Newsஆஸ்திரேலியர்களுக்கு சம்பள உயர்வு எப்போது - வெளிவரும் முக்கிய தகவல்

ஆஸ்திரேலியர்களுக்கு சம்பள உயர்வு எப்போது – வெளிவரும் முக்கிய தகவல்

-

ஆஸ்திரேலியாவில் அதிகரித்து வரும் பணவீக்கத்திற்கு ஏற்ப ஆஸ்திரேலியர்களுக்கு சம்பள உயர்வை வழங்க இன்னும் 02 வருடங்கள் ஆகலாம் என மத்திய திரைச்சேரி அமைச்சர் ஜிம் சால்மர்ஸ் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் செவ்வாய்க்கிழமை திட்டமிடப்பட்டுள்ள அடுத்த வருடத்திற்கான வரவு செலவுத் திட்ட ஆவணம் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

டிசம்பர் மாதத்திற்குள் பணவீக்கம் 7.75 சதவீதமாக உயரும் என்றும், அடுத்த ஆண்டு மத்தியில் பணவீக்கம் 5.75 சதவீதமாக குறையலாம் என்றும் அமைச்சர் கூறினார்.

இந்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் சமூகப் பாதுகாப்புச் சலுகைகளை வழங்குவதற்காக ஒதுக்கப்பட்ட தொகை 32.8 பில்லியன் டொலர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

ஜிம் சால்மர்ஸ், 10.6 பில்லியன் டொலர்கள் வேலை தேடுபவர்களுக்கான கொடுப்பனவுக்கும், 11.8 பில்லியன் டொலர் முதியோர் ஓய்வூதியத்துக்கும் ஒதுக்கப்படும் என்று குறிப்பிட்டார்.

Latest news

கரடிகளை அழிக்க அனுமதி அளித்துள்ள பிரபலமான ஆசிய நாடு

மனிதர்கள் மீதான தாக்குதல் அதிகரிப்பால் கரடிகளை கட்டுப்படுத்தப்படும் விலங்குகளின் பட்டியலில் ஜப்பான் சேர்த்துள்ளது. ஆசிய நாடான ஜப்பானில் உள்ள ஹொக்கைடோ பகுதியில் ''ஹிகுமா'' எனும் பழுப்பு நிற...

பயங்கரமான உயிரியல் ஆயுதங்களை உருவாக்கி வரும் வட கொரியா

கொடிய நோய்களைப் பரப்புவதற்காக, வைரஸ், பாக்டீரியா போன்ற கிருமிகளை வட கொரியா உருவாக்கிவருவதாக அமெரிக்க உளவுத்துறை பரபரப்புத் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. ஏற்கனவே பல கொடிய ஆயுதங்களை...

இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பு – சுனாமி எச்சரிக்கை

இந்தோனேசியாவில் உள்ள எரிமலையில் பல பெரிய வெடிப்புகள் ஏற்பட்டதை அடுத்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எரிமலையை சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் 11,000க்கும் மேற்பட்ட மக்களை உடனடியாக வெளியேறுமாறு...

பாலிக்கு செல்லும் ஆஸ்திரேலியர்களுக்கு ஒரு எச்சரிக்கை

இந்தோனேசியாவின் பாலி நகருக்குச் செல்லத் திட்டமிட்டுள்ள ஆஸ்திரேலியர்கள், சுற்றுலாப் பயணிகளிடையே டெங்கு காய்ச்சல் பரவுவது அதிகரித்து வருவதால், டெங்கு குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறு சுகாதார அதிகாரிகள்...

பாலிக்கு செல்லும் ஆஸ்திரேலியர்களுக்கு ஒரு எச்சரிக்கை

இந்தோனேசியாவின் பாலி நகருக்குச் செல்லத் திட்டமிட்டுள்ள ஆஸ்திரேலியர்கள், சுற்றுலாப் பயணிகளிடையே டெங்கு காய்ச்சல் பரவுவது அதிகரித்து வருவதால், டெங்கு குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறு சுகாதார அதிகாரிகள்...

நியூ சவுத் வேல்ஸில் நிலத்தில் கண்டெடுக்கப்பட்ட 500 குதிரை சடலங்கள்

நியூ சவுத் வேல்ஸில் உள்ள ஒரு நிலத்தில் 500 க்கும் மேற்பட்ட குதிரை சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. குதிரைகள் கொல்லப்பட்டு அவற்றின் சடலங்களை உலர விடுவதாக கிடைத்த தகவலின்...