Newsநியூ சவுத் வேல்ஸ் ரயில் பயணிகள் இலவசமாக பயணிக்க வாய்ப்பு

நியூ சவுத் வேல்ஸ் ரயில் பயணிகள் இலவசமாக பயணிக்க வாய்ப்பு

-

நியூ சவுத் வேல்ஸ் முழுவதும் உள்ள அனைத்து Opal இயந்திரங்களையும் அடுத்த வாரம் முடக்க போக்குவரத்து தொழிற்சங்கங்கள் முடிவு செய்துள்ளன.

இது தொழிற்சங்க நடவடிக்கைகளின் ஒன்றாக முன்னெடுக்கப்படவுள்ளது.

ரயில்வே அமைப்பில் உள்ள அனைத்து Opal இயந்திரங்களையும் செப்டம்பர் 21 முதல் முற்றிலுமாக முடக்கப்போவதாக தொழிற்சங்கங்கள் இன்று அறிவித்துள்ளன.

இதன் மூலம், பயணிகள் இலவசமாக ரயிலில் பயணம் செய்யும் வாய்ப்பை பெறுவதுடன், நியூ சவுத் வேல்ஸ் மாநில அரசாங்கத்திகு கடும் நஷ்டம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நியூ சவுத் வேல்ஸ் போக்குவரத்து தொழிற்சங்கங்கள் பல மாதங்களாக ஊதிய வேறுபாடுகளை களைந்து சேவை தரத்தை உயர்த்தக் கோரி பல்வேறு தொழில் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன.

Latest news

இம்ரான் கான் மற்றும் அவரது மனைவிக்கு 17 ஆண்டுகள் சிறைத் தண்டனை

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மற்றும் அவரது மனைவி புஷ்ரா பிபி, தோஷாகானா வழக்கில் குற்றவாளிகளாக நிரூபிக்கப்பட்டு தலா 17 ஆண்டுகள் சிறைத் தண்டனை...

ஆஸ்திரேலியாவில் கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகப்பெரிய துப்பாக்கி கொள்முதல்

ஆஸ்திரேலியாவில் நடந்த மிக மோசமான பயங்கரவாத தாக்குதல்களில் ஒன்றான Bondi தாக்குதலைத் தொடர்ந்து, துப்பாக்கிச் சட்டங்களை கடுமையாக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது. நியூ சவுத் வேல்ஸ் (NSW)...

இளைஞர்களுக்கு கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ள விக்டோரியன் பிரதமர் 

கடந்த சில நாட்களாக விக்டோரியாவின் Mordialloc கடலோரப் பகுதியில் இளைஞர்கள் குழுவின் கலவர நடத்தை பிரதமர் ஜெசிந்தா ஆலனின் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. இருநூறுக்கும் மேற்பட்ட இளைஞர்கள்...

Bondi கடற்கரையில் ஒரு நிமிட மௌன அஞ்சலி அனுஷ்டிப்பு

ஞாயிற்றுக்கிழமை நடந்த துயரமான பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், நூற்றுக்கணக்கான உயிர்காப்பாளர்கள் போண்டி கடற்கரையில் மூன்று நிமிட மௌன அஞ்சலி செலுத்தினர். Bondi and...

Bondi கடற்கரையில் ஒரு நிமிட மௌன அஞ்சலி அனுஷ்டிப்பு

ஞாயிற்றுக்கிழமை நடந்த துயரமான பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், நூற்றுக்கணக்கான உயிர்காப்பாளர்கள் போண்டி கடற்கரையில் மூன்று நிமிட மௌன அஞ்சலி செலுத்தினர். Bondi and...

கிறிஸ்துமஸுக்கு முன்பு எரிபொருள் விலை எப்படி உயரும்?

கிறிஸ்துமஸுக்கு சில நாட்களுக்கு முன்பு, குயின்ஸ்லாந்து முழுவதும் பெட்ரோல் விலை திடீரென அதிகரித்துள்ளது. இந்த பண்டிகை காலத்தில் இந்த அதிகரிப்பு "மிகவும் நியாயமற்றது மற்றும் எதிர்பாராதது" என்று...