Newsஆஸ்திரேலியாவில் அகதிகளின் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு - அமைச்சர் அறிவிப்பு

ஆஸ்திரேலியாவில் அகதிகளின் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு – அமைச்சர் அறிவிப்பு

-

ஆஸ்திரேலியாவின் தற்போதைய குடிவரவு கொள்கையை மறுபரிசீலனை செய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக குடிவரவு அமைச்சர் ஆண்ட்ரூ கில்ஸ் தெரிவித்துள்ளார்.

தொலைக்காட்சி சேவை ஒன்றுக்கு வழங்கிய விசேட நேர்காணலில், உலகெங்கிலும் உள்ள தற்போதைய சமூக-பொருளாதார மற்றும் அரசியல் நிலைமைகள் குறித்து கவனம் செலுத்தப்படும் என அவர் கூறினார்.

இந்த விவகாரங்களின் நீண்டகால தாக்கம் குறித்து முடிவு செய்யப்படும் என்று குடிவரவு அமைச்சர் ஆண்ட்ரூ கில்ஸ் கூறினார்.

பூர்வாங்க நடவடிக்கையாக வருடாந்த குடிவரவு ஒதுக்கீட்டை 160,000 இலிருந்து 195,000 ஆக உயர்த்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை, அகதிகளின் எதிர்காலம் இருள் சூழ்ந்துவிடாத வகையில், அகதிகள் பிரச்சினையை விரைவில் தீர்க்க தொழிற்கட்சி அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என குடிவரவு அமைச்சர் அன்ட்ரூ கில்ஸ் தெரிவித்துள்ளார்.

Latest news

மியன்மாரில் மருத்துவமனை மீது தாக்குதல் – 34 பேர் பலி!

மியன்மாரில் இராணுவத்துக்கும், கிளர்ச்சிக் குழுக்களுக்கும் இடையே உள்நாட்டுப் போர் தீவிரமடைந்து வருகிறது. இந்நிலையில், கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள ரகைன் மாகாணத்தின் மிராக்-யூ நகரில் உள்ள அரசு பொது...

ஒரு தாயின் மரணத்திற்கு உதவிய Chatgpt மீது வழக்கு

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் OpenAI மற்றும் Microsoft இரண்டும் வழக்குத் தொடரப்பட்டுள்ளன. மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவரை அவரது தாயைக் கொல்ல ChatGPT ஊக்குவித்ததாகக் கூறி வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 56...

Tomago Aluminium நிறுவனத்தில் 1000 வேலைகள் உறுதி

ஆஸ்திரேலியாவின் முக்கிய அலுமினிய உருக்காலைகளில் ஒன்றான Tomago அலுமினிய உருக்காலையைத் தொடர்ந்து திறந்த நிலையில் வைத்திருக்க ஆதரவு வழங்கப்படும் என்று பிரதமர் அந்தோணி அல்பானீஸ் உறுதிப்படுத்தியுள்ளார். இது...

வித்தியாசமாக மசாஜ் செய்த ஆஸ்திரேலிய மசாஜ் சிகிச்சையாளர் பணிநீக்கம்

மேற்கு ஆஸ்திரேலிய மாவட்ட நீதிமன்றம், பன்பரி மசாஜ் சிகிச்சையாளர் அந்தோணி பிரைனை தனது 13 பெண் வாடிக்கையாளர்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக 25 குற்றச்சாட்டுகளில் குற்றவாளி...

ஆஸ்திரேலியாவில் மருத்துவமனை படுக்கைகளுக்கு பற்றாக்குறை

புதிய தேசிய புள்ளிவிவரங்கள் 3,000 க்கும் மேற்பட்ட முதியோர் பராமரிப்பு நோயாளிகள் பொது மருத்துவமனைகளில் சிக்கித் தவிப்பதை வெளிப்படுத்தியுள்ளன. இது மூன்று மாதங்களில் 25 சதவீத...

விமானத்தின் வாலில் பாராசூட் உடன் சிக்கிய Skydiver

வான் சாகத்தில் ஈடுபடும் போது ஸ்கைடைவரின் பாராசூட் விமானத்தின் வாலில் சிக்கிக் கொண்ட மோசமான சம்பவம் நடந்துள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் Cairns தெற்கே சுமார் 15,000...