Newsஆஸ்திரேலியர்களின் கிறிஸ்துமஸ் விடுமுறைக்கு பாரிய நெருக்கடி ஏற்படும் அபாயம்

ஆஸ்திரேலியர்களின் கிறிஸ்துமஸ் விடுமுறைக்கு பாரிய நெருக்கடி ஏற்படும் அபாயம்

-

ஆஸ்திரேலியாவில் விமான நிலைய ஊழியர்கள் வேலைநிறுத்தம் காரணமாக நாட்டில் உள்ள பல விமான நிலையங்களின் செயல்பாடுகள் கிறிஸ்துமஸ் விடுமுறையின் போது கடுமையாக பாதிக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு விடுமுறையை முன்னிட்டு பல முக்கிய விமான நிலையங்களில் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணியாளர்களுக்கு வேலை நிறுத்தம் திட்டமிடப்பட்டுள்ளது.

03 வருடங்களுக்குள் 15 வீத சம்பள அதிகரிப்பை கோரி இந்த தொழில் நடவடிக்கை ஆரம்பிக்கப்படவுள்ளது.

வேலைநிறுத்தம் தற்போது மெல்போர்ன்-சிட்னி மற்றும் பிரிஸ்பேன் விமான நிலையங்களில் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.

இருப்பினும், எதிர்காலத்தில் மற்ற விமான நிலையங்களுக்கும் பரவும் அபாயம் உள்ளது.

எது எவ்வாறாயினும், இந்த வேலைநிறுத்தம் திட்டமிட்டபடி முன்னெடுக்கப்பட்டால், 03 வருடங்களின் பின்னர் கிறிஸ்மஸ் விடுமுறைக்கு பயணிக்க எதிர்பார்த்துள்ள பெருமளவிலான அவுஸ்திரேலியர்களுக்கு கடினமாகவே இருக்கும்.

Latest news

ஆஸ்திரேலிய தமிழ் சங்க வருடாந்த பொதுக்கூட்டம்

ஆஸ்திரேலிய தமிழ் சங்கத்தின் வருடாந்திர பொதுக் கூட்டத்தை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளனர். புதிய குழு தேர்ந்தெடுக்கப்பட்டது. புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து உறுப்பினர்களுக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும்...

இந்தியாவுடன் ஆழமான ஒத்துழைப்பில் கவனம் செலுத்தும் ஆஸ்திரேலியா

முக்கியமான கனிமங்கள் துறையில் இந்தியாவுடன் ஒத்துழைப்பை ஆழப்படுத்துவதில் ஆஸ்திரேலியா கவனம் செலுத்துகிறது. உலகின் லித்தியத்தில் பாதிக்கும் மேற்பட்டதை ஆஸ்திரேலியா உற்பத்தி செய்கிறது என்று இந்தியாவிற்கான ஆஸ்திரேலிய உயர்...

நிறவெறியை எதிர்த்த மூன்று பேருக்கு அஞ்சலி செலுத்திய பிரதமர்

நிறவெறிக்கு எதிரான போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்த மூன்று ஆஸ்திரேலியர்களுக்கு பிரதமர் அந்தோணி அல்பானீஸ் அஞ்சலி செலுத்தினார். தென்னாப்பிரிக்காவின் பிரிட்டோரியாவில் உள்ள சுதந்திர பூங்கா பாரம்பரிய தளம்...

இரத்தக் குழாய்களுக்குள் பயணிக்க கடுகு ரோபோக்கள்

கடுகு விதையளவில் காணப்படும் ரோபோக்களை சுவிஸ் சூரிக்கில் உள்ள ETH பல்கலை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளார்கள். குறித்த ரோபோக்கள் நோயாளிகளின் இரத்தக் குழாய்களுக்குள் பயணித்து சிகிச்சையளிக்க உதவும் வகையில்...

நைஜீரியாவில் பாடசாலைக்குள் நுழைந்து 100 மாணவர்கள் கடத்தல்

நைஜீரியாவின் கெபி மாகாணத்தில் உள்ள ஒரு பாடசாலையில் இருந்து 25 மாணவிகளை ஆயுத கும்பல் துப்பாக்கி முனையில் கடத்திச் சென்றது. இதனை தடுக்க முயன்றபோது ஆசிரியர்...

குழந்தைகளின் பள்ளிப் படிப்பைத் தடுக்கும் உணவுப் பற்றாக்குறை

வறுமை காரணமாக உணவுப் பற்றாக்குறை பல குடும்பங்களைப் பாதிக்கிறது என்றும், இது ஆஸ்திரேலிய குழந்தைகளின் கல்வி நடவடிக்கைகளைப் பாதிக்கிறது என்றும் தொண்டு நிறுவனங்கள் சுட்டிக்காட்டுகின்றன. உணவு நிவாரண...