Newsஆஸ்திரேலியாவின் மோசமாகி வரும் வெள்ள நிலவரம் - ஆயிரக் கணக்கானோர் வெளியேற்றம்

ஆஸ்திரேலியாவின் மோசமாகி வரும் வெள்ள நிலவரம் – ஆயிரக் கணக்கானோர் வெளியேற்றம்

-

ஆஸ்திரேலியாவில் வெள்ள நிலவரம் மோசமடைந்து வருகிறது. நாட்டின் கிழக்குப் பகுதி உச்ச விழிப்பு நிலையில் உள்ளது.

வெள்ளம் புகுந்ததால் ஆயிரக் கணக்கானோர் வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.

மூன்று வாரங்களாக ஆஸ்திரேலியாவில் கனத்த மழை பெய்து வருகிறது. நிலைமை மோசமானால் ஆறுகள் கரைகளை உடைத்துப் பாயும் அபாயம் இருப்பதாக அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

நியூ சௌத் வேல்ஸ், விக்டோரியா மாநிலங்களில் உள்ள 200 இடங்களில் வெள்ள எச்சரிக்கை நடப்பில் உள்ளது.

அந்த இரண்டு மாநிலங்களிலும் ஆயிரக் கணக்கான வீடுகளைச் சூழ்ந்துள்ளது வெள்ளம். பயங்கரமான சேதம் ஏற்பட்டிருப்பதாக அதிகாரிகள் கூறினர். மழை, வெள்ளத்தில் சிக்கி 6 பேர் மாண்டனர்.

நிவாரணப் பணிகளைத் விரைவுபடுத்த 370 மில்லியன் டொலர் நிதி தனியே ஒதுக்கப்படும் என்று ஆஸ்திரேலிய மத்திய அரசாங்கம் தெரிவித்துள்ளது.

Latest news

தாய்லாந்தில் நிறைவேற்றப்பட்ட வரலாற்று சிறப்புமிக்க முடிவு!

தாய்லாந்தில் ஓரினச்சேர்க்கை திருமணங்களுக்கு சட்ட அங்கீகாரம் அளிக்கும் மசோதாவை கீழ்சபை நிறைவேற்றியுள்ளது. அந்தத் தத்தெடுப்பின் மூலம் சமத்துவத்திற்கான வரலாற்றுச் சிறப்புமிக்க நடவடிக்கையை தாய்லாந்து எடுத்துள்ளதாக விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். ஒரே...

ஆஸ்திரேலியாவில் வாழும் மக்கள் பற்றி வெளியான ஒரு புதிய தகவல்

உலகின் மிக வெற்றிகரமான பன்முக கலாச்சார சமூகங்களில் ஒன்றாக ஆஸ்திரேலியா பெயரிடப்பட்டுள்ளது. இன்றைய ஆஸ்திரேலிய குடிமக்களில் பெரும்பாலானோர் வெளிநாட்டில் பிறந்தவர்கள் என்று ஆஸ்திரேலிய உள்துறை அமைச்சக அறிக்கைகள்...

புட்களை பரிசீலிக்க நியமிக்கப்பட்டுள்ள ஆலோசனைக் குழு

தெரியாத பிரதேசத்தில் காணப்படும் புல்லை எருமைகளுக்கு உணவாக கொடுப்பதை பரிசீலிக்க ஆலோசனைக் குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. கால்நடைகளுக்கு உணவாக எருமைப் புல் வழங்கப்பட்டாலும், அந்த வகைப் புல்லால்...

செல்போன் பயன்படுத்தும் பிள்ளைகள் தொடர்பில் வெளியான அதிர்ச்சியூட்டும் தகவல்

குழந்தைகள் கையடக்கத் தொலைபேசிகளைப் பயன்படுத்தும் போதெல்லாம் சில ஆபத்துகளுக்கு ஆளாகிறார்கள் என தெரியவந்துள்ளது. கையடக்கத் தொலைபேசிகளின் பாவனை இன்றைய உலகில் இன்றியமையாத அங்கம் எனவும் அதன் பாவனையிலிருந்து...

செல்போன் பயன்படுத்தும் பிள்ளைகள் தொடர்பில் வெளியான அதிர்ச்சியூட்டும் தகவல்

குழந்தைகள் கையடக்கத் தொலைபேசிகளைப் பயன்படுத்தும் போதெல்லாம் சில ஆபத்துகளுக்கு ஆளாகிறார்கள் என தெரியவந்துள்ளது. கையடக்கத் தொலைபேசிகளின் பாவனை இன்றைய உலகில் இன்றியமையாத அங்கம் எனவும் அதன் பாவனையிலிருந்து...

இளம் பெண்கள் உட்பட ஆஸ்திரேலிய பெண்களுக்கான புதிய APP

ஆஸ்திரேலிய சுகாதார வல்லுநர்கள் பெண்களின் உடல்நலப் பிரச்சினைகளைக் கண்டறிய புதிய பயன்பாட்டை (APP) அறிமுகப்படுத்தியுள்ளனர். AI தொழில்நுட்பம் மூலம் டெலிஹெல்த் சேவைகளை உள்ளடக்கி இது உருவாக்கப்பட்டுள்ளது என்று...