Breaking Newsசீனாவின் ஆதிக்கத்தை எதிர்கொள்ள ஆஸ்திரேலியா எடுத்து நடவடிக்கை!

சீனாவின் ஆதிக்கத்தை எதிர்கொள்ள ஆஸ்திரேலியா எடுத்து நடவடிக்கை!

-

ஜப்பானியப் பிரதமர் ஃபுமியோ கிஷிடாவும் (Fumio Kishida) ஆஸ்திரேலியப் பிரதமர் ஆன்டனி ஆல்பனீசியும் (Anthony Albanese) புதிய பாதுகாப்பு உடன்பாட்டில் கையெழுத்திடவுள்ளனர்.

சீனாவின் அதிகரித்துவரும் ஆதிக்கப்போக்கு, இராணுவப் பலம் ஆகியவற்றை எதிர்கொள்ளும் வகையில் அந்த உடன்பாடு கையெழுத்தாகிறது.

இருநாட்டுத் தலைவர்களும் ஆஸ்திரேலியாவின் பெர்த் (Perth) நகரில் இன்று சந்திக்கவுள்ளனர்.

பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்த புதிய உடன்பாடு இருநாடுகளுக்கும் இடையிலான உத்திபூர்வப் பங்காளித்துவத்தை வலுப்படுத்தும்.

அமெரிக்காவுடனும் இந்தியாவுடனுமான ஒத்துழைப்பையும் அது மேம்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய உடன்பாட்டின் ஓர் அம்சமாகச் சீனாவின் ராணுவப் படையும் அதன் நோக்கங்களும் மதிப்பீடு செய்யப்படும்.

Latest news

ஆஸ்திரேலிய இளைஞர்களிடையே பொதுவாக காணப்படும் நீரிழிவு நோய்

ஆஸ்திரேலியாவில் சுமார் 30% நீரிழிவு நோயாளிகள் இன்னும் கண்டறியப்படாமல் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. 15 முதல் 39 வயதுக்குட்பட்டவர்களில் நீரிழிவு நோயைக் கண்டறிவது மிகவும் முக்கியம் என்று நிபுணர்கள்...

இந்திய சமூகத்திடம் மன்னிப்பு கேட்குமாறு ஜெசிந்தாவிடம் கூறிய அல்பானீஸ்

ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ், இந்திய சமூகத்திற்கு தனது இரங்கலைத் தெரிவிக்குமாறு லிபரல் கட்சி செனட்டர் ஜெசிந்தா பிரைஸைக் கேட்டுக் கொண்டுள்ளார். லிபரல் கட்சி செனட்டர் ஜெசிந்தா...

நாடாளுமன்றத்திற்கு தீ வைத்த நேபாள போராட்டக்காரர்கள்

நேபாளத்தில் பல தசாப்தங்களில் இல்லாத அளவுக்கு மோசமான அமைதியின்மை தொடர்ந்தால், நிலைமையைக் கட்டுப்படுத்த நேபாள ராணுவம் உட்பட அனைத்து பாதுகாப்பு நிறுவனங்களும் தலையிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய...

கத்தாருக்கு பயணம் செய்யும் ஆஸ்திரேலியர்களுக்கான எச்சரிக்கை

மத்திய கிழக்கில் பாதுகாப்பு நிலைமை கணிக்க முடியாததாகவே உள்ளது என்று ஆஸ்திரேலிய வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது. தோஹாவில் நடந்த கொடிய தாக்குதல்களைத் தொடர்ந்து கத்தாருக்குச் செல்லும் ஆஸ்திரேலியர்கள்...

சோதனைக்கு உட்படுத்தப்படும் சிட்னி குழந்தை பராமரிப்பு மையத்தில் உள்ள குழந்தைகள்

சிட்னியின் கிழக்கே உள்ள Waverly-இல் உள்ள Little Feet Early Learning and Childcare-இல் 104 குழந்தைகளும் 34 ஊழியர்களும் காச நோயால் பாதிக்கப்படும் அபாயத்தில்...

நாடாளுமன்றத்திற்கு தீ வைத்த நேபாள போராட்டக்காரர்கள்

நேபாளத்தில் பல தசாப்தங்களில் இல்லாத அளவுக்கு மோசமான அமைதியின்மை தொடர்ந்தால், நிலைமையைக் கட்டுப்படுத்த நேபாள ராணுவம் உட்பட அனைத்து பாதுகாப்பு நிறுவனங்களும் தலையிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய...