Newsஆஸ்திரேலியாவில் புதிதாக குழந்தை பெறும் பெற்றோருக்கு வெளியான தகவல்

ஆஸ்திரேலியாவில் புதிதாக குழந்தை பெறும் பெற்றோருக்கு வெளியான தகவல்

-

ஆஸ்திரேலியாவில் புதிதாக குழந்தை பெறும் பெற்றோருக்கு ஆறு மாத ஊதியத்துடன் கூடிய விடுப்பு அளிக்கும் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

2026ஆம் ஆண்டுக்குள் இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அரசாங்கம் எதிர்பார்த்துள்ளது.

ஊதியத்துடன் கூடிய பெற்றோர் விடுப்பு உரிமைகளை படிப்படியாக அதிகரிக்கும் திட்டத்தை மத்திய அரசாங்கம் இன்றைய தினம் அறிவித்துள்ளது.

பெற்றோர் விடுப்பு ஆறு வாரங்கள் நீட்டிக்கப்படும், படிப்படியாக 2026 ஆம் ஆண்டுக்குள் மொத்தம் 26 வாரங்களாக அறிவிக்கப்படவுள்ளது.

பணியின் இடைப்பட்ட கால இடைவெளியில் விடுப்பு எடுக்க முடியும். ஒற்றைப் பெற்றோருக்கு முழுவதுமான 26 வாரங்களுக்கும் விடுப்பிற்கு உரிமை உண்டு.

தற்போதுள்ள திட்டத்திற்கமைய, புதிதாகப் பிறந்த குழந்தையைப் பராமரிக்க 18 வாரங்கள் அரசு நிதியுதவியுடன் கூடிய விடுப்பு வழங்கப்படுகின்றது.

இரண்டு வாரங்களுக்கு அப்பாவுக்கான ஊதியத்துடன் விடுப்பு வழங்கும் நடைமுறை அமுலில் உள்ளது.

அடுத்த ஆண்டு ஜூலை முதல் இந்த அமைப்பை நவீனமயமாக்கவும் நெகிழ்வுத்தன்மையை மேம்படுத்தவும் சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்துவதாகவும் அரசாங்கம் தெரிவித்துள்ளது.

Latest news

தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக 5 டன் சட்டவிரோத புகையிலை பொருட்கள் கண்டுபிடிப்பு

ஆஸ்திரேலியாவின் தேசிய பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாக இருக்கும் 5 டன்களுக்கும் அதிகமான சட்டவிரோத புகையிலை பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலிய கூட்டாட்சி காவல்துறை (AFP), ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட...

ஆஸ்திரேலியாவில் மின்சாரத்தால் இயக்கப்படும் கனமான லாரிகள்

ஆஸ்திரேலியாவின் மிக அதிக எடை கொண்ட லாரிகள் புதிய மின்சார அமைப்பில் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. 2030 ஆம் ஆண்டுக்குள், ஆஸ்திரேலியாவின் போக்குவரத்துத் துறை நாட்டின் முன்னணி காற்று...

ஆஸ்திரேலியாவில் உள்ள குழந்தைகளுக்கு மகிழ்ச்சியைக் கொண்டுவரும் HIPPY திட்டம்

பெற்றோர்கள் தங்கள் குழந்தையின் முதல் ஆசிரியராக இருக்க அதிகாரம் அளிக்கும் HIPPY என்ற புதிய திட்டம் ஆஸ்திரேலியாவில் இலவசமாக செயல்படுத்தப்படுகிறது. இது "Home Interaction Program...

கிறிஸ்தவர்களைக் கொல்வது தொடர்பாக நைஜீரியாவை மிரட்டும் டிரம்ப்

கிறிஸ்தவர்களைக் கொல்வதையும் துன்புறுத்துவதையும் நைஜீரியா நிறுத்தாவிட்டால், அதற்கு எதிராக இராணுவத்தை அனுப்புவேன் என்று டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார். இந்த மனிதாபிமானமற்ற தாக்குதல்களை நைஜீரிய அரசாங்கம் அனுமதிக்கக் கூடாது...

ராட்சத ஆலங்கட்டி மழையால் 9 பேர் காயம்

பிரிஸ்பேர்ண் மற்றும் தென்கிழக்கு குயின்ஸ்லாந்தில் புயல் காரணமாக ஆலங்கட்டி மழை பெய்துள்ளது. சனிக்கிழமை பிற்பகல் Esk State பள்ளியின் 150வது ஆண்டு விழாவைத் தாக்கிய ஆலங்கட்டி...

கிறிஸ்தவர்களைக் கொல்வது தொடர்பாக நைஜீரியாவை மிரட்டும் டிரம்ப்

கிறிஸ்தவர்களைக் கொல்வதையும் துன்புறுத்துவதையும் நைஜீரியா நிறுத்தாவிட்டால், அதற்கு எதிராக இராணுவத்தை அனுப்புவேன் என்று டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார். இந்த மனிதாபிமானமற்ற தாக்குதல்களை நைஜீரிய அரசாங்கம் அனுமதிக்கக் கூடாது...