Newsஆஸ்திரேலியாவில் இணைய பாதுகாப்புக்கான புதிய விதிமுறைகள்!

ஆஸ்திரேலியாவில் இணைய பாதுகாப்புக்கான புதிய விதிமுறைகள்!

-

ஆஸ்திரேலியாவில் இணையப் பாதுகாப்பு தொடர்பான புதிய விதிமுறைகளை வெளியிடுவதற்கு உள்துறை அமைச்சகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இது சில நாட்களுக்கு முன்பு Optus சந்தித்த பாரிய சைபர் தாக்குதலை அடிப்படையாகக் கொண்டது.

புதிய விதிகளின்படி, எந்தவொரு முன்னணி நிறுவனமும் சைபர் தாக்குதலுக்கு ஆளானால், வங்கிகள் உட்பட பல நிறுவனங்களுக்கு உடனடியாக அறிவிக்கப்படும் என குறிப்பிடப்படுகின்றது.

அதன்படி, வாடிக்கையாளர்களுக்கும் தகவல் தெரிவிக்கின்றனர்.

தற்போதைய சட்டங்களின்படி, சைபர் தாக்குதல் குறித்து வாடிக்கையாளர்களுக்கு உடனடியாகத் தெரிவிக்க வாய்ப்பில்லை என கூறப்படுகின்றது.

Latest news

ஆஸ்திரேலியாவில் மலிவு விலையில் வீடுகள் காணப்படும் பகுதிகள்

வாழ்க்கைச் செலவைக் கருத்தில் கொண்டு புதிய வீடு வாங்குபவர்களுக்கு ஆஸ்திரேலியாவின் மிகக் குறைந்த விலையில் உள்ள புறநகர்ப் பகுதிகளை ஒரு புதிய அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. சிட்னி, பிரிஸ்பேன்,...

ஆஸ்திரேலியாவில் மீண்டும் உயர்ம் பியர் விலை

அவுஸ்திரேலியாவில் பியர் மீதான வரி அடுத்த வாரம் மீண்டும் அதிகரிக்கப்படுவதால் பியர் விலை உயரும் என ஊகங்கள் வெளியாகியுள்ளன. இந்த வரி அதிகரிப்பு நிதிப் பிரச்சினைகளை எதிர்நோக்கும்...

உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையின் கறுப்புச் சந்தையாக உள்ள ரஷ்யா!

ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் கடந்த 2022ஆம் ஆண்டு பெப்ரவரியிலிருந்து இன்று வரையில் போர் நடைபெற்று வருகிறது. இதற்கிடையில், ரஷிய படைகளால் சிறைபிடிக்கப்பட்ட உக்ரைன் போர்க் கைதிகளின் உடல்கள்...

இறந்த காதலனை திருமணம் செய்த காதலி !

தாய்வான் நெடுஞ்சாலையில் கடந்த 15 ஆம் திகதி ஒரு பெண்ணும் அவரது காதலரும் சென்றுக் கொண்டிருந்த வேளையில், அடுத்தடுத்தடுத்து 4 கார்கள் மோதியதில் பெண்ணின் காதலன்...

இறந்த காதலனை திருமணம் செய்த காதலி !

தாய்வான் நெடுஞ்சாலையில் கடந்த 15 ஆம் திகதி ஒரு பெண்ணும் அவரது காதலரும் சென்றுக் கொண்டிருந்த வேளையில், அடுத்தடுத்தடுத்து 4 கார்கள் மோதியதில் பெண்ணின் காதலன்...

ஒலிம்பிக் சரித்திரம் படைத்த ஆஸ்திரேலியாவின் ரக்பி அணி

இந்த வருட ஒலிம்பிக் போட்டியில் ஆஸ்திரேலிய அணி ஏழு பேர் கொண்ட ரக்பி போட்டியின் அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. இன்று காலை பாரிஸில் நடைபெற்ற ஆட்டத்தில்...