Newsநியூ சவுத் வேல்ஸ் ரயில் பயணிகள் இலவசமாக பயணிக்க வாய்ப்பு

நியூ சவுத் வேல்ஸ் ரயில் பயணிகள் இலவசமாக பயணிக்க வாய்ப்பு

-

நியூ சவுத் வேல்ஸ் முழுவதும் உள்ள அனைத்து Opal இயந்திரங்களையும் அடுத்த வாரம் முடக்க போக்குவரத்து தொழிற்சங்கங்கள் முடிவு செய்துள்ளன.

இது தொழிற்சங்க நடவடிக்கைகளின் ஒன்றாக முன்னெடுக்கப்படவுள்ளது.

ரயில்வே அமைப்பில் உள்ள அனைத்து Opal இயந்திரங்களையும் செப்டம்பர் 21 முதல் முற்றிலுமாக முடக்கப்போவதாக தொழிற்சங்கங்கள் இன்று அறிவித்துள்ளன.

இதன் மூலம், பயணிகள் இலவசமாக ரயிலில் பயணம் செய்யும் வாய்ப்பை பெறுவதுடன், நியூ சவுத் வேல்ஸ் மாநில அரசாங்கத்திகு கடும் நஷ்டம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நியூ சவுத் வேல்ஸ் போக்குவரத்து தொழிற்சங்கங்கள் பல மாதங்களாக ஊதிய வேறுபாடுகளை களைந்து சேவை தரத்தை உயர்த்தக் கோரி பல்வேறு தொழில் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன.

Latest news

பாலியில் போக்குவரத்து விதிகளை மீறிய பிரிட்டிஷ் ஆபாச நட்சத்திரம்

சர்ச்சைக்குரிய பிரிட்டிஷ் ஆபாச நட்சத்திரம் Tia Billinger, போக்குவரத்து விதிமீறலுக்காக பாலி நீதிமன்றத்தில் ஆஜரானார். Bonnie Blue என்றும் அழைக்கப்படும் அவர், "Bang Bus" என்று பெயரிடப்பட்ட...

வாடிக்கையாளர்களை தவறாக வழிநடத்திய Bupa – விதிக்கப்பட்ட அபராதம்

ஆஸ்திரேலியாவில் உள்ள தனியார் சுகாதார காப்பீட்டு வழங்குநரான Bupa, ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக வாடிக்கையாளர்களை தவறாக வழிநடத்துவதன் மூலம் சட்டத்தை மீறி வருவது கண்டறியப்பட்டுள்ளது. இதன் விளைவாக,...

குயின்ஸ்லாந்து கடற்கரைகளில் அதிகரித்துள்ள நீரில் மூழ்கும் நபர்களின் எண்ணிக்கை

கடந்த ஆண்டை விட நீரில் மூழ்கும் சம்பவங்கள் அதிகரித்து வருவதை அடுத்து, Surf Life Saving Queensland (SLSQ) மாநிலத்தின் கடற்கரைகள் முழுவதும் ரோந்து நேரத்தை...

Microwave Pizza-இல் உலோகத் துண்டுகள் – திரும்ப அழைப்பு

ஆஸ்திரேலியா முழுவதும் பிரபலமான Microwave Pizza சிற்றுண்டி திரும்பப் பெறப்பட்டுள்ளது. ஒரு வாடிக்கையாளர் புகார் அளித்ததில் அதில் பிளாஸ்டிக் மற்றும் உலோகத் துண்டுகள் இருப்பதைக் கண்டறிந்ததை அடுத்து,...

மெல்பேர்ணில் நேற்று இரவு நடந்த பயங்கர விபத்து

மெல்பேர்ணில் நேற்று இரவு மூன்று வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் ஆறு பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நேற்று இரவு சுமார் 9.15 மணியளவில் Truganina-இல்...

மெல்பேர்ண் போலீஸ் நினைவுச்சின்னத்தை தாக்கிய நாசக்காரர்கள்

மெல்பேர்ணில் உள்ள விக்டோரியா போலீஸ் நினைவுச்சின்னம் வண்ணப்பூச்சால் சேதப்படுத்தப்பட்டுள்ளது. காவல்துறைக்கு எதிரான வாசகங்கள் எழுதப்பட்டு சிவப்பு வண்ணப்பூச்சு பூசப்பட்டிருந்ததாக போலீசார் தெரிவித்தனர். இந்த நாசவேலைச் செயலை ஒரு குழு...