த வேண்டிய அபராதத் தொகை 850 மில்லியன் டாலர்கள் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இவற்றில் $353 மில்லியன் அதிவேகத்துடன்...

உலகிலேயே தூய்மையான காற்று இங்கு மட்டுமே கிடைக்கும்!

சுத்தமான காற்று, நல்ல குடிநீர், ஆரோக்கியமான உணவு மற்றும் வசிப்பதற்கு இருப்பிடம் ஆகியவைதான் மனிதனின் முதல் தேவைகள் ஆகும்.

வகுப்பறைக்குள் அரசியலை கொண்டு வந்ததாக 2 விக்டோரியா பாடசாலைகளுக்கு எதிராக முறைப்பாடுகள்

சுதேசி குரல் வாக்கெடுப்பு தொடர்பில் வகுப்பறைகளுக்குள் அரசியலை கொண்டு வந்தமைக்காக விக்டோரியா மாநிலத்தில் உள்ள 02 பாடசாலைகளுக்கு எதிராக முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.

குயின்ஸ்லாந்தில் இனி மருந்தக உரிமையாளர்கள் மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் மருந்துகளை விற்கலாம்

குயின்ஸ்லாந்து மாநிலத்தில், மருந்துக் கடை உரிமையாளர்கள், மருத்துவரின் பரிந்துரைச் சீட்டு இல்லாமல் பல மருந்துகளை விற்க அனுமதிக்கப்பட்டுள்ளனர். கருத்தடை...