Newsவிக்டோரியாவில் வாரத்திற்கு 04 நாட்கள் மாத்திரம் வேலை?

விக்டோரியாவில் வாரத்திற்கு 04 நாட்கள் மாத்திரம் வேலை?

-

விக்டோரியா மாகாணத்தில் உள்ள சில அரசாங்க ஊழியர்களுக்கு வேலை வாரத்தை 04 நாட்களாக மாற்றுவதற்கான யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

இது ஊழியர்களின் உற்பத்தித்திறனை அதிகரிக்கும் என பல தொழிற்சங்கங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

இதை முதலில் முன்னோடி திட்டமாக செயல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.

எப்படியிருப்பினும், விக்டோரியாவின் பிரீமியர், டேனியல் ஆண்ட்ரூஸ் மற்றும் லிபரல் கட்சி, இந்த திட்டத்தை கடுமையாக நிராகரிக்கின்றன.

விக்டோரியாவில் அரச சேவைகள் இயங்குவதற்குத் தடையாக இருக்கும் என்பதே அவர்களின் நிலைப்பாடு என குறிப்பிடப்படுகின்றது.

Latest news

மூழ்கி வரும் சீனாவின் பல முக்கிய நகரங்கள்

சீனாவின் முக்கிய நகரங்களில் சுமார் 270 மில்லியன் மக்கள் மூழ்கும் நிலத்தில் வாழ்கின்றனர் என்று புதிய ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது. மனித செயல்பாடு சீனாவின் முக்கிய நகரங்களில்...

ஆஸ்திரேலியாவில் உள்ள மனநல மருத்துவர்களின் வேண்டுகோள்

மனநல சேவை நிபுணர் பணியிடங்களை நிரப்ப மத்திய அரசு தலையிட வேண்டும் என மனநல மருத்துவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கடந்த மாதம், 500க்கும் மேற்பட்ட மனநல மருத்துவர்கள்,...

எறும்புகளால் $22 பில்லியன் செலவாகும் என அபாயம்

நெருப்பு எறும்புகளால் ஆஸ்திரேலியாவில் 2040 ஆம் ஆண்டில் $22 பில்லியன் செலவாகும் என்று புதிய ஆராய்ச்சி வெளிப்படுத்தியுள்ளது. இந்த எறும்புகள் ஆஸ்திரேலியாவின் மிக மோசமான ஆக்கிரமிப்பு பூச்சிகளில்...

ஆஸ்திரேலியாவில் அதிகரித்து வரும் வேலையின்மை விகிதம்

ஆஸ்திரேலியாவின் வேலையின்மை விகிதம் கடந்த மார்ச் மாதத்துடன் ஒப்பிடுகையில் அதிகரித்துள்ளது. அதன்படி, மார்ச் மாதத்தில் 6600 பேர் வேலை இழந்த பிறகு, வேலையின்மை விகிதம் 3.7ல் இருந்து...

எறும்புகளால் $22 பில்லியன் செலவாகும் என அபாயம்

நெருப்பு எறும்புகளால் ஆஸ்திரேலியாவில் 2040 ஆம் ஆண்டில் $22 பில்லியன் செலவாகும் என்று புதிய ஆராய்ச்சி வெளிப்படுத்தியுள்ளது. இந்த எறும்புகள் ஆஸ்திரேலியாவின் மிக மோசமான ஆக்கிரமிப்பு பூச்சிகளில்...

மெல்போர்னைச் சுற்றி அதிக வீட்டுத் தேவை உள்ள பகுதிகள் அடையாளம்

மெல்போர்ன் பெருநகரில் அதிக வீட்டு தேவை உள்ள பகுதிகளை கண்டறிய புதிய ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்படி, மெல்பேர்னின் 19 உள் பகுதிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் இந்த ஆய்வு...