Newsஅடிலெய்ட் நகரில் உள்ள கடைகள் தொடர்பில் எடுக்கப்பட்ட தீர்மானம்!

அடிலெய்ட் நகரில் உள்ள கடைகள் தொடர்பில் எடுக்கப்பட்ட தீர்மானம்!

-

அடிலெய்டு கடைகள் ஞாயிற்றுக்கிழமை திறக்கும் நேரத்தை நீட்டிக்க அனுமதிக்கப்பட்டது

அடிலெய்ட் நகரில் உள்ள அனைத்து கடைகளும் ஞாயிற்றுக்கிழமைகளில் திறக்கும் நேரத்தை அதிகரிக்க அனுமதிக்கும் புதிய சட்டம் தெற்கு ஆஸ்திரேலியாவின் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அதற்கமைய, வர்த்தக நிலையங்கள் இதுவரை திறக்க அனுமதிக்கப்பட்டிருந்த காலை 11 மணிக்கு பதிலாக 09 மணி முதல் திறக்க அனுமதிக்கப்படும்.

தெற்கு ஆஸ்திரேலியா மாநிலத்தில் உள்ள தற்போதைய சட்டங்களின்படி, காலை 11 மணிக்கு முன் கடைகள் திறக்க அனுமதி இல்லை.

இருப்பினும், நுகர்வோருக்கு அதிக வாய்ப்புகளை வழங்கும் வகையில் இந்த சட்டம் திருத்தப்பட்டுள்ளது.

ஆனால் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மாலை 05 மணிக்குள் கடைகளை மூட வேண்டும் என்ற சட்டம் தொடர்ந்து அமுல்படுத்தப்படும்.

கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு கடை திறக்கும் நேரத்தை நீட்டிக்க அனுமதிப்பதாக தெற்கு ஆஸ்திரேலிய மாநில அரசு தெரிவித்துள்ளது.

Latest news

Harvard உடன் கல்விசார் தொடர்புகள் துண்டிப்பு – Pentagon அறிவிப்பு

அமெரிக்காவின் மிகவும் பழமையான மற்றும் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான Harvard பல்கலைக்கழகத்துடனான அனைத்து கல்விசார் தொடர்புகளையும் துண்டிப்பதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையான Pentagon அறிவித்துள்ளது. Harvard பல்கலைக்கழகம்...

ஆஸ்திரேலியாவில் Boot-ஐ திறந்து வைத்துக்கொண்டு வாகனம் ஓட்டுவது சட்டவிரோதமா?

ஆஸ்திரேலியாவில் பலர் ஷாப்பிங் சென்று பெரிய பொருட்களைக் கொண்டு வரும்போது தங்கள் வாகனத்தின் பின்புறத்தை (Boot) முழுமையாக மூட முடியாத சூழ்நிலைகளை எதிர்கொள்கின்றனர். இருப்பினும், ஆஸ்திரேலியாவில் Boot-ஐ...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

மே மாத பட்ஜெட்டில் வரி மாற்றங்கள் குறித்து முடிவு

மே மாதம் சமர்ப்பிக்கப்படும் மத்திய பட்ஜெட், பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதிலும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதிலும் கவனம் செலுத்தும் என்று பொருளாளர் ஜிம் சால்மர்ஸ் கூறுகிறார். அதற்காக, பட்ஜெட்டில் உற்பத்தித்திறனை...

சிட்னி இசை விழாவில் ஒருவர் பலி – 6 பேர் மருத்துவமனையில் அனுமதி

சிட்னியின் Olympic Park-இல் நடைபெற்ற Dreamstate techno இசை விழாவில் நேற்று இரவு சுமார் 11.30 மணியளவில் 40 வயதுடைய ஒருவர் திடீர் உடல்நலக்குறைவால் இறந்தார். இந்த...

பெர்த்தில் தூங்கிக் கொண்டிருந்தபோது படுக்கையறைக்குள் மோதிய கார் – ஒருவர் பலி

பெர்த்தின் உள்-கிழக்கில் ஒரு வீட்டின் மீது மோதியதில், கட்டுப்பாட்டை இழந்த கார் மோதி நேபாளத்தைச் சேர்ந்த ஒரு பாட்டி கொல்லப்பட்டார். 53 வயதான Himali Gurung தூங்கிக்...