Newsஆஸ்திரேலியாவில் அதிர்ச்சி - மீண்டும் இணைய ஊடுருவல்- மில்லியன் கணக்கானோர் பாதிப்பு

ஆஸ்திரேலியாவில் அதிர்ச்சி – மீண்டும் இணைய ஊடுருவல்- மில்லியன் கணக்கானோர் பாதிப்பு

-

ஆஸ்திரேலியாவில் மீண்டும் ஓர் இணைய ஊடுருவல் சம்பவம் இடம்பெற்றுள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளத.

இதற்கு முன்னதாக அங்கு 2 வாரங்களுக்கு முன்பு Optus கட்டமைப்பில் இணைய ஊடுருவல் சம்பவம் இடம்பெற்றது.

இம்முறை ஆஸ்திரேலியாவின் ஆகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமான Telstra இணைய ஊடுருவலால் பாதிப்புக்குள்ளானது.

அதில் பயனீட்டாளர்களின் தகவல்கள் ஏதும் களவாடப்படவில்லை. ஆனால் சுமார் 30,000 பயனீட்டாளர்களின் தனிப்பட்ட விவரங்கள் dark web என்றழைக்கப்படும் இணையத்தின் ரகசியத் தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தன.

Telstra நிறுவனத்துக்கு மொத்தம் 18.8 மில்லியன் பயனீட்டாளர்கள் உள்ளன. அந்த எண்ணிக்கை ஆஸ்திரேலிய மக்கள் தொகையில் சுமார் 75 விழுக்காடு.

இணையத் தாக்குதல்களின் தொடர்பில் ஆஸ்திரேலியாவின் தொலைத்தொடர்பு நிறுவனங்களும் நிதி அமைப்புகளும் அரசாங்கத் துறைகளும் எச்சரிக்கையாகச் செயல்படுகின்றன.

Latest news

அண்டார்டிகாவில் மற்றொரு திகிலூட்டும் கண்டுபிடிப்பு

அண்டார்டிகாவின் ஹெக்டோரியா பனிப்பாறை இரண்டு மாதங்களில் கிட்டத்தட்ட 50% உருகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது வரலாற்றில் பதிவு செய்யப்பட்ட வேகமான பின்வாங்கலாகும். சமீபத்திய ஆய்வின்படி, ஹெக்டோரியா பனிப்பாறை...

Streaming சேவை வழங்குநர்களுக்கு அரசாங்கத்திடமிருந்து புதிய விதிகள்

ஆஸ்திரேலியாவில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான பதிவுசெய்யப்பட்ட வாடிக்கையாளர்களைக் கொண்ட சர்வதேச Streaming சேவை வழங்குநர்களுக்கு புதிய சட்டங்களை அமல்படுத்த அரசாங்கம் தயாராகி வருகிறது. ஆஸ்திரேலிய நுகர்வோரிடமிருந்து கிடைக்கும்...

குயின்ஸ்லாந்தில் நோய்வாய்ப்பட்டுள்ள 2,000க்கும் மேற்பட்ட மருத்துவ நிபுணர்கள்

அரசாங்கத்துடனான மூன்று வருட பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததை அடுத்து, குயின்ஸ்லாந்தில் உள்ள 2,000க்கும் மேற்பட்ட மருத்துவ வல்லுநர்கள் அடுத்த வெள்ளிக்கிழமை தொழில்துறை நடவடிக்கையில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளனர். ஊதிய...

Knight ஆனார் Sir David Beckham

இங்கிலாந்து கால்பந்து அணியின் முன்னாள் கேப்டன் David Beckham-இற்கு Knight பட்டம் வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விளையாட்டு மற்றும் சமூகப் பணிகளுக்கான அவரது சேவைகளுக்காக நேற்று வின்ட்சர்...

குழந்தைகளுக்கு மேலும் 2 சமூக ஊடக தளங்களுக்கு தடை

ஆஸ்திரேலியாவில் 16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்ய புதிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 10 முதல் அமலுக்கு வரும் இந்தப் புதிய சட்டத்தில்...

ஆஸ்திரேலியாவில் 3.5 மில்லியன் மக்களைப் பாதிக்கும் ஒரு பிரச்சினை

ஆஸ்திரேலியாவில் சுமார் 20% குடும்பங்கள் தற்போது உணவுப் பற்றாக்குறையை எதிர்கொள்வதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. உணவு வங்கியின் 2025 அறிக்கையின்படி, கடந்த ஆண்டு 3.5 மில்லியன் ஆஸ்திரேலியர்கள் உணவுப் பாதுகாப்பின்மையை...