Newsஆஸ்திரேலியாவில் கோவிட் உதவித்தொகை தொடர்பில் வெளியான தகவல்

ஆஸ்திரேலியாவில் கோவிட் உதவித்தொகை தொடர்பில் வெளியான தகவல்

-

ஆஸ்திரேலியாவில் செப்டம்பர் 30ஆம் திகதிக்குப் பிறகும் கோவிட் உதவித்தொகையை வழங்க மத்திய அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

இது தேசிய அமைச்சரவையில் உள்ள அனைத்து மாநில பிரதமர்களாலும் அங்கீகரிக்கப்பட்டதாக பிரதமர் அந்தோனி அல்பானீஸ் குறிப்பிட்டார்.

17 வயதுக்கு மேற்பட்ட ஆஸ்திரேலிய குடிமக்களுக்கு, தனிமையில் இருப்பது அல்லது கோவிட்19 தொற்றால் வேலை நேரத்தை இழக்கும் நபர்களுக்கு இதுவரை கொடுப்பனவு வழங்கப்பட்டு வருகிறது.

வாரத்திற்கு குறைந்தபட்சம் 08 மணிநேர வேலை நேரத்தை இழந்தால் 450 டொலராகவும், 08 முதல் 20 மணிநேரம் வரை இழந்தால் 750 டொலராகவும் இருக்கும்.

30ம் திகதியுடன் முடிவடைய இருந்தது. தனிமைப்படுத்தல் விதிமுறைகள் இன்னும் நடைமுறையில் இருப்பதால், உதவித்தொகை தொடர்ந்து வழங்கப்பட வேண்டும் என்று ஒப்புக் கொள்ளப்பட்டதாக பிரதமர் அல்பானீஸ் கூறினார்.

எவ்வாறாயினும், இந்த கொடுப்பனவு 06 மாத காலத்திற்குள் அதிகபட்சம் 03 சந்தர்ப்பங்களுக்கு மட்டுமே வழங்கப்படும் என திருத்தப்பட்டுள்ளது.

இன்றுவரை செலுத்தப்பட்ட கொடுப்பனவுகளின் மொத்தத் தொகை 2.2 பில்லியன் டொலராகும்.

Latest news

சுகாதார நட்சத்திர மதிப்பீடுகள் குறித்த அரசாங்க முடிவு

Health Star Ratings முறையை அதிகரிப்பதற்கான இலக்குகளை அடைவதில் பொதி செய்யப்பட்ட உணவுத் துறை தோல்வியடைந்துள்ளதாக அரசாங்கம் சுட்டிக்காட்டுகிறது. இந்த அமைப்பு தொடங்கப்பட்டு 10 ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டது. இந்தக்...

டிரம்ப் கொளுத்திய நெருப்பை ட்ரம்பே அணைத்தார்!

ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய ஏற்றுமதியான மாட்டிறைச்சிக்கு வரி விதிக்கும் யோசனையை நிராகரித்து ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஒரு நிர்வாக உத்தரவில் கையெழுத்திட்டுள்ளார். இது அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படும்...

ஆஸ்திரேலியா உட்பட மூன்று கண்டங்களில் பயண இடையூறுகள்

Air New Zealand-இன் உலகளாவிய வலையமைப்பு ஒரு பெரிய செயல்பாட்டுத் தடைக்குப் பிறகு மூன்று கண்டங்களில் குறிப்பிடத்தக்க பயண இடையூறுகளைச் சந்தித்து வருகிறது. இந்த உறுதியற்ற தன்மை...

ஆஸ்திரேலியாவில் முதலையை செல்லப் பிராணியாக வளர்க்கலாமா?

முதலைகளை செல்லப்பிராணிகளாக வைத்திருப்பது தொடர்பான சட்டங்கள் வடக்குப் பகுதியில் தளர்த்தப்படுகின்றன. முதலைகளை செல்லப்பிராணிகளாக வளர்ப்பதை தடை செய்ய விக்டோரியா நடவடிக்கை எடுத்துள்ள நிலையில், வடக்குப் பிரதேசம் முதலை...

ஆஸ்திரேலியாவில் முதலையை செல்லப் பிராணியாக வளர்க்கலாமா?

முதலைகளை செல்லப்பிராணிகளாக வைத்திருப்பது தொடர்பான சட்டங்கள் வடக்குப் பகுதியில் தளர்த்தப்படுகின்றன. முதலைகளை செல்லப்பிராணிகளாக வளர்ப்பதை தடை செய்ய விக்டோரியா நடவடிக்கை எடுத்துள்ள நிலையில், வடக்குப் பிரதேசம் முதலை...

இரு குழந்தைகளைக் கொன்றதாகக் குற்றம் சாட்டப்பட்ட நபர் மர்மமான முறையில் மரணம்

இரண்டு இளம் குழந்தைகளின் மரணம் தொடர்பாக கொலைக் குற்றச்சாட்டில் ஜாமீனில் வெளியே வந்த ஒருவர் ஆறு வாரங்களுக்குள் இறந்து கிடந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. அந்த நபர்...