Newsஆஸ்திரேலியாவில் புதிதாக குழந்தை பெறும் பெற்றோருக்கு வெளியான தகவல்

ஆஸ்திரேலியாவில் புதிதாக குழந்தை பெறும் பெற்றோருக்கு வெளியான தகவல்

-

ஆஸ்திரேலியாவில் புதிதாக குழந்தை பெறும் பெற்றோருக்கு ஆறு மாத ஊதியத்துடன் கூடிய விடுப்பு அளிக்கும் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

2026ஆம் ஆண்டுக்குள் இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அரசாங்கம் எதிர்பார்த்துள்ளது.

ஊதியத்துடன் கூடிய பெற்றோர் விடுப்பு உரிமைகளை படிப்படியாக அதிகரிக்கும் திட்டத்தை மத்திய அரசாங்கம் இன்றைய தினம் அறிவித்துள்ளது.

பெற்றோர் விடுப்பு ஆறு வாரங்கள் நீட்டிக்கப்படும், படிப்படியாக 2026 ஆம் ஆண்டுக்குள் மொத்தம் 26 வாரங்களாக அறிவிக்கப்படவுள்ளது.

பணியின் இடைப்பட்ட கால இடைவெளியில் விடுப்பு எடுக்க முடியும். ஒற்றைப் பெற்றோருக்கு முழுவதுமான 26 வாரங்களுக்கும் விடுப்பிற்கு உரிமை உண்டு.

தற்போதுள்ள திட்டத்திற்கமைய, புதிதாகப் பிறந்த குழந்தையைப் பராமரிக்க 18 வாரங்கள் அரசு நிதியுதவியுடன் கூடிய விடுப்பு வழங்கப்படுகின்றது.

இரண்டு வாரங்களுக்கு அப்பாவுக்கான ஊதியத்துடன் விடுப்பு வழங்கும் நடைமுறை அமுலில் உள்ளது.

அடுத்த ஆண்டு ஜூலை முதல் இந்த அமைப்பை நவீனமயமாக்கவும் நெகிழ்வுத்தன்மையை மேம்படுத்தவும் சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்துவதாகவும் அரசாங்கம் தெரிவித்துள்ளது.

Latest news

ஆஸ்திரேலியாவுக்கு வருகை தர போப் ஆண்டவருக்கு அழைப்பு

கத்தோலிக்கர்களின் ஒரு பெரிய குழுவின் சார்பாக போப் லியோ XIV ஆஸ்திரேலியாவுக்கு வருகை தர அழைக்கப்பட்டுள்ளார். இந்த அழைப்பை பிரதமர் அந்தோணி அல்பானீஸ் விடுத்தார். உலகம் முழுவதிலுமிருந்து பல்லாயிரக்கணக்கான...

பக்கத்தில் படுக்க மட்டுமே அனுமதித்து மாதம் லட்சக்கணக்கில் சம்பாதிக்கும் ஆஸ்திரேலிய பெண்

படுக்கையை வாடகைக்கு விட்டு மாதம் 52,000 டாலர் சம்பாதித்து வருகிறாராம் ஆஸ்திரேலியாவை சேர்ந்த பெண் ஆசிரியை ஒருவர். Hot bedding முறையில் படுக்கையை பகிர்ந்து கொள்வதாகவும்,...

விக்டோரியாவில் டாக்ஸி ஓட்டுநர்களுக்கான புதிய விதிகள்

விக்டோரியாவில் டாக்ஸி ஓட்டுநர்களுக்கு புதிய விதிகளை அறிமுகப்படுத்த அரசாங்கம் தயாராகி வருகிறது. டாக்ஸி ஓட்டுநர்கள் பல முறை கட்டணங்களை மாற்றி பயணிகளை ஏமாற்றுவது தெரியவந்ததை அடுத்து, இந்தப்...

சாதனை அளவை எட்டிய ஆஸ்திரேலிய மாட்டிறைச்சி ஏற்றுமதி

ஏப்ரல் மாதத்தில் ஆஸ்திரேலிய மாட்டிறைச்சி ஏற்றுமதி சாதனை அளவை எட்டியுள்ளது. ஏப்ரல் மாதத்தில் ஆஸ்திரேலியா சீனா மற்றும் அமெரிக்காவிற்கு சாதனை அளவில் மாட்டிறைச்சியை ஏற்றுமதி செய்ததாக கூறப்படுகிறது. ஆஸ்திரேலியாவின்...

பாகிஸ்தானில் உள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்களை மீட்க சிறப்பு விமானம்

நாட்டை விட்டு வெளியேற துடிக்கும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்களுக்காக பாகிஸ்தானில் இருந்து துபாய்க்கு ஒரு சிறப்பு விமானம் ஏற்பாடு செய்யப்பட்டதை கிரிக்கெட் ஆஸ்திரேலியா உறுதிப்படுத்தியுள்ளது. பிராந்தியத்தில் நடந்து...

கான்பெர்ரா மருத்துவமனையில் சக ஊழியரால் துன்புறுத்தப்பட்ட மற்றொரு ஊழியர்

கான்பெர்ரா மருத்துவமனை ஊழியர் ஒருவர், அதே மருத்துவமனையில் பெண் ஊழியரை துன்புறுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. Santhoshreddy Khambam என்ற 31 வயது நபர், மருத்துவமனையின் தொழில்நுட்ப அமைப்பைப்...