Newsஅடிலெய்ட் நகரில் உள்ள கடைகள் தொடர்பில் எடுக்கப்பட்ட தீர்மானம்!

அடிலெய்ட் நகரில் உள்ள கடைகள் தொடர்பில் எடுக்கப்பட்ட தீர்மானம்!

-

அடிலெய்டு கடைகள் ஞாயிற்றுக்கிழமை திறக்கும் நேரத்தை நீட்டிக்க அனுமதிக்கப்பட்டது

அடிலெய்ட் நகரில் உள்ள அனைத்து கடைகளும் ஞாயிற்றுக்கிழமைகளில் திறக்கும் நேரத்தை அதிகரிக்க அனுமதிக்கும் புதிய சட்டம் தெற்கு ஆஸ்திரேலியாவின் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அதற்கமைய, வர்த்தக நிலையங்கள் இதுவரை திறக்க அனுமதிக்கப்பட்டிருந்த காலை 11 மணிக்கு பதிலாக 09 மணி முதல் திறக்க அனுமதிக்கப்படும்.

தெற்கு ஆஸ்திரேலியா மாநிலத்தில் உள்ள தற்போதைய சட்டங்களின்படி, காலை 11 மணிக்கு முன் கடைகள் திறக்க அனுமதி இல்லை.

இருப்பினும், நுகர்வோருக்கு அதிக வாய்ப்புகளை வழங்கும் வகையில் இந்த சட்டம் திருத்தப்பட்டுள்ளது.

ஆனால் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மாலை 05 மணிக்குள் கடைகளை மூட வேண்டும் என்ற சட்டம் தொடர்ந்து அமுல்படுத்தப்படும்.

கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு கடை திறக்கும் நேரத்தை நீட்டிக்க அனுமதிப்பதாக தெற்கு ஆஸ்திரேலிய மாநில அரசு தெரிவித்துள்ளது.

Latest news

டுபாய் கண்காட்சியில் விபத்துக்குள்ளான இந்திய விமானம் விபத்து – விமானி உயிரிழப்பு

டுபாயில் நடைபெற்று வரும் விமான கண்காட்சியில் இந்திய விமானப்படையின் தேஜஸ் விமானம் நேற்று, 21ம் திகதி விபத்துக்குள்ளாகியுள்ளது. டுபாயில் இந்திய விமானப்படையின் விமான கண்காட்சி கடந்த நவம்பர்...

GST-ஐ அதிகரிக்குமாறு அரசுக்கு IMF அறிவுறுத்தல்

சரக்கு மற்றும் சேவை வரியை (GST) அதிகரிக்குமாறு ஆஸ்திரேலிய அரசாங்கத்திற்கு சர்வதேச நாணய நிதியம் (IMF) அறிவுறுத்தியுள்ளது. சர்வதேச நாணய நிதியம் அதன் வருடாந்திர பொருளாதார மதிப்பாய்வின்...

நாடாளுமன்றத்திற்குள் பாலியல் துன்புறுத்தல் – விக்டோரிய பெண் MP குற்றம்

விக்டோரியாவின் விலங்கு நீதி நாடாளுமன்ற உறுப்பினர் Georgie Purcell நாடாளுமன்றத்தில் ஒரு சிறப்பு அறிக்கையை வெளியிட்டார். தான் அனுபவித்த பாலியல் துன்புறுத்தல் குறித்த விவரங்களை அவர் வெளிப்படுத்தியதாக...

நாயின் மலக்குடலில் போதைப்பொருளை மறைத்து வைத்திருந்த பெண்

தனது செல்ல நாயின் ஆசனவாயில் Methylamphetamine பையை செருக முயன்றதற்காக 44 வயது பெண்ணுக்கு கிட்டத்தட்ட $2,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. Joondalup மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இந்த உத்தரவைப்...

நாயின் மலக்குடலில் போதைப்பொருளை மறைத்து வைத்திருந்த பெண்

தனது செல்ல நாயின் ஆசனவாயில் Methylamphetamine பையை செருக முயன்றதற்காக 44 வயது பெண்ணுக்கு கிட்டத்தட்ட $2,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. Joondalup மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இந்த உத்தரவைப்...

பிரேசிலில் நடைபெற்ற காலநிலை உச்சி மாநாட்டு அரங்கில் திடீர் தீ விபத்து

பிரேசிலில் உள்ள Belém நகரில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் காலநிலை உச்சி மாநாட்டு அரங்கில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் 21 பேர் படுகாயம்...