Newsஆஸ்திரேலியர்களுக்கு 6,600 டொலர் சம்பள உயர்வு வழங்குமாறு கோரிக்கை

ஆஸ்திரேலியர்களுக்கு 6,600 டொலர் சம்பள உயர்வு வழங்குமாறு கோரிக்கை

-

பணவீக்கம் மற்றும் வாழ்க்கைச் செலவைக் கட்டுப்படுத்த ஆஸ்திரேலியர்களுக்கு குறைந்தபட்சம் 6600 டொலர் ஆண்டு ஊதிய உயர்வு தேவை என்று பொருளாதார ஆய்வாளர்கள் மதிப்பிட்டுள்ளனர்.

Canstar வெளியிட்ட சமீபத்திய அறிக்கை, கடந்த ஆண்டில் குறைந்தபட்சம் 6,637 டொலர் மதிப்புள்ள விலை உயர்வுகளைக் காட்டுகிறது.

32 ஆண்டுகளுக்குப் பிறகு, ஆஸ்திரேலியாவில் பணவீக்கம் மிக உயர்ந்த விகிதத்தில் வளர்ந்து தற்போது 7.3 சதவீதமாக உள்ளது.

வரவு செலவுத் திட்ட உரையை நிகழ்த்திய மத்திய திரைச்சேரி அமைச்சர் ஜிம் சால்மர்ஸ், அடுத்த 02 ஆண்டுகளில் மின் கட்டண விகிதங்கள் 50 சதவீதம் அதிகரிக்கலாம் என்று குறிப்பிட்டார்.

ஜூன் 2024க்குள், ஆஸ்திரேலியர்களின் மாதாந்திர சேமிப்பு விகிதம் 3.25 சதவீதமாகக் குறையும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

Latest news

Harvard உடன் கல்விசார் தொடர்புகள் துண்டிப்பு – Pentagon அறிவிப்பு

அமெரிக்காவின் மிகவும் பழமையான மற்றும் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான Harvard பல்கலைக்கழகத்துடனான அனைத்து கல்விசார் தொடர்புகளையும் துண்டிப்பதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையான Pentagon அறிவித்துள்ளது. Harvard பல்கலைக்கழகம்...

ஆஸ்திரேலியாவில் Boot-ஐ திறந்து வைத்துக்கொண்டு வாகனம் ஓட்டுவது சட்டவிரோதமா?

ஆஸ்திரேலியாவில் பலர் ஷாப்பிங் சென்று பெரிய பொருட்களைக் கொண்டு வரும்போது தங்கள் வாகனத்தின் பின்புறத்தை (Boot) முழுமையாக மூட முடியாத சூழ்நிலைகளை எதிர்கொள்கின்றனர். இருப்பினும், ஆஸ்திரேலியாவில் Boot-ஐ...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

மே மாத பட்ஜெட்டில் வரி மாற்றங்கள் குறித்து முடிவு

மே மாதம் சமர்ப்பிக்கப்படும் மத்திய பட்ஜெட், பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதிலும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதிலும் கவனம் செலுத்தும் என்று பொருளாளர் ஜிம் சால்மர்ஸ் கூறுகிறார். அதற்காக, பட்ஜெட்டில் உற்பத்தித்திறனை...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

இன்று சிட்னிக்கு பலத்த பாதுகாப்பு – 3,500 காவல்துறை அதிகாரிகள்

இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக்கின் அரசுமுறை வருகையையொட்டி திங்கள்கிழமை முதல் சிட்னி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நோக்கத்திற்காக சுமார் 3,500 காவல்துறை அதிகாரிகள்...