Newsஆஸ்திரேலியாவில் இலங்கையருக்கு கிடைத்த கௌரவம்

ஆஸ்திரேலியாவில் இலங்கையருக்கு கிடைத்த கௌரவம்

-

இலங்கையில் பிறந்து தற்போது ஆஸ்திரேலிய குடியுரிமை பெற்றுள்ள சுனில் ஆராச்சி என்பவருக்கு அவுஸ்திரேலிய பிரஜைகளுக்கான உயரிய கௌரவங்களில் ஒன்றான Order of Australia விருது வழங்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் 26ஆம் திகதி அன்று ஆஸ்திரேலியா தினத்தன்று Order of Australia விருது பெறுபவர்களுக்கு வழங்கப்படுகிறது.

இதனை அப்போது பிரித்தானிய மகுடத்தை வகித்த இரண்டாம் எலிசபெத் மகாராணி தனது பிரதிநிதியான கவர்னர் ஜெனரல் மூலம் சுனில் ஆராச்சிக்கு வழங்கினார்.

இந்த ஆண்டு பட்டியலில் 1040 ஆஸ்திரேலியர்கள் உள்ளனர்.

விக்டோரியாவில் வாழும் இலங்கை சமூகத்திற்கு அவர் ஆற்றிய சேவைகளுக்காக சுனில் ஆராச்சிக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

Latest news

Harvard உடன் கல்விசார் தொடர்புகள் துண்டிப்பு – Pentagon அறிவிப்பு

அமெரிக்காவின் மிகவும் பழமையான மற்றும் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான Harvard பல்கலைக்கழகத்துடனான அனைத்து கல்விசார் தொடர்புகளையும் துண்டிப்பதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையான Pentagon அறிவித்துள்ளது. Harvard பல்கலைக்கழகம்...

ஆஸ்திரேலியாவில் Boot-ஐ திறந்து வைத்துக்கொண்டு வாகனம் ஓட்டுவது சட்டவிரோதமா?

ஆஸ்திரேலியாவில் பலர் ஷாப்பிங் சென்று பெரிய பொருட்களைக் கொண்டு வரும்போது தங்கள் வாகனத்தின் பின்புறத்தை (Boot) முழுமையாக மூட முடியாத சூழ்நிலைகளை எதிர்கொள்கின்றனர். இருப்பினும், ஆஸ்திரேலியாவில் Boot-ஐ...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

மே மாத பட்ஜெட்டில் வரி மாற்றங்கள் குறித்து முடிவு

மே மாதம் சமர்ப்பிக்கப்படும் மத்திய பட்ஜெட், பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதிலும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதிலும் கவனம் செலுத்தும் என்று பொருளாளர் ஜிம் சால்மர்ஸ் கூறுகிறார். அதற்காக, பட்ஜெட்டில் உற்பத்தித்திறனை...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

இன்று சிட்னிக்கு பலத்த பாதுகாப்பு – 3,500 காவல்துறை அதிகாரிகள்

இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக்கின் அரசுமுறை வருகையையொட்டி திங்கள்கிழமை முதல் சிட்னி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நோக்கத்திற்காக சுமார் 3,500 காவல்துறை அதிகாரிகள்...