Newsஆஸ்திரேலியாவில் அதிர்ச்சி - மீண்டும் இணைய ஊடுருவல்- மில்லியன் கணக்கானோர் பாதிப்பு

ஆஸ்திரேலியாவில் அதிர்ச்சி – மீண்டும் இணைய ஊடுருவல்- மில்லியன் கணக்கானோர் பாதிப்பு

-

ஆஸ்திரேலியாவில் மீண்டும் ஓர் இணைய ஊடுருவல் சம்பவம் இடம்பெற்றுள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளத.

இதற்கு முன்னதாக அங்கு 2 வாரங்களுக்கு முன்பு Optus கட்டமைப்பில் இணைய ஊடுருவல் சம்பவம் இடம்பெற்றது.

இம்முறை ஆஸ்திரேலியாவின் ஆகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமான Telstra இணைய ஊடுருவலால் பாதிப்புக்குள்ளானது.

அதில் பயனீட்டாளர்களின் தகவல்கள் ஏதும் களவாடப்படவில்லை. ஆனால் சுமார் 30,000 பயனீட்டாளர்களின் தனிப்பட்ட விவரங்கள் dark web என்றழைக்கப்படும் இணையத்தின் ரகசியத் தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தன.

Telstra நிறுவனத்துக்கு மொத்தம் 18.8 மில்லியன் பயனீட்டாளர்கள் உள்ளன. அந்த எண்ணிக்கை ஆஸ்திரேலிய மக்கள் தொகையில் சுமார் 75 விழுக்காடு.

இணையத் தாக்குதல்களின் தொடர்பில் ஆஸ்திரேலியாவின் தொலைத்தொடர்பு நிறுவனங்களும் நிதி அமைப்புகளும் அரசாங்கத் துறைகளும் எச்சரிக்கையாகச் செயல்படுகின்றன.

Latest news

ஆஸ்திரேலியாவில் ஆபத்தில் உள்ள தபால் ஊழியர்களின் பாதுகாப்பு

Australia Post, பணியில் இருக்கும்போது நெடுஞ்சாலையில் உள்ள தபால் ஊழியர்களுக்கு ஆதரவளிக்குமாறு ஓட்டுநர்களைக் கேட்டுக்கொள்கிறது. கிறிஸ்துமஸ் விடுமுறை காலம் காரணமாக, குறிப்பாக டிசம்பரில், தபால் ஊழியர்களின் அதிக...

AI உருவாக்கிய அறிக்கை – நிறுவனத்திற்கு $440,000 அபராதம்

AI ஐப் பயன்படுத்தி ஒரு குறைபாடுள்ள அறிக்கையை தயாரித்ததாக ஒப்புக்கொண்ட பிறகு, ஒப்பந்தப் பணத்திற்கான பகுதியை மத்திய அரசுக்குத் திருப்பித் தர Deloitte ஒப்புக்கொண்டுள்ளது. வேலைவாய்ப்பு மற்றும்...

ஆஸ்திரேலியாவில் பிரபலமாகிவரும் Home Schooling முறை

ஆஸ்திரேலியாவில் தங்கள் குழந்தைகளுக்கு வீட்டிலேயே கல்வி கற்பிப்பதையோ அல்லது வீட்டுக்கல்வியையோ தேர்ந்தெடுக்கும் பெற்றோரின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஆஸ்திரேலியாவின் தோராயமாக 4 மில்லியன் மாணவர்களில்...

உலகிலேயே அதிக சூதாட்ட விகிதங்களைக் கொண்ட நாடுகளில் ஒன்றாக ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் அதிகப்படியான சூதாட்டத்தைக் கட்டுப்படுத்துமாறு நிபுணர்கள் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளனர். ஆஸ்திரேலியா உலகின் முன்னணி சூதாட்ட நாடுகளில் ஒன்றாகும், மேலும் சூதாட்டம் வேடிக்கையாகத் தோன்றினாலும், அது பெரும்பாலும் பணத்தையும்,...

மெல்பேர்ணின் EV Charging பிரச்சனைக்கான தீர்வுகள்

மெல்பேர்ணின் Merri- bek பகுதியில் மின்சார (EV) வாகனங்களை சார்ஜ் செய்வதில் பலருக்கு இருக்கும் பிரச்சனை தீர்க்கப்பட்டுள்ளது. Merri- bek நகர சபை,  Vehicle Charging Solutions...

வேகமாக வளர்ந்து வரும் விக்டோரியாவின் மக்கள் தொகையை விட சிறைச்சாலை மக்கள் தொகை

விக்டோரியாவில் சிறைக்கைதிகளின் எண்ணிக்கை, மாநிலத்தின் மக்கள்தொகை வளர்ச்சியை விட வேகமாக அதிகரித்து வருவதாக ஒரு புதிய அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. 20 வருட காலப்பகுதியில் சிறைச்சாலைகளில் உள்ளவர்களின் எண்ணிக்கை...