Newsஅடிலெய்ட் நகரில் உள்ள கடைகள் தொடர்பில் எடுக்கப்பட்ட தீர்மானம்!

அடிலெய்ட் நகரில் உள்ள கடைகள் தொடர்பில் எடுக்கப்பட்ட தீர்மானம்!

-

அடிலெய்டு கடைகள் ஞாயிற்றுக்கிழமை திறக்கும் நேரத்தை நீட்டிக்க அனுமதிக்கப்பட்டது

அடிலெய்ட் நகரில் உள்ள அனைத்து கடைகளும் ஞாயிற்றுக்கிழமைகளில் திறக்கும் நேரத்தை அதிகரிக்க அனுமதிக்கும் புதிய சட்டம் தெற்கு ஆஸ்திரேலியாவின் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அதற்கமைய, வர்த்தக நிலையங்கள் இதுவரை திறக்க அனுமதிக்கப்பட்டிருந்த காலை 11 மணிக்கு பதிலாக 09 மணி முதல் திறக்க அனுமதிக்கப்படும்.

தெற்கு ஆஸ்திரேலியா மாநிலத்தில் உள்ள தற்போதைய சட்டங்களின்படி, காலை 11 மணிக்கு முன் கடைகள் திறக்க அனுமதி இல்லை.

இருப்பினும், நுகர்வோருக்கு அதிக வாய்ப்புகளை வழங்கும் வகையில் இந்த சட்டம் திருத்தப்பட்டுள்ளது.

ஆனால் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மாலை 05 மணிக்குள் கடைகளை மூட வேண்டும் என்ற சட்டம் தொடர்ந்து அமுல்படுத்தப்படும்.

கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு கடை திறக்கும் நேரத்தை நீட்டிக்க அனுமதிப்பதாக தெற்கு ஆஸ்திரேலிய மாநில அரசு தெரிவித்துள்ளது.

Latest news

Memory chip-களின் விலையை 60% வரை அதிகரித்த Samsung நிறுவனம்

Samsung நிறுவனம் நினைவக சிப்களின் (Memory chip) விலையை 60% வரை உயர்த்தியுள்ளது. AIயின் அபரிமிதமான வளர்ச்சியால் உலகம் முழுவதும் செயற்கை நுண்ணறிவு (AI) data சென்டர்கள்...

ACT-ல் பகுதியளவு மூடப்படும் பத்து பள்ளிகள்

அஸ்பெஸ்டாஸ் இருக்கக்கூடிய வண்ண மணலை சுத்தம் செய்யும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதால், வெள்ளிக்கிழமை ACT-யில் குறைந்தது பத்து பள்ளிகள் பகுதியளவு மூடப்படும். ஒரு கட்டத்தில், ஆஸ்திரேலிய...

நைஜீரியாவில் கடத்தப்பட்ட 25 பாடசாலை மாணவிகள்

நைஜீரியா நாட்டின் வடமேற்கு மாநிலத்தில் பாடசாலையொன்றின் விடுதியில் இருந்து 25 மாணவிகள் ஆயுதம் ஏந்திய குழுவொன்றினால் கடத்திச் செல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நைஜீரியாவில், பல ஆயுதக்குழுக்கள் செயற்படுவதோடு அரசுக்கு...

ஆஸ்திரேலியாவில் ஓய்வூதியங்கள் பற்றிய உண்மைகளை வெளிப்படுத்தும் புதிய அறிக்கை!

ஆஸ்திரேலிய ஓய்வூதியதாரர்களின் ஓய்வூதியம் $200,000 குறைக்கப்படலாம் என்று அறிக்கை கண்டறிந்துள்ளது. Super Consumers Australia வெளியிட்டுள்ள புதிய அறிக்கை, ஓய்வூதிய முறையில் இளையவர்களை விட ஓய்வு பெற்றவர்களுக்கு...

நைஜீரியாவில் கடத்தப்பட்ட 25 பாடசாலை மாணவிகள்

நைஜீரியா நாட்டின் வடமேற்கு மாநிலத்தில் பாடசாலையொன்றின் விடுதியில் இருந்து 25 மாணவிகள் ஆயுதம் ஏந்திய குழுவொன்றினால் கடத்திச் செல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நைஜீரியாவில், பல ஆயுதக்குழுக்கள் செயற்படுவதோடு அரசுக்கு...

ஆஸ்திரேலியாவில் ஓய்வூதியங்கள் பற்றிய உண்மைகளை வெளிப்படுத்தும் புதிய அறிக்கை!

ஆஸ்திரேலிய ஓய்வூதியதாரர்களின் ஓய்வூதியம் $200,000 குறைக்கப்படலாம் என்று அறிக்கை கண்டறிந்துள்ளது. Super Consumers Australia வெளியிட்டுள்ள புதிய அறிக்கை, ஓய்வூதிய முறையில் இளையவர்களை விட ஓய்வு பெற்றவர்களுக்கு...