Newsசிட்னியில் வெள்ள எச்சரிக்கை - மக்களை வெளியேறுமாறு உத்தரவு

சிட்னியில் வெள்ள எச்சரிக்கை – மக்களை வெளியேறுமாறு உத்தரவு

-

ஆஸ்திரேலியாவின் நியூ சௌத் வேல்ஸ் மாநிலத் தலைநகர் சிட்னியில் கடந்த சில நாட்களாக மழை தொடர்ச்சியாகப் பெய்துகொண்டிருக்கின்ற நிலையில் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஆறுகளின் நீர்மட்டம் அதிகரித்து வருகிறது. வெள்ள அபாயம் இருப்பதால் அந்தப் பகுதியில் இருக்கும் குடியிருப்பாளர்களை வெளியேற்றுமாறு ஆஸ்திரேலிய அவசரச் சேவைகள் பிரிவு உத்தரவிட்டுள்ளது.

தாழ்வான நிலப்பகுதிகளில் இருக்கும் குடியிருப்புப் பேட்டைகளிலிருந்து குடியிருப்பாளர்களை வெளியேற்றுவது குறித்து பல உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.

கடந்த 24 மணி நேரத்தில் அங்கு வெள்ளத்திலிருந்து 28 பேர் காப்பாற்றப்பட்டுள்ளனர்.

சாலைகளின் வழியாகப் பயணம் செய்வது ஆபத்தானது என்றும் திடீர் வெள்ளம் ஏற்படும் அபாயம் இருக்கிறது என்றும் நியூசௌத் வேல்ஸின் அவசரச் சேவைப் பிரிவு ஆணையர் எச்சரித்துள்ளார்.

இதற்கிடையே மழைப்பொழிவு குறைந்துள்ள வேளையிலும், வெள்ள நீர் தொடர்ச்சியாக ஆறுகளில் சென்று கலப்பதாக மாநிலத்தின் வானிலை ஆய்வகம் தெரிவித்தது.

Latest news

ஆஸ்திரேலியா மீது அழுத்தம் கொடுக்காதீர்கள் – அல்பானீஸ் கூறும் டிரம்ப்

ஆஸ்திரேலியப் பொருட்கள், இறைச்சி உள்ளிட்டவற்றுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் வரிகளை பிரதமர் அந்தோணி அல்பானீஸ் கடுமையாக விமர்சித்துள்ளார். இது மாட்டிறைச்சி, கோழி மற்றும் பன்றி இறைச்சி...

புகைபிடிப்பதை இனி குறைக்கப் போகும் ஆஸ்திரேலியர்கள்

ஒவ்வொரு சிகரெட்டிலும் புற்றுநோய் குறித்த எச்சரிக்கையை அச்சிடும் உலக நாடுகளில் இரண்டாவது நாடாக ஆஸ்திரேலியா மாறியுள்ளது. கனடா இதற்கு முன்பு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த புதிய...

ஆஸ்திரேலியாவில் பள்ளிகளைப் பார்த்து சோர்ந்து போயுள்ள அதிபர்கள்

ஆஸ்திரேலியா முழுவதும் அதிபர்கள் ராஜினாமா செய்யும் போக்கு அதிகரித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அச்சுறுத்தல்கள் - தாக்குதல்கள் மற்றும் சைபர்புல்லிங் ஆகியவையே இதற்கு முக்கிய காரணிகளாக இருந்ததாகக்...

Coles – Woolworths ஊழியர்கள் மீது எழும் பல குற்றச்சாட்டுகள்

குறைந்தபட்ச ஊதியம் பெறும் தொழிலாளர்களால் லாபம் குறைந்துள்ளதாகக் கூறி, Coles மற்றும் Woolworths ஆகிய இரண்டு பெரிய பல்பொருள் அங்காடி சங்கிலிகள் மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுகின்றன. இரண்டு...

Coles – Woolworths ஊழியர்கள் மீது எழும் பல குற்றச்சாட்டுகள்

குறைந்தபட்ச ஊதியம் பெறும் தொழிலாளர்களால் லாபம் குறைந்துள்ளதாகக் கூறி, Coles மற்றும் Woolworths ஆகிய இரண்டு பெரிய பல்பொருள் அங்காடி சங்கிலிகள் மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுகின்றன. இரண்டு...

ஆஸ்திரேலியர்களின் மாதாந்திர ஸ்ட்ரீமிங் கட்டணம் கணிசமாக உயர்வு

ஆஸ்திரேலியர்கள் பயன்படுத்தும் ஸ்ட்ரீமிங் சேவைகள் குறித்து புதிய அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, குறைந்தபட்சம் இரண்டு இதுபோன்ற சேவைகளைப் பயன்படுத்தும் ஆஸ்திரேலியர்கள் மாதத்திற்கு சுமார் $130 செலவிடுகிறார்கள் என்பது...