Newsஆஸ்திரேலியாவில் அகதிகளின் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு - அமைச்சர் அறிவிப்பு

ஆஸ்திரேலியாவில் அகதிகளின் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு – அமைச்சர் அறிவிப்பு

-

ஆஸ்திரேலியாவின் தற்போதைய குடிவரவு கொள்கையை மறுபரிசீலனை செய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக குடிவரவு அமைச்சர் ஆண்ட்ரூ கில்ஸ் தெரிவித்துள்ளார்.

தொலைக்காட்சி சேவை ஒன்றுக்கு வழங்கிய விசேட நேர்காணலில், உலகெங்கிலும் உள்ள தற்போதைய சமூக-பொருளாதார மற்றும் அரசியல் நிலைமைகள் குறித்து கவனம் செலுத்தப்படும் என அவர் கூறினார்.

இந்த விவகாரங்களின் நீண்டகால தாக்கம் குறித்து முடிவு செய்யப்படும் என்று குடிவரவு அமைச்சர் ஆண்ட்ரூ கில்ஸ் கூறினார்.

பூர்வாங்க நடவடிக்கையாக வருடாந்த குடிவரவு ஒதுக்கீட்டை 160,000 இலிருந்து 195,000 ஆக உயர்த்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை, அகதிகளின் எதிர்காலம் இருள் சூழ்ந்துவிடாத வகையில், அகதிகள் பிரச்சினையை விரைவில் தீர்க்க தொழிற்கட்சி அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என குடிவரவு அமைச்சர் அன்ட்ரூ கில்ஸ் தெரிவித்துள்ளார்.

Latest news

கணையப் புற்றுநோயைக் கண்டறிய புதிய இரத்தப் பரிசோதனை

ஆஸ்திரேலிய கணைய புற்றுநோய் அறக்கட்டளை (PanKind) கணைய புற்றுநோயை முன்கூட்டியே கண்டறிவதற்கான புதிய இரத்த பரிசோதனை இப்போது ஆஸ்திரேலியாவில் கிடைக்கிறது என்று அறிவித்துள்ளது. அறிவிப்பின்படி, இந்த இரத்தப்...

ஆஸ்திரேலியாவின் சர்வதேச வர்த்தகம் குறித்து புதிய அறிக்கை

ஆஸ்திரேலிய புள்ளிவிவர பணியகம் ஆஸ்திரேலியாவின் சர்வதேச வர்த்தகம் குறித்த புதிய அறிக்கையை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கை சர்வதேச வர்த்தக விலை குறியீடுகள் பற்றிய தகவல்களை வழங்குகிறது. அதன்படி, கடந்த...

மனதையும் கணினியையும் இணைக்கும் ஒரு இடைமுகத்தை உருவாக்கும் Neuralink

எலான் மஸ்க்கிற்குச் சொந்தமான அமெரிக்க நிறுவனமான Neuralink, அதன் சமீபத்திய ஆராய்ச்சியின் முன்னேற்றம் குறித்த அறிக்கையை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கை கணினியையும் மனித மூளையையும் இணைக்கக்கூடிய ஒரு...

கொலம்பியாவில் விமானம் விபத்து – 15 பேர் பலி

கொலம்பியாவின் Norte de Santander மாகாணத்தில் உள்ள ஒரு கிராமப்புறத்தில் நேற்று ஒரு விமான விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் விமானத்தில் இருந்த அந்நாட்டு காங்கிரஸ் உறுப்பினர்...

தொழில்நுட்ப கோளாறு காரணமாக சம்பளம் மற்றும் சொத்து தீர்வுகளை தாமதப்படுத்தும் RBA

ஆஸ்திரேலியா ரிசர்வ் வங்கியில் (RBA) ஏற்பட்ட திடீர் தொழில்நுட்பக் கோளாறால், ஆஸ்திரேலியா முழுவதும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு ஊதியம் மற்றும் சொத்து கொடுப்பனவுகள் தாமதமாகியுள்ளன. செவ்வாய்க்கிழமை காலை 10...

இந்தியாவில் நிபா குறித்து ஆஸ்திரேலியாவின் தீவிர கவலை

இந்தியாவின் மேற்கு வங்காளத்தில் நிபா வைரஸ் தொற்று இரண்டு பேருக்கு உறுதி செய்யப்பட்டதை அடுத்து, ஆசியா முழுவதும் உள்ள நாடுகள் மீண்டும் சுகாதார பாதுகாப்பை கடுமையாக்கியுள்ளன. இந்த...