Breaking Newsசிட்னி விமான நிலையத்தில் ஏற்பட்ட பதற்றம்!

சிட்னி விமான நிலையத்தில் ஏற்பட்ட பதற்றம்!

-

சிட்னியிலிருந்து மெல்போர்ன் வந்த குவாண்டாஸ் விமானம் மெல்போர்னில் தரையிறங்கியதும், 200 பயணிகளை உடனடியாக வெளியே வரும்படி பாதுகாப்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.

QF 487 என்ற விமானத்தில் பயணித்த ஒருவர், சிட்னி விமான நிலையத்தில் சரியாகப் பரிசோதிக்கப்படவில்லை என்பதை பாதுகாப்பு உறுதிப்படுத்தியுள்ளது.

நடுவானில் இந்த விடயம் கண்டறியப்பட்டதுடன் மெல்போர்னில் வைத்து உடனடியாக பயணிகள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

மெல்போர்ன் விமான நிலையத்தில் விமானம் தரையிறங்கியதும், ஆஸ்திரேலிய பெடரல் பொலிஸார் – விக்டோரியா ஸ்டேட் பொலிஸார் மற்றும் விமான நிலைய பாதுகாப்பு படையினர் பலத்த பாதுகாப்பு அளித்து அனைத்து பயணிகளும் சோதனை செய்தனர்.

அவர்கள் யாரும் கழிவறைக்கு செல்ல அனுமதிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

அனைத்து பயணிகளும் மெல்போர்ன் விமான நிலையத்தை விட்டு வெளியேற அனுமதிக்கப்பட்டனர், மேலும் சந்தேகத்திற்கிடமான எதுவும் கிடைக்கவில்லை என பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.

Latest news

விக்டோரியாவில் 50°C க்கு அருகில் வெப்பநிலை – 24 கிராமங்களுக்கு வெளியேற உத்தரவு

விக்டோரியாவில் இன்று வெப்பநிலை 49°C ஐ எட்டும் என எதிர்பார்க்கப்படுவதால், தீயணைப்பு வீரர்கள் மிகுந்த ஆபத்தை எதிர்கொள்வதாக அதிகாரிகள் எச்சரிக்கின்றனர். Otways பகுதியில் உள்ள 24க்கும் மேற்பட்ட...

ஆஸ்திரேலியாவில் நடந்த ஒரு ரகசிய பாதாள உலக உரையாடல் அம்பலம்

ஆஸ்திரேலியாவில் டெலிகிராமின் கீழ் இயங்கும் ஒரு குற்றவியல் வலையமைப்பின் வேர்கள் அம்பலப்படுத்தப்பட்டுள்ளன. தீ வைப்பு, கடத்தல் மற்றும் சித்திரவதை போன்ற குற்றங்களுக்கான பணக் கட்டணங்களைப் பட்டியலிடும் ஒரு...

எலோன் மஸ்க்கின் AI செயலி மீது ஐரோப்பிய ஒன்றியம் குற்றச்சாட்டு

எலோன் மஸ்க்கின் Grok AI செயலி குறித்து ஐரோப்பிய ஒன்றியம் (EU) அதிகாரப்பூர்வ விசாரணையைத் தொடங்கியுள்ளது. பெண்கள் மற்றும் குழந்தைகளின் ஒருமித்த கருத்து இல்லாத பாலியல் படங்களை...

ஆப்பிள் நிறுவனம் விடுத்துள்ள எச்சரிக்கை

உலகம் முழுவதும் உள்ள தனது பல கோடி வாடிக்கையாளர்களுக்கு ஆப்பிள் நிறுவனம் முக்கிய எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. அதாவது பழைய Chrome, Chrome versions-ஆல் பாதுகாப்பு அபாயங்களை...

வெடிகுண்டு பயம் காரணமாக பெர்த் படையெடுப்பு தின பேரணி ரத்து

பெர்த்தில் நடந்த படையெடுப்பு தின எதிர்ப்பு பேரணியில் வீட்டில் தயாரிக்கப்பட்ட வெடிகுண்டை வீசியதாக 31 வயது நபர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. நேற்று மதியம் 12.30 மணியளவில்...

$246 போக்குவரத்து அபராதம் குறித்து அறிவிப்பு

ஞாயிற்றுக்கிழமை பள்ளி விடுமுறை முடிந்து பள்ளிகள் மீண்டும் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளதால், பள்ளிகளைச் சுற்றியுள்ள சாலைகளில் பள்ளி மண்டலங்கள் மீண்டும் நிறுவப்பட்டுள்ளன. அதன்படி, பள்ளி வலயங்களில் சாலைகளில் ஓட்டக்கூடிய...