Newsஆஸ்திரேலியாவில் இலங்கையருக்கு கிடைத்த கௌரவம்

ஆஸ்திரேலியாவில் இலங்கையருக்கு கிடைத்த கௌரவம்

-

இலங்கையில் பிறந்து தற்போது ஆஸ்திரேலிய குடியுரிமை பெற்றுள்ள சுனில் ஆராச்சி என்பவருக்கு அவுஸ்திரேலிய பிரஜைகளுக்கான உயரிய கௌரவங்களில் ஒன்றான Order of Australia விருது வழங்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் 26ஆம் திகதி அன்று ஆஸ்திரேலியா தினத்தன்று Order of Australia விருது பெறுபவர்களுக்கு வழங்கப்படுகிறது.

இதனை அப்போது பிரித்தானிய மகுடத்தை வகித்த இரண்டாம் எலிசபெத் மகாராணி தனது பிரதிநிதியான கவர்னர் ஜெனரல் மூலம் சுனில் ஆராச்சிக்கு வழங்கினார்.

இந்த ஆண்டு பட்டியலில் 1040 ஆஸ்திரேலியர்கள் உள்ளனர்.

விக்டோரியாவில் வாழும் இலங்கை சமூகத்திற்கு அவர் ஆற்றிய சேவைகளுக்காக சுனில் ஆராச்சிக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

Latest news

இந்தியா பாகிஸ்தானிடையே போர்

இந்தியாவின் முப்படைகளும் இணைந்து பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுத்து வருகின்றன. கடற்பகுதிகளில் நீர்மூழ்கி கப்பல்கள், கடற்படை கப்பல்களில் நிலை நிறுத்தப்பட்டுள்ளன. இந்தியாவில் பாகிஸ்தானுக்கு ஆதரவான 8000 எக்ஸ் தள...

பிரபலமான சேவையை நிறுத்தவுள்ள Woolworths

ஜூன் 1 முதல் Delivery Unlimited வாடிக்கையாளர்களுக்கு Double Everyday Rewards points பலனை இனி வழங்கப்போவதில்லை என்று Woolworths தெரிவித்துள்ளது. நிறுவனம் Delivery Unlimited திட்டத்தை நெறிப்படுத்த...

15 மணி நேர Shift-ஆல் சலிப்படைந்துள்ள ஆஸ்திரேலிய மருத்துவர்கள்

நியூ சவுத் வேல்ஸ் அவசர சிகிச்சைப் பிரிவின் இளைய மருத்துவர் ஒருவர் கூறுகையில், மருத்துவர்கள் தங்கள் அதிகப்படியான பணிச்சுமை காரணமாக தாங்க முடியாத அழுத்தத்தை எதிர்கொள்கின்றனர். அதிக...

மூன்று வார குழந்தையை கொன்ற தந்தை – ஆஸ்திரேலிய நீதிமன்றம் விதித்த தண்டனை

புதிதாகப் பிறந்த குழந்தையைக் கொன்றதற்காக ஒரு தந்தைக்கு ஆஸ்திரேலிய நீதிமன்றம் 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது. Ashley McGrego என்ற இந்த மனிதர், தனது மூன்று வாரக்...

15 மணி நேர Shift-ஆல் சலிப்படைந்துள்ள ஆஸ்திரேலிய மருத்துவர்கள்

நியூ சவுத் வேல்ஸ் அவசர சிகிச்சைப் பிரிவின் இளைய மருத்துவர் ஒருவர் கூறுகையில், மருத்துவர்கள் தங்கள் அதிகப்படியான பணிச்சுமை காரணமாக தாங்க முடியாத அழுத்தத்தை எதிர்கொள்கின்றனர். அதிக...

மூன்று வார குழந்தையை கொன்ற தந்தை – ஆஸ்திரேலிய நீதிமன்றம் விதித்த தண்டனை

புதிதாகப் பிறந்த குழந்தையைக் கொன்றதற்காக ஒரு தந்தைக்கு ஆஸ்திரேலிய நீதிமன்றம் 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது. Ashley McGrego என்ற இந்த மனிதர், தனது மூன்று வாரக்...