Breaking Newsவிக்டோரியாவில் போக்குவரத்து கட்டணத்தை நாள் ஒன்றுக்கு 2 டொலராக குறைக்க திட்டம்

விக்டோரியாவில் போக்குவரத்து கட்டணத்தை நாள் ஒன்றுக்கு 2 டொலராக குறைக்க திட்டம்

-

ஆஸ்திரேலிய எதிர்க்கட்சியான லிபரல் கூட்டணி நவம்பர் 26ம் திகதி நடைபெறும் மாநிலத் தேர்தலில் வெற்றி பெற்றால் அனைத்து பொதுப் போக்குவரத்து சேவைக் கட்டணங்களையும் குறைப்பதாக உறுதியளிக்கிறது.

அதன்படி, ரயில்-பஸ் கட்டணம், டிராம்கள் உள்ளிட்ட அனைத்து சேவைகளுக்கும் அதிகபட்சமாக நாளொன்றுக்கு 2 டொலர் கட்டணம் மட்டுமே வசூலிக்கப்படும் வகையில் கட்டணங்கள் திருத்தப்படும்.

இருப்பினும், பெரும்பாலான பிராந்திய விக்டோரியாவை உள்ளடக்கிய V/Line சேவைகளுக்கான கட்டணக் குறைப்பு இருக்காது.

இதனால், 04 வருட காலத்திற்கு விக்டோரியா மாநில அரசாங்கத்திற்கு 1.3 பில்லியன் டொலர்கள் செலவாகும்.

எதிர்க்கட்சியின் முன்மொழிவின்படி, தற்போது ஒரு நாளைக்கு 9.20 டொலர் என்ற கட்டணம் ஒரு நாளைக்கு 2 டொலராக குறைக்கப்படும்.

வாழ்க்கைச் சுமையால் அவதிப்படும் விக்டோரியாவின் பயணிகளுக்கு நிவாரணம் வழங்குவதே இதன் நோக்கம் என விக்டோரியா எதிர்க்கட்சித் தலைவர் மேத்யூ கை தெரிவித்தார்.

Latest news

ஆஸ்திரேலியாவில் மலிவு விலையில் வீடுகள் காணப்படும் பகுதிகள்

வாழ்க்கைச் செலவைக் கருத்தில் கொண்டு புதிய வீடு வாங்குபவர்களுக்கு ஆஸ்திரேலியாவின் மிகக் குறைந்த விலையில் உள்ள புறநகர்ப் பகுதிகளை ஒரு புதிய அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. சிட்னி, பிரிஸ்பேன்,...

ஆஸ்திரேலியாவில் மீண்டும் உயர்ம் பியர் விலை

அவுஸ்திரேலியாவில் பியர் மீதான வரி அடுத்த வாரம் மீண்டும் அதிகரிக்கப்படுவதால் பியர் விலை உயரும் என ஊகங்கள் வெளியாகியுள்ளன. இந்த வரி அதிகரிப்பு நிதிப் பிரச்சினைகளை எதிர்நோக்கும்...

உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையின் கறுப்புச் சந்தையாக உள்ள ரஷ்யா!

ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் கடந்த 2022ஆம் ஆண்டு பெப்ரவரியிலிருந்து இன்று வரையில் போர் நடைபெற்று வருகிறது. இதற்கிடையில், ரஷிய படைகளால் சிறைபிடிக்கப்பட்ட உக்ரைன் போர்க் கைதிகளின் உடல்கள்...

இறந்த காதலனை திருமணம் செய்த காதலி !

தாய்வான் நெடுஞ்சாலையில் கடந்த 15 ஆம் திகதி ஒரு பெண்ணும் அவரது காதலரும் சென்றுக் கொண்டிருந்த வேளையில், அடுத்தடுத்தடுத்து 4 கார்கள் மோதியதில் பெண்ணின் காதலன்...

இறந்த காதலனை திருமணம் செய்த காதலி !

தாய்வான் நெடுஞ்சாலையில் கடந்த 15 ஆம் திகதி ஒரு பெண்ணும் அவரது காதலரும் சென்றுக் கொண்டிருந்த வேளையில், அடுத்தடுத்தடுத்து 4 கார்கள் மோதியதில் பெண்ணின் காதலன்...

ஒலிம்பிக் சரித்திரம் படைத்த ஆஸ்திரேலியாவின் ரக்பி அணி

இந்த வருட ஒலிம்பிக் போட்டியில் ஆஸ்திரேலிய அணி ஏழு பேர் கொண்ட ரக்பி போட்டியின் அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. இன்று காலை பாரிஸில் நடைபெற்ற ஆட்டத்தில்...