Newsஆஸ்திரேலிய கடவுச்சீட்டு தாமதத்திற்கான காரணம் வெளியானது!

ஆஸ்திரேலிய கடவுச்சீட்டு தாமதத்திற்கான காரணம் வெளியானது!

-

ஆஸ்திரேலிய கடவுச்சீட்டை நாடும் மக்கள் நீண்ட கால தாமதத்தை எதிர்கொள்வதற்கான காரணம் தெரியவந்துள்ளது.

புதிய செயற்பாடுகளை கொண்ட கடவுச்சீட்டு வழங்கப்பட்டதே இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.

2014 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட “பி” வகைக்கு பதிலாக “ஆர்” பிரிவின் கீழ் புதிய கடவுச்சீட்டுகள் வழங்கப்பட்டுள்ளதாக உள்நாட்டலுவல்கள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன் புகைப்படத்துடன் கூடிய பக்கம் புதிய பாதுகாப்பு முறைகளுடன் பொருத்தப்பட்டுள்ளது மற்றும் சேதம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவு என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய கடவுச்சீட்டை வழங்கும் போது பல தொழில்நுட்ப சிக்கல்களை எதிர்கொள்வதும் கடவுச்சீட்டுகள் தாமதமாவதற்கு மற்றொரு காரணமாகும்.

கடந்த ஏப்ரலில் 160,000 கடவுச்சீட்டுகள் வழங்கப்பட்ட நிலையில் ஆகஸ்ட் மாதத்தில் அது 250,000 ஆக அதிகரித்துள்ளது.

எனினும் மாதாந்தம் பெறப்படும் விண்ணப்பங்களின் எண்ணிக்கை 05 இலட்சத்தை தாண்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Latest news

பிரேசிலில் சரிந்து விழுந்த சுதந்திர தேவி சிலை

தெற்கு பிரேசிலில் குவைபா நகரில் ஹவன் என்ற வணிகவளாகத்தின் வெளியே வைக்கப்பட்டிருந்த சுமார் 24 மீற்றர் உயரமுள்ள சுதந்திர தேவி சிலை கடந்த 15ம் திகதி...

பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவதற்கு போதுமான வளங்களை அரசாங்கம் வழங்கவில்லை என குற்றம்

Bondi கடற்கரையில் நடந்த கொடூரமான துப்பாக்கிச் சூடு மீண்டும் நிகழாமல் தடுக்க பயங்கரவாத எதிர்ப்பு வளங்களுக்கான செலவினங்களை அதிகரிக்க வேண்டும் என்று பாதுகாப்பு நிபுணர்கள் கூறுகின்றனர். துப்பாக்கிதாரிகள்...

பில்லியன் கணக்கான இழப்பீடு கோரி BBC மீது டிரம்ப் வழக்கு

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் BBC தொலைக்காட்சி மீது பில்லியன் கணக்கான டாலர்கள் இழப்பீடு கோரி வழக்கு தொடர்ந்துள்ளார். ஜனவரி 6, 2021 அன்று தான் ஆற்றிய...

Bondi துப்பாக்கிதாரிகளுடன் சண்டையிட்ட மேலும் இரண்டு ஹீரோக்கள்

Bondi-இல் துப்பாக்கி ஏந்தியவர்கள் என்று கூறப்படுபவர்களுடன் மேலும் இரண்டு போராட்டக்காரர்கள் சண்டையிடும் புதிய காட்சிகள் வெளியாகியுள்ளன. துப்பாக்கி ஏந்தியதாகக் கூறப்படும் ஒருவர் காரில் இருந்து இறங்கும்போது அவரைத்...

பெர்த்தில்  நாஜி சின்னத்தை காட்சிப்படுத்திய 18 வயது நபர் மீது குற்றம்

பெர்த்தின் தென்கிழக்கு புறநகர்ப் பகுதியில் உள்ள ஒரு மசூதிக்கு அருகில் நாஜி சின்னம் அணிந்திருந்ததாகக் கூறப்படும் 18 வயது இளைஞரை போலீசார் கைது செய்து குற்றம்...

NSWவில் வாகனம் மோதி இறந்த பெண் – ஓட்டுநர் மீது குற்றச்சாட்டு

சனிக்கிழமை இரவு Maroochydore-இல் வேண்டுமென்றே வாகனத்தை மோதிவிட்டு ஓடியதாகக் கூறப்படும் விபத்தில் நியூ சவுத் வேல்ஸைச் சேர்ந்த 24 வயது பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். Guilherme Dal...