Newsவிக்டோரியாவில் வாரத்திற்கு 04 நாட்கள் மாத்திரம் வேலை?

விக்டோரியாவில் வாரத்திற்கு 04 நாட்கள் மாத்திரம் வேலை?

-

விக்டோரியா மாகாணத்தில் உள்ள சில அரசாங்க ஊழியர்களுக்கு வேலை வாரத்தை 04 நாட்களாக மாற்றுவதற்கான யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

இது ஊழியர்களின் உற்பத்தித்திறனை அதிகரிக்கும் என பல தொழிற்சங்கங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

இதை முதலில் முன்னோடி திட்டமாக செயல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.

எப்படியிருப்பினும், விக்டோரியாவின் பிரீமியர், டேனியல் ஆண்ட்ரூஸ் மற்றும் லிபரல் கட்சி, இந்த திட்டத்தை கடுமையாக நிராகரிக்கின்றன.

விக்டோரியாவில் அரச சேவைகள் இயங்குவதற்குத் தடையாக இருக்கும் என்பதே அவர்களின் நிலைப்பாடு என குறிப்பிடப்படுகின்றது.

Latest news

மிகப்பெரிய மென்பொருள் மாற்றத்திற்கு தயாராகும் ஆப்பிள்

ஆப்பிள், தனது iPhone, iPad மற்றும் Mac சாதனங்களுக்காக வரலாற்றில் மிகப்பெரிய மென்பொருள் புதுப்பிப்பை மேற்கொள்ள உள்ளதாக நிறுவன வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. iOS 19, iPadOS...

சுனிதா வில்லியம்ஸ் பூமிக்குத்திரும்புவதில் மீண்டும் தாமதம்

சுனிதா வில்லியம்ஸ் பூமிக்குத்திரும்புவதில் மீண்டும் தாமதம் ஏற்பட்டுள்ளதாக நாசா தெரிவித்துள்ளது. சர்வதேச விண்வெளி மையத்தில் சிக்கியுள்ள நாசா விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர்...

சீன கப்பல் மிரட்டல் – தமது கப்பலில் ஏவுகணையை பொருத்தும் ஆஸ்திரேலியா!

ஆஸ்திரேலிய கடல் பரப்பில், மிகவும் சக்த்திவாய்ந்த சீனாவின் போர் கப்பல் ஒன்று உலவி வருகிறது. பல தடவைகள் எச்சரிக்கை விடுத்தும், அதனை அசட்டை செய்த சீன...

அங்கோர்வாட் கோயிலில் புத்தர் சிலையின் உடற்பகுதி கண்டுபிடிப்பு

கம்போடியா நாட்டின் அங்கோர்வாட் கோயில் வளாகம், இந்து மற்றும் பௌத்தமத வழிபாட்டு தலமாகவுள்ளது. தெற்காசியாவின் மிக முக்கியமான அகழ்வாராய்ச்சி பகுதியாக கருதப்படும் இப்பகுதியில் கோயிலை உள்ளடக்கி 400...

அங்கோர்வாட் கோயிலில் புத்தர் சிலையின் உடற்பகுதி கண்டுபிடிப்பு

கம்போடியா நாட்டின் அங்கோர்வாட் கோயில் வளாகம், இந்து மற்றும் பௌத்தமத வழிபாட்டு தலமாகவுள்ளது. தெற்காசியாவின் மிக முக்கியமான அகழ்வாராய்ச்சி பகுதியாக கருதப்படும் இப்பகுதியில் கோயிலை உள்ளடக்கி 400...

ஆஸ்திரேலியாவின் இளைய கொலைகாரனுக்கு விடுதலையா?

ஆஸ்திரேலியாவின் இளைய கொலைகாரன் விடுவிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, இந்த வார இறுதியில் அவர் விடுவிக்கப்படுவார் என்று ஊகிக்கப்படுகிறது. இதற்குக் காரணம், சம்பந்தப்பட்ட குற்றவாளியை சிறையில்...