Newsநியூ சவுத் வேல்ஸ் ரயில் பயணிகள் இலவசமாக பயணிக்க வாய்ப்பு

நியூ சவுத் வேல்ஸ் ரயில் பயணிகள் இலவசமாக பயணிக்க வாய்ப்பு

-

நியூ சவுத் வேல்ஸ் முழுவதும் உள்ள அனைத்து Opal இயந்திரங்களையும் அடுத்த வாரம் முடக்க போக்குவரத்து தொழிற்சங்கங்கள் முடிவு செய்துள்ளன.

இது தொழிற்சங்க நடவடிக்கைகளின் ஒன்றாக முன்னெடுக்கப்படவுள்ளது.

ரயில்வே அமைப்பில் உள்ள அனைத்து Opal இயந்திரங்களையும் செப்டம்பர் 21 முதல் முற்றிலுமாக முடக்கப்போவதாக தொழிற்சங்கங்கள் இன்று அறிவித்துள்ளன.

இதன் மூலம், பயணிகள் இலவசமாக ரயிலில் பயணம் செய்யும் வாய்ப்பை பெறுவதுடன், நியூ சவுத் வேல்ஸ் மாநில அரசாங்கத்திகு கடும் நஷ்டம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நியூ சவுத் வேல்ஸ் போக்குவரத்து தொழிற்சங்கங்கள் பல மாதங்களாக ஊதிய வேறுபாடுகளை களைந்து சேவை தரத்தை உயர்த்தக் கோரி பல்வேறு தொழில் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன.

Latest news

Bondi தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணப் பொதிகள்

Bondi கடற்கரையில் நடந்த கொடூரமான பயங்கரவாதத் தாக்குதலில் உயிரிழந்த மற்றும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு NSW பொருளாளர் இன்று நிதி உதவித் தொகுப்பை அறிவிக்க உள்ளார். இந்த நிவாரணப்...

யூத எதிர்ப்புக்கு எதிராக ஆஸ்திரேலியா கடுமையான நடவடிக்கை எடுக்கும் – பிரதமர்

Bondi கடற்கரையில் நடந்த கொடூரமான பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து, வெறுப்புப் பேச்சு, தீவிரமயமாக்கல் மற்றும் யூத எதிர்ப்பு ஆகியவற்றை எதிர்த்துப் போராட ஆஸ்திரேலிய அரசாங்கம் பல...

Bondi தாக்குதலுக்குப் பிறகு ஆஸ்திரேலியாவின் துப்பாக்கி கட்டுப்பாட்டுச் சட்டங்கள் எவ்வாறு புதுப்பிக்கப்படும்?

Bondi கடற்கரை துப்பாக்கிச் சூட்டைத் தொடர்ந்து, ஆஸ்திரேலியாவின் தற்போதைய துப்பாக்கி கட்டுப்பாட்டுச் சட்டங்கள் மீண்டும் ஒருமுறை தீவிர ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. இந்தப் பின்னணியில், துப்பாக்கிச் சட்டங்களைத் திருத்துவது...

அதிகரித்துள்ள சட்டவிரோத கழிவுகளை அகற்றும் பணி

சட்டவிரோத கழிவுகளை அகற்றுவதால் ஆஸ்திரேலிய நகர சபைகள் கடுமையான நெருக்கடியை எதிர்கொள்கின்றன என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு 2,000க்கும் மேற்பட்ட சட்டவிரோத குப்பை கொட்டும் சம்பவங்கள்...

Bondi தாக்குதலுக்குப் பிறகு ஆஸ்திரேலியாவின் துப்பாக்கி கட்டுப்பாட்டுச் சட்டங்கள் எவ்வாறு புதுப்பிக்கப்படும்?

Bondi கடற்கரை துப்பாக்கிச் சூட்டைத் தொடர்ந்து, ஆஸ்திரேலியாவின் தற்போதைய துப்பாக்கி கட்டுப்பாட்டுச் சட்டங்கள் மீண்டும் ஒருமுறை தீவிர ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. இந்தப் பின்னணியில், துப்பாக்கிச் சட்டங்களைத் திருத்துவது...

அதிகரித்துள்ள சட்டவிரோத கழிவுகளை அகற்றும் பணி

சட்டவிரோத கழிவுகளை அகற்றுவதால் ஆஸ்திரேலிய நகர சபைகள் கடுமையான நெருக்கடியை எதிர்கொள்கின்றன என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு 2,000க்கும் மேற்பட்ட சட்டவிரோத குப்பை கொட்டும் சம்பவங்கள்...