Newsஅடிலெய்ட் நகரில் உள்ள கடைகள் தொடர்பில் எடுக்கப்பட்ட தீர்மானம்!

அடிலெய்ட் நகரில் உள்ள கடைகள் தொடர்பில் எடுக்கப்பட்ட தீர்மானம்!

-

அடிலெய்டு கடைகள் ஞாயிற்றுக்கிழமை திறக்கும் நேரத்தை நீட்டிக்க அனுமதிக்கப்பட்டது

அடிலெய்ட் நகரில் உள்ள அனைத்து கடைகளும் ஞாயிற்றுக்கிழமைகளில் திறக்கும் நேரத்தை அதிகரிக்க அனுமதிக்கும் புதிய சட்டம் தெற்கு ஆஸ்திரேலியாவின் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அதற்கமைய, வர்த்தக நிலையங்கள் இதுவரை திறக்க அனுமதிக்கப்பட்டிருந்த காலை 11 மணிக்கு பதிலாக 09 மணி முதல் திறக்க அனுமதிக்கப்படும்.

தெற்கு ஆஸ்திரேலியா மாநிலத்தில் உள்ள தற்போதைய சட்டங்களின்படி, காலை 11 மணிக்கு முன் கடைகள் திறக்க அனுமதி இல்லை.

இருப்பினும், நுகர்வோருக்கு அதிக வாய்ப்புகளை வழங்கும் வகையில் இந்த சட்டம் திருத்தப்பட்டுள்ளது.

ஆனால் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மாலை 05 மணிக்குள் கடைகளை மூட வேண்டும் என்ற சட்டம் தொடர்ந்து அமுல்படுத்தப்படும்.

கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு கடை திறக்கும் நேரத்தை நீட்டிக்க அனுமதிப்பதாக தெற்கு ஆஸ்திரேலிய மாநில அரசு தெரிவித்துள்ளது.

Latest news

ஆஸ்திரேலிய தமிழ் சங்க வருடாந்த பொதுக்கூட்டம்

ஆஸ்திரேலிய தமிழ் சங்கத்தின் வருடாந்திர பொதுக் கூட்டத்தை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளனர். புதிய குழு தேர்ந்தெடுக்கப்பட்டது. புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து உறுப்பினர்களுக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும்...

இந்தியாவுடன் ஆழமான ஒத்துழைப்பில் கவனம் செலுத்தும் ஆஸ்திரேலியா

முக்கியமான கனிமங்கள் துறையில் இந்தியாவுடன் ஒத்துழைப்பை ஆழப்படுத்துவதில் ஆஸ்திரேலியா கவனம் செலுத்துகிறது. உலகின் லித்தியத்தில் பாதிக்கும் மேற்பட்டதை ஆஸ்திரேலியா உற்பத்தி செய்கிறது என்று இந்தியாவிற்கான ஆஸ்திரேலிய உயர்...

நிறவெறியை எதிர்த்த மூன்று பேருக்கு அஞ்சலி செலுத்திய பிரதமர்

நிறவெறிக்கு எதிரான போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்த மூன்று ஆஸ்திரேலியர்களுக்கு பிரதமர் அந்தோணி அல்பானீஸ் அஞ்சலி செலுத்தினார். தென்னாப்பிரிக்காவின் பிரிட்டோரியாவில் உள்ள சுதந்திர பூங்கா பாரம்பரிய தளம்...

இரத்தக் குழாய்களுக்குள் பயணிக்க கடுகு ரோபோக்கள்

கடுகு விதையளவில் காணப்படும் ரோபோக்களை சுவிஸ் சூரிக்கில் உள்ள ETH பல்கலை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளார்கள். குறித்த ரோபோக்கள் நோயாளிகளின் இரத்தக் குழாய்களுக்குள் பயணித்து சிகிச்சையளிக்க உதவும் வகையில்...

நைஜீரியாவில் பாடசாலைக்குள் நுழைந்து 100 மாணவர்கள் கடத்தல்

நைஜீரியாவின் கெபி மாகாணத்தில் உள்ள ஒரு பாடசாலையில் இருந்து 25 மாணவிகளை ஆயுத கும்பல் துப்பாக்கி முனையில் கடத்திச் சென்றது. இதனை தடுக்க முயன்றபோது ஆசிரியர்...

குழந்தைகளின் பள்ளிப் படிப்பைத் தடுக்கும் உணவுப் பற்றாக்குறை

வறுமை காரணமாக உணவுப் பற்றாக்குறை பல குடும்பங்களைப் பாதிக்கிறது என்றும், இது ஆஸ்திரேலிய குழந்தைகளின் கல்வி நடவடிக்கைகளைப் பாதிக்கிறது என்றும் தொண்டு நிறுவனங்கள் சுட்டிக்காட்டுகின்றன. உணவு நிவாரண...