Newsஆஸ்திரேலியாவில் அகதிகளின் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு - அமைச்சர் அறிவிப்பு

ஆஸ்திரேலியாவில் அகதிகளின் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு – அமைச்சர் அறிவிப்பு

-

ஆஸ்திரேலியாவின் தற்போதைய குடிவரவு கொள்கையை மறுபரிசீலனை செய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக குடிவரவு அமைச்சர் ஆண்ட்ரூ கில்ஸ் தெரிவித்துள்ளார்.

தொலைக்காட்சி சேவை ஒன்றுக்கு வழங்கிய விசேட நேர்காணலில், உலகெங்கிலும் உள்ள தற்போதைய சமூக-பொருளாதார மற்றும் அரசியல் நிலைமைகள் குறித்து கவனம் செலுத்தப்படும் என அவர் கூறினார்.

இந்த விவகாரங்களின் நீண்டகால தாக்கம் குறித்து முடிவு செய்யப்படும் என்று குடிவரவு அமைச்சர் ஆண்ட்ரூ கில்ஸ் கூறினார்.

பூர்வாங்க நடவடிக்கையாக வருடாந்த குடிவரவு ஒதுக்கீட்டை 160,000 இலிருந்து 195,000 ஆக உயர்த்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை, அகதிகளின் எதிர்காலம் இருள் சூழ்ந்துவிடாத வகையில், அகதிகள் பிரச்சினையை விரைவில் தீர்க்க தொழிற்கட்சி அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என குடிவரவு அமைச்சர் அன்ட்ரூ கில்ஸ் தெரிவித்துள்ளார்.

Latest news

விமானத்தில் கடத்தி வரப்பட்ட 16 அரிய வகை பாம்புகள் மீட்பு

தாய்லாந்தில் இருந்து கடத்தி வரப்பட்ட 16 உயிருள்ள, அரிய வகை பாம்புகள் மும்பை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தாய்லாந்தின் பேங்கொக் நகரில் இருந்து மும்பைக்கு, அரிய...

ஆஸ்திரேலிய நீரில் சிறிய கடல் குதிரைகள் அழிந்து வருகின்றனவா?

ஆஸ்திரேலிய கடல் பகுதியில் இருந்து சிறிய கடல் குதிரைகள் மறைந்து போகும் அபாயம் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நியூ சவுத் வேல்ஸ் மற்றும் குயின்ஸ்லாந்து கடற்கரைகளில் கடல்...

கேரவன் ஓட்டுநர்களுக்கு சிறப்புப் பயிற்சி அளிக்க கோரிக்கைகள்

ஆஸ்திரேலிய சாலைகளில் அதிகரித்து வரும் கேரவன் விபத்துக்களைத் தடுக்க அவசர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன. சாலைகளில் அதிக வாகனங்கள் நுழைவதால், கேரவன்களை இழுத்துச்...

ஆஸ்திரேலியாவில் ஜூலை 1 முதல் அமலுக்கு வரும் புதிய போக்குவரத்து விதிகள்

ஆஸ்திரேலியாவின் புதிய சாலை விதிகள் ஜூலை 1 முதல் அமலுக்கு வரும். வாகனம் ஓட்டும் வேகம் குறைக்கப்பட்டு அபராதங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. மேலும் பல சட்டங்கள் மாநிலத்திற்கு மாநிலம்...

நுரையீரல் புற்றுநோயைக் கண்டறிவதற்கான ஆஸ்திரேலியாவில் தயாரிக்கப்பட்ட ION ரோபோ

ஆஸ்திரேலியாவில் அதிக இறப்பு விகிதத்தைக் கொண்ட நுரையீரல் புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிய ஒரு புதிய தொழில்நுட்பம் உருவாக்கப்பட்டுள்ளது. இது பிரிஸ்பேர்ணில் தயாரிக்கப்பட்ட ION எனப்படும் ரோபோ...

ஆஸ்திரேலியாவில் ஜூலை 1 முதல் அமலுக்கு வரும் புதிய போக்குவரத்து விதிகள்

ஆஸ்திரேலியாவின் புதிய சாலை விதிகள் ஜூலை 1 முதல் அமலுக்கு வரும். வாகனம் ஓட்டும் வேகம் குறைக்கப்பட்டு அபராதங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. மேலும் பல சட்டங்கள் மாநிலத்திற்கு மாநிலம்...