Breaking Newsசீனாவின் ஆதிக்கத்தை எதிர்கொள்ள ஆஸ்திரேலியா எடுத்து நடவடிக்கை!

சீனாவின் ஆதிக்கத்தை எதிர்கொள்ள ஆஸ்திரேலியா எடுத்து நடவடிக்கை!

-

ஜப்பானியப் பிரதமர் ஃபுமியோ கிஷிடாவும் (Fumio Kishida) ஆஸ்திரேலியப் பிரதமர் ஆன்டனி ஆல்பனீசியும் (Anthony Albanese) புதிய பாதுகாப்பு உடன்பாட்டில் கையெழுத்திடவுள்ளனர்.

சீனாவின் அதிகரித்துவரும் ஆதிக்கப்போக்கு, இராணுவப் பலம் ஆகியவற்றை எதிர்கொள்ளும் வகையில் அந்த உடன்பாடு கையெழுத்தாகிறது.

இருநாட்டுத் தலைவர்களும் ஆஸ்திரேலியாவின் பெர்த் (Perth) நகரில் இன்று சந்திக்கவுள்ளனர்.

பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்த புதிய உடன்பாடு இருநாடுகளுக்கும் இடையிலான உத்திபூர்வப் பங்காளித்துவத்தை வலுப்படுத்தும்.

அமெரிக்காவுடனும் இந்தியாவுடனுமான ஒத்துழைப்பையும் அது மேம்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய உடன்பாட்டின் ஓர் அம்சமாகச் சீனாவின் ராணுவப் படையும் அதன் நோக்கங்களும் மதிப்பீடு செய்யப்படும்.

Latest news

டுபாய் கண்காட்சியில் விபத்துக்குள்ளான இந்திய விமானம் விபத்து – விமானி உயிரிழப்பு

டுபாயில் நடைபெற்று வரும் விமான கண்காட்சியில் இந்திய விமானப்படையின் தேஜஸ் விமானம் நேற்று, 21ம் திகதி விபத்துக்குள்ளாகியுள்ளது. டுபாயில் இந்திய விமானப்படையின் விமான கண்காட்சி கடந்த நவம்பர்...

GST-ஐ அதிகரிக்குமாறு அரசுக்கு IMF அறிவுறுத்தல்

சரக்கு மற்றும் சேவை வரியை (GST) அதிகரிக்குமாறு ஆஸ்திரேலிய அரசாங்கத்திற்கு சர்வதேச நாணய நிதியம் (IMF) அறிவுறுத்தியுள்ளது. சர்வதேச நாணய நிதியம் அதன் வருடாந்திர பொருளாதார மதிப்பாய்வின்...

நாடாளுமன்றத்திற்குள் பாலியல் துன்புறுத்தல் – விக்டோரிய பெண் MP குற்றம்

விக்டோரியாவின் விலங்கு நீதி நாடாளுமன்ற உறுப்பினர் Georgie Purcell நாடாளுமன்றத்தில் ஒரு சிறப்பு அறிக்கையை வெளியிட்டார். தான் அனுபவித்த பாலியல் துன்புறுத்தல் குறித்த விவரங்களை அவர் வெளிப்படுத்தியதாக...

நாயின் மலக்குடலில் போதைப்பொருளை மறைத்து வைத்திருந்த பெண்

தனது செல்ல நாயின் ஆசனவாயில் Methylamphetamine பையை செருக முயன்றதற்காக 44 வயது பெண்ணுக்கு கிட்டத்தட்ட $2,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. Joondalup மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இந்த உத்தரவைப்...

பிரேசிலில் நடைபெற்ற காலநிலை உச்சி மாநாட்டு அரங்கில் திடீர் தீ விபத்து

பிரேசிலில் உள்ள Belém நகரில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் காலநிலை உச்சி மாநாட்டு அரங்கில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் 21 பேர் படுகாயம்...

மாசுபடும் அபாயம் காரணமாக திரும்பப் பெறப்பட்ட Deli Meats

நியூ சவுத் வேல்ஸ் மற்றும் குயின்ஸ்லாந்தில் Deli இறைச்சிகள் மாசுபடுவதற்கான வாய்ப்புகள் இருப்பதால் அவசரமாக திரும்பப் பெறப்பட்டது. இந்த பொருட்கள் கடுமையான நோய்களை ஏற்படுத்தும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. உணவு...