Newsஆஸ்திரேலிய கடவுச்சீட்டு தாமதத்திற்கான காரணம் வெளியானது!

ஆஸ்திரேலிய கடவுச்சீட்டு தாமதத்திற்கான காரணம் வெளியானது!

-

ஆஸ்திரேலிய கடவுச்சீட்டை நாடும் மக்கள் நீண்ட கால தாமதத்தை எதிர்கொள்வதற்கான காரணம் தெரியவந்துள்ளது.

புதிய செயற்பாடுகளை கொண்ட கடவுச்சீட்டு வழங்கப்பட்டதே இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.

2014 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட “பி” வகைக்கு பதிலாக “ஆர்” பிரிவின் கீழ் புதிய கடவுச்சீட்டுகள் வழங்கப்பட்டுள்ளதாக உள்நாட்டலுவல்கள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன் புகைப்படத்துடன் கூடிய பக்கம் புதிய பாதுகாப்பு முறைகளுடன் பொருத்தப்பட்டுள்ளது மற்றும் சேதம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவு என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய கடவுச்சீட்டை வழங்கும் போது பல தொழில்நுட்ப சிக்கல்களை எதிர்கொள்வதும் கடவுச்சீட்டுகள் தாமதமாவதற்கு மற்றொரு காரணமாகும்.

கடந்த ஏப்ரலில் 160,000 கடவுச்சீட்டுகள் வழங்கப்பட்ட நிலையில் ஆகஸ்ட் மாதத்தில் அது 250,000 ஆக அதிகரித்துள்ளது.

எனினும் மாதாந்தம் பெறப்படும் விண்ணப்பங்களின் எண்ணிக்கை 05 இலட்சத்தை தாண்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Latest news

ஆப்கானிஸ்தானுக்குச் செல்ல வேண்டாம் – ஆஸ்திரேலிய அரசு எச்சரிக்கை

ஆப்கானிஸ்தானுக்கு பயணம் செய்வதைத் தவிர்க்குமாறு ஆஸ்திரேலிய அரசாங்கம் பொதுமக்களுக்கு கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளது. தாலிபான்கள் ஆளும் ஆப்கானிஸ்தானுக்குச் செல்லும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையில் சமீபத்திய விரைவான அதிகரிப்பைக்...

போராட்டங்களை கட்டுப்படுத்தும் விக்டோரியா அரசு – முகமூடிகள், சின்னங்கள், கொடிகள் தடை!

போராட்டங்களின் போது வன்முறை நடத்தையை இலக்காகக் கொண்டு புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த விக்டோரியன் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, குற்றம் செய்தவர்களிடமிருந்தோ அல்லது போராட்டத்தின் போது குற்றம்...

விக்டோரியாவில் மாறி வரும் சட்டங்கள் – குழந்தைகளுக்கும் கடுமையான தண்டனைகள்

விக்டோரியா மாநில முதல்வர் ஜெசிந்தா ஆலன், "Adult time for violent crime" என்ற புதிய சட்டங்களை அறிவித்துள்ளார். 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்குக் கூட கடுமையான தண்டனைகள்...

குறைந்து வரும் Lifeblood-இன் இரத்த விநியோகம்

ஆஸ்திரேலியாவின் இரத்த விநியோகம் கடுமையான சிக்கலில் இருப்பதாக LifeBlood எச்சரித்துள்ளது. இரத்தம் பெறுவதை விட வேகமாக நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதன் மூலம், O negative மற்றும் A negative...

மோசடி அழைப்புகள் குறித்து 90% ஆஸ்திரேலியர்களை எச்சரிக்கும் Australia Post

கிறிஸ்துமஸ் காலத்தில் மோசடிகள் அதிகரிக்கும் என்று Australia Post பொதுமக்களை எச்சரித்துள்ளது. கிறிஸ்துமஸுக்கு முந்தைய காலம் மோசடி செய்பவர்களுக்கு வளமான காலம் என்று அது கூறுகிறது. ஆன்லைன்...

விக்டோரியாவில் மாறி வரும் சட்டங்கள் – குழந்தைகளுக்கும் கடுமையான தண்டனைகள்

விக்டோரியா மாநில முதல்வர் ஜெசிந்தா ஆலன், "Adult time for violent crime" என்ற புதிய சட்டங்களை அறிவித்துள்ளார். 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்குக் கூட கடுமையான தண்டனைகள்...