Newsஆஸ்திரேலியாவில் ரஷ்யப் பயணிகளுக்குத் தடையா?

ஆஸ்திரேலியாவில் ரஷ்யப் பயணிகளுக்குத் தடையா?

-

ரஷ்யப் பயணிகளுக்குத் தடைவிதிக்க முடியாது என்று ஆஸ்திரேலியா தெரிவித்துள்ளது.

உக்ரேனியப் போரைத் தொடர்ந்து ரஷ்யா மீது தடைவிதிக்கப்பட்டிருந்தாலும் ரஷ்யாவைச் சேர்ந்த பயணிகள் நாட்டுக்கு வருவதைத் தடுக்கமுடியாது என்று ஆஸ்திரேலியத் தற்காப்பு அமைச்சர் ரிச்சர்ட் மைல்ஸ் (Richard Marles) கூறினார்.

பெப்ரவரி மாதம் போர் தொடங்கியபின் ரஷ்யா மீது ஆஸ்திரேலியா விரிவான தடைகளை விதித்திருக்கிறது.

நூற்றுக்கணக்கான தனிநபர்கள் மீதும் வங்கித்துறையின் பெரும்பகுதி, ரஷ்ய அரசாங்கத்தின் கடனுக்குப் பொறுப்பு வகிக்கும் நிறுவனங்கள் ஆகியவற்றின் மீதும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலிய தொலைக்காட்சிக்குப் பேட்டி தந்த அமைச்சர் ரிச்சர்ட் மைல்ஸ், ரஷ்யப் பயணிகளை அரசாங்கம் தடுக்குமா என்ற கேள்விக்குத் தடை அரசாங்கத்தின் மீதுதான் பொதுமக்கள் மீது அல்ல என்று கூறினார்.

Latest news

விலங்குகளுக்கு பதிலாக மனித இரத்தத்தை தேடும் கொசுக்கள்

கோடை காலத்தில் வெளியில் நேரத்தை செலவிடும் மக்களை கொசு தொல்லைகள் கடுமையாக பாதிக்கின்றன. பிரேசிலில் விஞ்ஞானிகள் நடத்திய டிஎன்ஏ பரிசோதனையில், விலங்குகளை விட கொசுக்கள் மனிதர்களைக் கடிக்க...

16 வயதுக்குட்பட்டவர்களின் 50,000 சமூக ஊடகக் கணக்குகளை நீக்குவதாக அரசாங்கம் உறுதி

16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் மீதான சமூக ஊடகத் தடையின் முதல் வாரத்தில் 4.7 மில்லியன் சமூக ஊடகக் கணக்குகள் நீக்கப்பட்டதாக தகவல் தொடர்பு அமைச்சர் அன்னிகா...

வெனிசுலாவின் விடுதலைக்காக டிரம்பிற்கு அமைதிக்கான நோபல் பரிசு

வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் மரியா கொரினா மச்சாடோ, வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புடன் ரகசிய சந்திப்பு நடத்தியுள்ளார். இந்த சந்திப்பின் போது...

விக்டோரியாவில் மனித உடல் பாகங்கள் கண்டுபிடிப்பு

விக்டோரியாவில் உள்ள Phillip தீவில் மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. Silverleaves-இன் Hazelwood Ct பகுதியில் உள்ள ஒரு நிலத்தில் கட்டுமானப் பணியின் போது இந்த மனித உடல்...

விக்டோரியாவில் மனித உடல் பாகங்கள் கண்டுபிடிப்பு

விக்டோரியாவில் உள்ள Phillip தீவில் மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. Silverleaves-இன் Hazelwood Ct பகுதியில் உள்ள ஒரு நிலத்தில் கட்டுமானப் பணியின் போது இந்த மனித உடல்...

விக்டோரியா காட்டுத்தீயில் 228 வீடுகள் எரிந்து நாசம்

கடந்த வாரத்தில் விக்டோரியாவில் ஏற்பட்ட காட்டுத்தீயில் 228 வீடுகள் உட்பட 700 கட்டிடங்களும், 400,000 ஹெக்டேர்களுக்கும் அதிகமான நிலங்களும் நாசமாகியுள்ளன. ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால்...