Newsஆஸ்திரேலியாவில் முக்கிய பணிக்கு வெற்றிடங்கள்!

ஆஸ்திரேலியாவில் முக்கிய பணிக்கு வெற்றிடங்கள்!

-

ஆஸ்திரேலியாவில் பொறியியல் வேலை வெற்றிடங்களின் எண்ணிக்கை 176 சதவீதம் அதிகரித்துள்ளது.

2012ஆம் ஆண்டுக்குப் பிறகு பொறியியல் துறையில் அதிக எண்ணிக்கையிலான வெற்றிடங்கள் ஏற்பட்டுள்ளதென தகவல் வெளியாகியுள்ளது.

தேசிய திறன்கள் ஆணையத்தின்படி, ஆஸ்திரேலியாவுக்கு வரும் திறமையான தொழிலாளர்களில் 47 சதவீதம் பேர் மட்டுமே பொறியியல் துறையில் வேலை தேடுகிறார்கள்.

ஆனால் அவர்கள் பிற்காலத்தில் வேறு வேலை தேட முனைவதாகவும் கூறப்படுகிறது.

ஆஸ்திரேலியா அல்லாதவர்களை வேலைக்கு அமர்த்துவதற்கு பெரும்பாலான முதலாளிகள் தயக்கம் காட்டுவதே இதற்கு முக்கிய காரணம்.

Latest news

குயின்ஸ்லாந்தில் தீப்பிடித்து எரிந்த வீடு – 3 குழந்தைகள் உட்பட 4 பேர் பலி

மத்திய குயின்ஸ்லாந்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் மூன்று குழந்தைகளும் ஒரு ஆணும் உயிரிழந்துள்ளனர். நேற்று காலை Emerald-இல் உள்ள Opal தெருவில் உள்ள ஒரு duplex-இல்...

Medical இல்லாமல் புதுப்பிக்கப்பட்ட 17,000 டிஜிட்டல் உரிமங்கள்

டிஜிட்டல் ஓட்டுநர் உரிமம் புதுப்பித்தல் அமைப்பில் உள்ள ஒரு அடிப்படைக் குறைபாட்டின் காரணமாக, குயின்ஸ்லாந்தில் சுமார் 17,000 ஓட்டுநர்கள் மருத்துவச் சான்றிதழ் இல்லாமலேயே தங்கள் ஓட்டுநர்...

NSW-வில் மூடப்படும் பல சட்டவிரோத புகையிலை கடைகள்

சிட்னியின் St Leonards-இல் சட்டவிரோத புகையிலை பொருட்களை விற்பனை செய்த பல வேப் கடைகளை NSW அரசாங்கம் மூடியுள்ளது. புகையிலை பொருட்கள் தொடர்பான சட்டங்களை மீறி உரிமம்...

வீட்டிலிருந்து வேலை செய்தால் வரிச் சலுகைகள் கிடைக்குமா?

வீட்டிலிருந்து வேலை செய்யும் ஆஸ்திரேலியர்கள் ஆயிரக்கணக்கான டாலர்கள் வரி விலக்குகளைப் பெற தகுதியுடையவர்களாக இருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விக்டோரியாவின் ஊரடங்கு காலத்தில் தனது வீட்டில் ஒரு அறையை...

NSW-வில் மூடப்படும் பல சட்டவிரோத புகையிலை கடைகள்

சிட்னியின் St Leonards-இல் சட்டவிரோத புகையிலை பொருட்களை விற்பனை செய்த பல வேப் கடைகளை NSW அரசாங்கம் மூடியுள்ளது. புகையிலை பொருட்கள் தொடர்பான சட்டங்களை மீறி உரிமம்...

வீட்டிலிருந்து வேலை செய்தால் வரிச் சலுகைகள் கிடைக்குமா?

வீட்டிலிருந்து வேலை செய்யும் ஆஸ்திரேலியர்கள் ஆயிரக்கணக்கான டாலர்கள் வரி விலக்குகளைப் பெற தகுதியுடையவர்களாக இருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விக்டோரியாவின் ஊரடங்கு காலத்தில் தனது வீட்டில் ஒரு அறையை...