Newsஆஸ்திரேலியர்களுக்கு சம்பள உயர்வு எப்போது - வெளிவரும் முக்கிய தகவல்

ஆஸ்திரேலியர்களுக்கு சம்பள உயர்வு எப்போது – வெளிவரும் முக்கிய தகவல்

-

ஆஸ்திரேலியாவில் அதிகரித்து வரும் பணவீக்கத்திற்கு ஏற்ப ஆஸ்திரேலியர்களுக்கு சம்பள உயர்வை வழங்க இன்னும் 02 வருடங்கள் ஆகலாம் என மத்திய திரைச்சேரி அமைச்சர் ஜிம் சால்மர்ஸ் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் செவ்வாய்க்கிழமை திட்டமிடப்பட்டுள்ள அடுத்த வருடத்திற்கான வரவு செலவுத் திட்ட ஆவணம் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

டிசம்பர் மாதத்திற்குள் பணவீக்கம் 7.75 சதவீதமாக உயரும் என்றும், அடுத்த ஆண்டு மத்தியில் பணவீக்கம் 5.75 சதவீதமாக குறையலாம் என்றும் அமைச்சர் கூறினார்.

இந்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் சமூகப் பாதுகாப்புச் சலுகைகளை வழங்குவதற்காக ஒதுக்கப்பட்ட தொகை 32.8 பில்லியன் டொலர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

ஜிம் சால்மர்ஸ், 10.6 பில்லியன் டொலர்கள் வேலை தேடுபவர்களுக்கான கொடுப்பனவுக்கும், 11.8 பில்லியன் டொலர் முதியோர் ஓய்வூதியத்துக்கும் ஒதுக்கப்படும் என்று குறிப்பிட்டார்.

Latest news

Ride-share சிக்கல்கள் புலம்பெயர்ந்தோரை எவ்வாறு பாதிக்கும்?

இந்த ஆண்டு, ஆஸ்திரேலியாவில் Uber, Didi, மற்றும் Ola போன்ற தனியார் போக்குவரத்து சேவைகள் சம்பந்தப்பட்ட பல்வேறு சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இதற்கிடையில், ஓட்டுநர்கள் மற்றும் பயணிகளைப் பாதிக்கும்...

2025 ஆம் ஆண்டு மிகவும் வெப்பமான ஆண்டாக சாதனை

மனித நடத்தையால் ஏற்படும் காலநிலை மாற்றம் காரணமாக, 2025 ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட மூன்று வெப்பமான ஆண்டுகளில் ஒன்றாக இருக்கும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். தொழில்துறைக்கு...

விக்டோரியா ஷாப்பிங் சென்டர் சோதனைகளில் நூற்றுக்கணக்கானோர் கைது

விக்டோரியா ஷாப்பிங் மையங்களில் முதல் மூன்று வாரங்களில் நடத்தப்பட்ட சோதனைகளில் 100க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். இடுப்பில் வேட்டைக் கத்தியை மறைத்து வைத்திருந்த 15...

Apple நிறுவனம் பயனர்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை

சாதனங்களில் கண்டறியப்பட்டுள்ள இரண்டு பாரதூரமான பாதுகாப்பு குறைபாடுகளைச் சரிசெய்ய, மென்பொருளை உடனடியாகப் புதுப்பிக்குமாறு அப்பிள் நிறுவனம் தனது iPhone பயனர்களுக்கு வலியுறுத்தியுள்ளது. இந்தக் குறைபாடுகள் மிகவும் நுணுக்கமான...

Apple நிறுவனம் பயனர்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை

சாதனங்களில் கண்டறியப்பட்டுள்ள இரண்டு பாரதூரமான பாதுகாப்பு குறைபாடுகளைச் சரிசெய்ய, மென்பொருளை உடனடியாகப் புதுப்பிக்குமாறு அப்பிள் நிறுவனம் தனது iPhone பயனர்களுக்கு வலியுறுத்தியுள்ளது. இந்தக் குறைபாடுகள் மிகவும் நுணுக்கமான...

1,000 கோல்களை எட்டும் வரை ஓய்வு பெறப்போவதில்லை – ரொனால்டோ

கால்பந்து வாழ்வில் தனது 1,000 கோல்களை எட்டும் வரை ஓய்வு பெறப்போவதில்லை என்று போர்த்துக்கல் நட்சத்திர கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ குறிப்பிட்டுள்ளார். 40 வயதாகும் ரொனால்டோ...