Breaking Newsசிட்னி விமான நிலையத்தில் ஏற்பட்ட பதற்றம்!

சிட்னி விமான நிலையத்தில் ஏற்பட்ட பதற்றம்!

-

சிட்னியிலிருந்து மெல்போர்ன் வந்த குவாண்டாஸ் விமானம் மெல்போர்னில் தரையிறங்கியதும், 200 பயணிகளை உடனடியாக வெளியே வரும்படி பாதுகாப்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.

QF 487 என்ற விமானத்தில் பயணித்த ஒருவர், சிட்னி விமான நிலையத்தில் சரியாகப் பரிசோதிக்கப்படவில்லை என்பதை பாதுகாப்பு உறுதிப்படுத்தியுள்ளது.

நடுவானில் இந்த விடயம் கண்டறியப்பட்டதுடன் மெல்போர்னில் வைத்து உடனடியாக பயணிகள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

மெல்போர்ன் விமான நிலையத்தில் விமானம் தரையிறங்கியதும், ஆஸ்திரேலிய பெடரல் பொலிஸார் – விக்டோரியா ஸ்டேட் பொலிஸார் மற்றும் விமான நிலைய பாதுகாப்பு படையினர் பலத்த பாதுகாப்பு அளித்து அனைத்து பயணிகளும் சோதனை செய்தனர்.

அவர்கள் யாரும் கழிவறைக்கு செல்ல அனுமதிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

அனைத்து பயணிகளும் மெல்போர்ன் விமான நிலையத்தை விட்டு வெளியேற அனுமதிக்கப்பட்டனர், மேலும் சந்தேகத்திற்கிடமான எதுவும் கிடைக்கவில்லை என பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.

Latest news

சமூக ஊடகங்களில் “Back to school” புகைப்படங்களை இடுகையிடுவதைத் தவிர்க்கவும்

பள்ளி தொடங்கும் முன் சமூக ஊடகங்களில் "Back to school" புகைப்படங்களை இடுகையிடுவது குறித்து ஆஸ்திரேலிய கூட்டாட்சி காவல்துறை (AFP) எச்சரிக்கை விடுத்துள்ளது . குழந்தைகளின் பள்ளி...

16,000 ஊழியர்களைப் பணி நீக்கம் செய்த அமேசான் நிறுவனம்

பிரபல இணையவழி வர்த்தக நிறுவனமான அமேசான் உலகளவில் சுமார் 16,000 ஊழியர்களைப் பணி நீக்கம் செய்யவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. செய்யறிவு (AI) தொழிநுட்பத்தின் வளர்ச்சியால், இணையவழி மற்றும்...

விக்டோரியா காட்டுத்தீயால் முற்றிலுமாக துண்டிக்கப்பட்ட நகரத்திற்கான நீர் விநியோகம்

விக்டோரியாவின் Otways-இல் உள்ள Carlisle நதி காட்டுத்தீ Gellibrand நகரத்திற்கான நீர் விநியோகத்தை முற்றிலுமாக துண்டித்துவிட்டது . காட்டுத்தீ ஏற்படும் அபாயம் இருப்பதால், நீர் சுத்திகரிப்பு நிலையம்...

இந்தியாவில் பரவிவரும் வைரஸ் தொற்று – பல விமான நிலையங்கள் பரிசோதனை

இந்தியாவில் நிபா வைரஸ் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து , பல ஆசிய நாடுகள் விமான நிலையங்களில் கடுமையான பரிசோதனை முறைகளை அறிமுகப்படுத்தியுள்ளன. நிபா வைரஸ் என்பது பழ வௌவால்களால்...

மெல்பேர்ண் வீட்டில் இருந்து பல மதிப்புமிக்க நகைகள் மற்றும் ஓவியங்கள் திருட்டு

மெல்பேர்ணில் உள்ள ஒரு பெண்ணின் வீட்டில் இருந்து சுமார் $400,000 மதிப்புள்ள நகைகள் மற்றும் ஓவியங்கள் திருடப்பட்டுள்ளதாகப் புகார் அளிக்கப்பட்டுள்ளது. வீட்டின் உரிமையாளரான பெண்ணின் சகோதரர் வீட்டிற்கு...

பழைய ஐபோன்களுக்கு Triple-0 பாதிப்பு

Triple-0 உட்பட, சில பழைய ஆப்பிள் போன்கள் தொலைபேசி அழைப்புகளைப் பெறவோ அல்லது செய்யவோ தவறிவிடக்கூடிய ஒரு சிக்கலை விசாரித்து வருவதாக டெல்ஸ்ட்ரா அறிவித்துள்ளது. iOS 16.7.13...