Newsஆஸ்திரேலியாவில் நெருக்கடி நிலை - ஒன்றுக்கு மேற்பட்ட தொழிலுக்கு செல்லும் மக்கள்

ஆஸ்திரேலியாவில் நெருக்கடி நிலை – ஒன்றுக்கு மேற்பட்ட தொழிலுக்கு செல்லும் மக்கள்

-

ஆஸ்திரேலியாவில் கடந்த ஜூன் காலாண்டில், சுமார் 900,000 பேர் ஒன்றுக்கு மேற்பட்ட வேலைகளில் இருப்பதாக தெரியவந்துள்ளது.

ஆஸ்திரேலியாவில் அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவிற்கு மத்தியில் மாதாந்த கட்டணங்களை செலுத்த பல வேலைகளைச் செய்வதைத் தவிர மக்களுக்கு வேறு வழியில்லை என ஆஸ்திரேலிய தொழிற்சங்கங்களின் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதன்படி, ஜூன் காலாண்டில் 6.5% உழைக்கும் மக்கள் பல வேலைகளில் பணியாற்றியுள்ளனர் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொடர்ந்து அதிகரித்து வரும் வட்டி விகிதங்களை எதிர்கொண்டு, வீட்டுக் கடன்கள் மற்றும் அடமானங்களைச் செலுத்த கூடுதல் பணத்தைக் கண்டுபிடிப்பதும் பல வேலைகளில் ஈடுபடுவதற்கு முக்கிய காரணமாகிவிட்டது.

அடுத்த மார்ச் வரை பணவீக்கம் உயரும் என்று பொருளாதார நிபுணர்கள் கணித்திருந்தனர்.

Latest news

ஆஸ்திரேலியாவில் மலிவு விலையில் வீடுகள் காணப்படும் பகுதிகள்

வாழ்க்கைச் செலவைக் கருத்தில் கொண்டு புதிய வீடு வாங்குபவர்களுக்கு ஆஸ்திரேலியாவின் மிகக் குறைந்த விலையில் உள்ள புறநகர்ப் பகுதிகளை ஒரு புதிய அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. சிட்னி, பிரிஸ்பேன்,...

ஆஸ்திரேலியாவில் மீண்டும் உயர்ம் பியர் விலை

அவுஸ்திரேலியாவில் பியர் மீதான வரி அடுத்த வாரம் மீண்டும் அதிகரிக்கப்படுவதால் பியர் விலை உயரும் என ஊகங்கள் வெளியாகியுள்ளன. இந்த வரி அதிகரிப்பு நிதிப் பிரச்சினைகளை எதிர்நோக்கும்...

உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையின் கறுப்புச் சந்தையாக உள்ள ரஷ்யா!

ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் கடந்த 2022ஆம் ஆண்டு பெப்ரவரியிலிருந்து இன்று வரையில் போர் நடைபெற்று வருகிறது. இதற்கிடையில், ரஷிய படைகளால் சிறைபிடிக்கப்பட்ட உக்ரைன் போர்க் கைதிகளின் உடல்கள்...

இறந்த காதலனை திருமணம் செய்த காதலி !

தாய்வான் நெடுஞ்சாலையில் கடந்த 15 ஆம் திகதி ஒரு பெண்ணும் அவரது காதலரும் சென்றுக் கொண்டிருந்த வேளையில், அடுத்தடுத்தடுத்து 4 கார்கள் மோதியதில் பெண்ணின் காதலன்...

இறந்த காதலனை திருமணம் செய்த காதலி !

தாய்வான் நெடுஞ்சாலையில் கடந்த 15 ஆம் திகதி ஒரு பெண்ணும் அவரது காதலரும் சென்றுக் கொண்டிருந்த வேளையில், அடுத்தடுத்தடுத்து 4 கார்கள் மோதியதில் பெண்ணின் காதலன்...

ஒலிம்பிக் சரித்திரம் படைத்த ஆஸ்திரேலியாவின் ரக்பி அணி

இந்த வருட ஒலிம்பிக் போட்டியில் ஆஸ்திரேலிய அணி ஏழு பேர் கொண்ட ரக்பி போட்டியின் அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. இன்று காலை பாரிஸில் நடைபெற்ற ஆட்டத்தில்...