Newsஆஸ்திரேலியாவில் ரஷ்யப் பயணிகளுக்குத் தடையா?

ஆஸ்திரேலியாவில் ரஷ்யப் பயணிகளுக்குத் தடையா?

-

ரஷ்யப் பயணிகளுக்குத் தடைவிதிக்க முடியாது என்று ஆஸ்திரேலியா தெரிவித்துள்ளது.

உக்ரேனியப் போரைத் தொடர்ந்து ரஷ்யா மீது தடைவிதிக்கப்பட்டிருந்தாலும் ரஷ்யாவைச் சேர்ந்த பயணிகள் நாட்டுக்கு வருவதைத் தடுக்கமுடியாது என்று ஆஸ்திரேலியத் தற்காப்பு அமைச்சர் ரிச்சர்ட் மைல்ஸ் (Richard Marles) கூறினார்.

பெப்ரவரி மாதம் போர் தொடங்கியபின் ரஷ்யா மீது ஆஸ்திரேலியா விரிவான தடைகளை விதித்திருக்கிறது.

நூற்றுக்கணக்கான தனிநபர்கள் மீதும் வங்கித்துறையின் பெரும்பகுதி, ரஷ்ய அரசாங்கத்தின் கடனுக்குப் பொறுப்பு வகிக்கும் நிறுவனங்கள் ஆகியவற்றின் மீதும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலிய தொலைக்காட்சிக்குப் பேட்டி தந்த அமைச்சர் ரிச்சர்ட் மைல்ஸ், ரஷ்யப் பயணிகளை அரசாங்கம் தடுக்குமா என்ற கேள்விக்குத் தடை அரசாங்கத்தின் மீதுதான் பொதுமக்கள் மீது அல்ல என்று கூறினார்.

Latest news

2063ல் நாட்டின் முதியோர் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்களவு அதிகரிக்கப்படும்

மத்திய கருவூல அமைச்சர் ஜிம் சால்மர்ஸ், அடுத்த 40 ஆண்டுகளில் ஆஸ்திரேலியாவின் வடிவத்தை கோடிட்டுக் காட்டும் ஒரு தலைமுறை அறிக்கையை வெளியிட்டுள்ளார். 2063 ஆம் ஆண்டளவில், இலங்கையில்...

NDIS அமைப்பிலிருந்து விலக்கப்படும் செரிமானக் கோளாறுகள் உள்ள குழந்தைகள்

இரைப்பை குடல் கோளாறுகள் உள்ள குழந்தைகளை NDIS அமைப்பிலிருந்து அகற்றுவதில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. வரும் புதன்கிழமை நடைபெறும் தேசிய அமைச்சரவைக் கூட்டத்தில் இந்தத் திருத்தங்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட...

AUKUS ஒப்பந்தத்தின் கீழ் இந்தோ-பசிபிக் பிராந்திய ஒத்துழைப்புக்கான திட்டங்கள்

AUKUS ஒப்பந்தங்களின் அடிப்படையில் இந்தோ-பசிபிக் பிராந்திய ஒத்துழைப்புக்கான புதுமை மற்றும் செலவுத் திட்டங்களை அறிமுகப்படுத்த முத்தரப்பு நாடுகள் ஒப்புக் கொண்டுள்ளன. இதன்படி, அவுஸ்திரேலியா, ஐக்கிய இராச்சியம், அமெரிக்கா...

ஆஸ்திரேலிய எல்லைப் படைகளின் பிடியில் இருந்து அகதிகள் படகு ஒன்று தப்பியது

அவுஸ்திரேலிய கடற்படை எல்லைப் படையில் இருந்து 12 அகதிகளை ஏற்றிச் சென்ற படகு ஒன்று தப்பிச் சென்றுள்ளதாக கடற்படை அறிவித்துள்ளது. அகதிகளை ஏற்றிச் சென்ற படகு மேற்கு...

ஆஸ்திரேலியாவில் வெளிநாட்டு மொழி பேசுபவர்களுக்கு வேலை வாய்ப்பு அதிகம்

அவுஸ்திரேலியாவில் வெளிநாட்டு மொழி பேசுபவர்களுக்கு வேலை வாய்ப்பு அதிகம் என்று சமீபத்திய அறிக்கை ஒன்று வெளிப்படுத்தியுள்ளது. உலகளவில் 1.5 மில்லியனுக்கும் அதிகமான வேலை விளம்பரங்களை ஆய்வு செய்த...

இன்று முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள விக்டோரியா காவல்துறை அதிகாரிகள்!

சம்பள தகராறு பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததை அடுத்து ஆயிரக்கணக்கான விக்டோரியா காவல்துறை மற்றும் பாதுகாப்பு சேவை அதிகாரிகள் இன்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இது தொடர்பில் விக்டோரியா பொலிஸ்...