Newsஆஸ்திரேலியாவில் அதிர்ச்சி - மீண்டும் இணைய ஊடுருவல்- மில்லியன் கணக்கானோர் பாதிப்பு

ஆஸ்திரேலியாவில் அதிர்ச்சி – மீண்டும் இணைய ஊடுருவல்- மில்லியன் கணக்கானோர் பாதிப்பு

-

ஆஸ்திரேலியாவில் மீண்டும் ஓர் இணைய ஊடுருவல் சம்பவம் இடம்பெற்றுள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளத.

இதற்கு முன்னதாக அங்கு 2 வாரங்களுக்கு முன்பு Optus கட்டமைப்பில் இணைய ஊடுருவல் சம்பவம் இடம்பெற்றது.

இம்முறை ஆஸ்திரேலியாவின் ஆகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமான Telstra இணைய ஊடுருவலால் பாதிப்புக்குள்ளானது.

அதில் பயனீட்டாளர்களின் தகவல்கள் ஏதும் களவாடப்படவில்லை. ஆனால் சுமார் 30,000 பயனீட்டாளர்களின் தனிப்பட்ட விவரங்கள் dark web என்றழைக்கப்படும் இணையத்தின் ரகசியத் தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தன.

Telstra நிறுவனத்துக்கு மொத்தம் 18.8 மில்லியன் பயனீட்டாளர்கள் உள்ளன. அந்த எண்ணிக்கை ஆஸ்திரேலிய மக்கள் தொகையில் சுமார் 75 விழுக்காடு.

இணையத் தாக்குதல்களின் தொடர்பில் ஆஸ்திரேலியாவின் தொலைத்தொடர்பு நிறுவனங்களும் நிதி அமைப்புகளும் அரசாங்கத் துறைகளும் எச்சரிக்கையாகச் செயல்படுகின்றன.

Latest news

மூழ்கி வரும் சீனாவின் பல முக்கிய நகரங்கள்

சீனாவின் முக்கிய நகரங்களில் சுமார் 270 மில்லியன் மக்கள் மூழ்கும் நிலத்தில் வாழ்கின்றனர் என்று புதிய ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது. மனித செயல்பாடு சீனாவின் முக்கிய நகரங்களில்...

ஆஸ்திரேலியாவில் உள்ள மனநல மருத்துவர்களின் வேண்டுகோள்

மனநல சேவை நிபுணர் பணியிடங்களை நிரப்ப மத்திய அரசு தலையிட வேண்டும் என மனநல மருத்துவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கடந்த மாதம், 500க்கும் மேற்பட்ட மனநல மருத்துவர்கள்,...

எறும்புகளால் $22 பில்லியன் செலவாகும் என அபாயம்

நெருப்பு எறும்புகளால் ஆஸ்திரேலியாவில் 2040 ஆம் ஆண்டில் $22 பில்லியன் செலவாகும் என்று புதிய ஆராய்ச்சி வெளிப்படுத்தியுள்ளது. இந்த எறும்புகள் ஆஸ்திரேலியாவின் மிக மோசமான ஆக்கிரமிப்பு பூச்சிகளில்...

ஆஸ்திரேலியாவில் அதிகரித்து வரும் வேலையின்மை விகிதம்

ஆஸ்திரேலியாவின் வேலையின்மை விகிதம் கடந்த மார்ச் மாதத்துடன் ஒப்பிடுகையில் அதிகரித்துள்ளது. அதன்படி, மார்ச் மாதத்தில் 6600 பேர் வேலை இழந்த பிறகு, வேலையின்மை விகிதம் 3.7ல் இருந்து...

ஆஸ்திரேலியாவில் உள்ள மனநல மருத்துவர்களின் வேண்டுகோள்

மனநல சேவை நிபுணர் பணியிடங்களை நிரப்ப மத்திய அரசு தலையிட வேண்டும் என மனநல மருத்துவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கடந்த மாதம், 500க்கும் மேற்பட்ட மனநல மருத்துவர்கள்,...

எறும்புகளால் $22 பில்லியன் செலவாகும் என அபாயம்

நெருப்பு எறும்புகளால் ஆஸ்திரேலியாவில் 2040 ஆம் ஆண்டில் $22 பில்லியன் செலவாகும் என்று புதிய ஆராய்ச்சி வெளிப்படுத்தியுள்ளது. இந்த எறும்புகள் ஆஸ்திரேலியாவின் மிக மோசமான ஆக்கிரமிப்பு பூச்சிகளில்...