Newsபெர்த்தில் இருந்து சிட்னிக்கு 47 நாட்கள் ஓடி சாதனை படைத்த நபர்!

பெர்த்தில் இருந்து சிட்னிக்கு 47 நாட்கள் ஓடி சாதனை படைத்த நபர்!

-

பெர்த்திலிருந்து சிட்னிக்கு 47 நாட்களில் 3953 கிலோமீட்டர் ஓடி நெட் பிரொக்மென் (Nedd Brockmann) சாதனை புரிந்துள்ளார்.

ஓட்டத்தைப் பெர்த் நகரில் தொடங்கி சிட்னி நகரில் அவர் முடித்தார். வெயில்மழை என்று பாராமல் ஓடிய அவர் தமது ஓட்டப் பயணத்தை மக்களுடன் சமூகத் தளங்களில் பகிர்ந்துகொண்டே வந்தார்.

23 வயதான அவர் மின்னியல் வல்லுநராகப் பணிபுரிகிறார் என செய்தி நிறுவனம் கூறியது.

அவர் தொண்டூழியத்திற்காக ஒரு மில்லியன் ஆஸ்திரேலிய டொலர் நிதி திரட்டத் திட்டமிட்டார்.

இறுதியில் அவர் 2.5 மில்லியன் ஆஸ்திரேலிய டொலர் நிதி திரட்டியதாகத் தெரிய வந்துள்ளது.

ஆயிரக்கணக்கானோர் போண்டி (Bondi) கடற்கரைக்குச் சென்று அவருக்கு ஆதரவளித்தனர்.

Latest news

63,000 கார்களை திரும்பப் பெறும் BMW

ஏர்பேக் அமைப்பில் குறைபாடு கண்டறியப்பட்டதை அடுத்து, 60,000க்கும் மேற்பட்ட பிஎம்டபிள்யூ கார்கள் திரும்பப் பெறப்பட்டுள்ளன. ஆஸ்திரேலிய உள்கட்டமைப்பு மற்றும் போக்குவரத்துத் துறை வெளியிட்டுள்ள எச்சரிக்கையின்படி, பல BMW...

இத்தாலிக்குச் செல்லும் ஆஸ்திரேலியர்களுக்கு $3000 அபராதம்

இத்தாலியில் உள்ள ஆஸ்திரேலிய சுற்றுலாப் பயணிகள் தங்கள் கடவுச்சீட்டை எப்போதும் தங்களிடம் வைத்திருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இத்தாலிக்கு விஜயம் செய்யும் போது வெளிநாட்டு கடவுச்சீட்டை பயண இடங்களுக்கு எடுத்துச்...

மேற்கு ஆஸ்திரேலியாவில் தொடங்கும் State Nomination Migration

மேற்கு ஆஸ்திரேலியாவில் புதிய நிதியாண்டிற்கான State Nomination Migration திட்டம் (SNMP) இப்போது தொடங்கியுள்ளது. மேற்கத்திய அவுஸ்திரேலிய அரசாங்கம் இந்த திட்ட வருடத்திற்கான விண்ணப்பக் கட்டணமாக $200...

விதிகளை மீறி கேமராவில் பதிவாகிய 30,000 பேர்

தெற்கு ஆஸ்திரேலியாவின் புதிய கேமரா அமைப்பில் ஒரு மாதத்திற்குள் சுமார் 31,000 வாகன ஓட்டிகள் வாகனம் ஓட்டும்போது தங்கள் தொலைபேசிகளைப் பயன்படுத்துகின்றனர். கடந்த ஏப்ரல் மாதம் டோரன்ஸ்வில்லி,...

விதிகளை மீறி கேமராவில் பதிவாகிய 30,000 பேர்

தெற்கு ஆஸ்திரேலியாவின் புதிய கேமரா அமைப்பில் ஒரு மாதத்திற்குள் சுமார் 31,000 வாகன ஓட்டிகள் வாகனம் ஓட்டும்போது தங்கள் தொலைபேசிகளைப் பயன்படுத்துகின்றனர். கடந்த ஏப்ரல் மாதம் டோரன்ஸ்வில்லி,...

குயின்ஸ்லாந்து மக்களுக்கு ஒரு மோசடி அழைப்பு பற்றி அறிவிப்பு

குயின்ஸ்லாந்து காவல்துறை, காவல்துறை அதிகாரிகளாகக் காட்டிக் கொள்ளும் அடையாளத் திருட்டுக் குழுக்கள் குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறு எச்சரிக்கை விடுத்துள்ளது. மோசடி செய்பவர்கள் நம்பகமான அல்லது நன்கு அறியப்பட்ட...