Newsஆஸ்திரேலியாவில் கோவிட் உதவித்தொகை தொடர்பில் வெளியான தகவல்

ஆஸ்திரேலியாவில் கோவிட் உதவித்தொகை தொடர்பில் வெளியான தகவல்

-

ஆஸ்திரேலியாவில் செப்டம்பர் 30ஆம் திகதிக்குப் பிறகும் கோவிட் உதவித்தொகையை வழங்க மத்திய அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

இது தேசிய அமைச்சரவையில் உள்ள அனைத்து மாநில பிரதமர்களாலும் அங்கீகரிக்கப்பட்டதாக பிரதமர் அந்தோனி அல்பானீஸ் குறிப்பிட்டார்.

17 வயதுக்கு மேற்பட்ட ஆஸ்திரேலிய குடிமக்களுக்கு, தனிமையில் இருப்பது அல்லது கோவிட்19 தொற்றால் வேலை நேரத்தை இழக்கும் நபர்களுக்கு இதுவரை கொடுப்பனவு வழங்கப்பட்டு வருகிறது.

வாரத்திற்கு குறைந்தபட்சம் 08 மணிநேர வேலை நேரத்தை இழந்தால் 450 டொலராகவும், 08 முதல் 20 மணிநேரம் வரை இழந்தால் 750 டொலராகவும் இருக்கும்.

30ம் திகதியுடன் முடிவடைய இருந்தது. தனிமைப்படுத்தல் விதிமுறைகள் இன்னும் நடைமுறையில் இருப்பதால், உதவித்தொகை தொடர்ந்து வழங்கப்பட வேண்டும் என்று ஒப்புக் கொள்ளப்பட்டதாக பிரதமர் அல்பானீஸ் கூறினார்.

எவ்வாறாயினும், இந்த கொடுப்பனவு 06 மாத காலத்திற்குள் அதிகபட்சம் 03 சந்தர்ப்பங்களுக்கு மட்டுமே வழங்கப்படும் என திருத்தப்பட்டுள்ளது.

இன்றுவரை செலுத்தப்பட்ட கொடுப்பனவுகளின் மொத்தத் தொகை 2.2 பில்லியன் டொலராகும்.

Latest news

சட்டவிரோத பொருட்கள் விற்பனையைத் தடுக்கத் தவறியதாக TEMU மீது குற்றச்சாட்டு

சீன ஆன்லைன் சில்லறை விற்பனையாளரான TEMU, அதன் தளத்தில் சட்டவிரோத தயாரிப்புகள் விற்பனையைத் தடுக்கத் தவறியதாக ஐரோப்பிய ஒன்றிய கண்காணிப்பு அமைப்புகளால் திங்களன்று குற்றம் சாட்டப்பட்டது. கடந்த...

காஸாவில் விமானம் மூலம் நிவாரணப் பொருட்கள் விநியோகம்

காஸா பகுதியில் உள்ள மக்களுக்கு நிவாரண உதவிகளை விமானம் மூலம் விநியோகிக்க இஸ்ரேல் இராணுவம் நடவடிக்கை எடுத்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இந்தத் திட்டத்தின் கீழ், விமானங்களிலிருந்து...

விக்டோரியாவில் அறிமுகமாகும் கூடுதல் வசதிகளுடன் புதிய ஆம்புலன்ஸ்

நரம்பியல் கோளாறுகள் உள்ள நோயாளிகளுக்கு ஆதரவளிப்பதற்காக வடிவமைக்கப்பட்ட Neuro-Inclusion Toolkit ஆம்புலன்ஸ் விக்டோரியா அறிமுகப்படுத்தியுள்ளது. இது நரம்பியல் நோயாளிகளுக்கு ஆம்புலன்ஸில் இருந்தே மிகவும் சௌகரியமாக உணர வைக்கும் என்று...

ஆஸ்திரேலியாவில் AI பயன்பாடு குறித்து புதிய சட்டங்கள்

குழந்தைகள் பாலியல் துஷ்பிரயோக உள்ளடக்கத்தை உருவாக்க AI ஐப் பயன்படுத்துவதை குற்றமாக்கும் மசோதா நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ளது. இந்த மசோதாவை அறிமுகப்படுத்தும் சுயேச்சை எம்.பி. Kate Chaney,...

ஆஸ்திரேலியாவில் AI பயன்பாடு குறித்து புதிய சட்டங்கள்

குழந்தைகள் பாலியல் துஷ்பிரயோக உள்ளடக்கத்தை உருவாக்க AI ஐப் பயன்படுத்துவதை குற்றமாக்கும் மசோதா நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ளது. இந்த மசோதாவை அறிமுகப்படுத்தும் சுயேச்சை எம்.பி. Kate Chaney,...

மேற்கு விக்டோரியாவில் சுட்டுக்கொல்லப்பட்ட 40 வயது நபர்!

Bendigo-இற்கும் Horsham-இற்கும் இடையிலான மேற்கு விக்டோரியன் நகரமான St Arnaud-இல் நடந்த துப்பாக்கிச் சூட்டைத் தொடர்ந்து ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். திங்கட்கிழமை காலை 7:30 மணியளவில் Kings...