Newsஆஸ்திரேலியாவில் புதிதாக குழந்தை பெறும் பெற்றோருக்கு வெளியான தகவல்

ஆஸ்திரேலியாவில் புதிதாக குழந்தை பெறும் பெற்றோருக்கு வெளியான தகவல்

-

ஆஸ்திரேலியாவில் புதிதாக குழந்தை பெறும் பெற்றோருக்கு ஆறு மாத ஊதியத்துடன் கூடிய விடுப்பு அளிக்கும் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

2026ஆம் ஆண்டுக்குள் இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அரசாங்கம் எதிர்பார்த்துள்ளது.

ஊதியத்துடன் கூடிய பெற்றோர் விடுப்பு உரிமைகளை படிப்படியாக அதிகரிக்கும் திட்டத்தை மத்திய அரசாங்கம் இன்றைய தினம் அறிவித்துள்ளது.

பெற்றோர் விடுப்பு ஆறு வாரங்கள் நீட்டிக்கப்படும், படிப்படியாக 2026 ஆம் ஆண்டுக்குள் மொத்தம் 26 வாரங்களாக அறிவிக்கப்படவுள்ளது.

பணியின் இடைப்பட்ட கால இடைவெளியில் விடுப்பு எடுக்க முடியும். ஒற்றைப் பெற்றோருக்கு முழுவதுமான 26 வாரங்களுக்கும் விடுப்பிற்கு உரிமை உண்டு.

தற்போதுள்ள திட்டத்திற்கமைய, புதிதாகப் பிறந்த குழந்தையைப் பராமரிக்க 18 வாரங்கள் அரசு நிதியுதவியுடன் கூடிய விடுப்பு வழங்கப்படுகின்றது.

இரண்டு வாரங்களுக்கு அப்பாவுக்கான ஊதியத்துடன் விடுப்பு வழங்கும் நடைமுறை அமுலில் உள்ளது.

அடுத்த ஆண்டு ஜூலை முதல் இந்த அமைப்பை நவீனமயமாக்கவும் நெகிழ்வுத்தன்மையை மேம்படுத்தவும் சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்துவதாகவும் அரசாங்கம் தெரிவித்துள்ளது.

Latest news

ஆஸ்திரேலியாவில் ஆபத்தில் உள்ள தபால் ஊழியர்களின் பாதுகாப்பு

Australia Post, பணியில் இருக்கும்போது நெடுஞ்சாலையில் உள்ள தபால் ஊழியர்களுக்கு ஆதரவளிக்குமாறு ஓட்டுநர்களைக் கேட்டுக்கொள்கிறது. கிறிஸ்துமஸ் விடுமுறை காலம் காரணமாக, குறிப்பாக டிசம்பரில், தபால் ஊழியர்களின் அதிக...

AI உருவாக்கிய அறிக்கை – நிறுவனத்திற்கு $440,000 அபராதம்

AI ஐப் பயன்படுத்தி ஒரு குறைபாடுள்ள அறிக்கையை தயாரித்ததாக ஒப்புக்கொண்ட பிறகு, ஒப்பந்தப் பணத்திற்கான பகுதியை மத்திய அரசுக்குத் திருப்பித் தர Deloitte ஒப்புக்கொண்டுள்ளது. வேலைவாய்ப்பு மற்றும்...

ஆஸ்திரேலியாவில் பிரபலமாகிவரும் Home Schooling முறை

ஆஸ்திரேலியாவில் தங்கள் குழந்தைகளுக்கு வீட்டிலேயே கல்வி கற்பிப்பதையோ அல்லது வீட்டுக்கல்வியையோ தேர்ந்தெடுக்கும் பெற்றோரின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஆஸ்திரேலியாவின் தோராயமாக 4 மில்லியன் மாணவர்களில்...

உலகிலேயே அதிக சூதாட்ட விகிதங்களைக் கொண்ட நாடுகளில் ஒன்றாக ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் அதிகப்படியான சூதாட்டத்தைக் கட்டுப்படுத்துமாறு நிபுணர்கள் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளனர். ஆஸ்திரேலியா உலகின் முன்னணி சூதாட்ட நாடுகளில் ஒன்றாகும், மேலும் சூதாட்டம் வேடிக்கையாகத் தோன்றினாலும், அது பெரும்பாலும் பணத்தையும்,...

மெல்பேர்ணின் EV Charging பிரச்சனைக்கான தீர்வுகள்

மெல்பேர்ணின் Merri- bek பகுதியில் மின்சார (EV) வாகனங்களை சார்ஜ் செய்வதில் பலருக்கு இருக்கும் பிரச்சனை தீர்க்கப்பட்டுள்ளது. Merri- bek நகர சபை,  Vehicle Charging Solutions...

வேகமாக வளர்ந்து வரும் விக்டோரியாவின் மக்கள் தொகையை விட சிறைச்சாலை மக்கள் தொகை

விக்டோரியாவில் சிறைக்கைதிகளின் எண்ணிக்கை, மாநிலத்தின் மக்கள்தொகை வளர்ச்சியை விட வேகமாக அதிகரித்து வருவதாக ஒரு புதிய அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. 20 வருட காலப்பகுதியில் சிறைச்சாலைகளில் உள்ளவர்களின் எண்ணிக்கை...