Newsதென் கொரியாவின் நடந்த பயங்கரம் - இலங்கையர் பலி

தென் கொரியாவின் நடந்த பயங்கரம் – இலங்கையர் பலி

-

தென் கொரியாவின் தலைநகர் சியோலில் ஹாலோவீன் கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட விபத்தில் இலங்கையர் ஒருவரும் உயிரிழந்துள்ளார் என உறுதி செய்யப்பட்டுள்ளார்.

உயிரிழந்த குறித்த இலங்கையர் கண்டி மாவட்டத்தைச் சேர்ந்த 27 வயதான ஆண் ஒருவரென வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளதர்.

ஹிஸ்மாயில் முனவ்ஃபர் என்ற ஆண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கல்வி நடவடிக்கைகளுக்காக அவர் தென் கொரியாவுக்கு சென்றிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, 23 ஆயிரம் இலங்கையர்கள் தென் கொரியாவில் வேலை வாய்ப்புக்கான வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தில் பதிவு செய்துள்ளனர்.

அவர்களின் நிலை தொடர்பில் தொடர்ந்தும் அவதானித்து வருவதாக வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

தென் கொரியாவின் தலைநகர் சியோலில், இலங்கை நேரப்படி நேற்றிரவு 10 மணியளவில் ஏற்பட்ட இந்த நெரிசலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 151 ஆக அதிகரித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

Latest news

Cryptocurrency மோசடிகளுடன் தொடர்புடைய ATMகள் மீது கடும் நடவடிக்கை

Cryptocurrency ATMகளுடன் தொடர்புடைய மோசடிகள் மூலம் மக்களுக்கு மில்லியன் கணக்கான டாலர்கள் இழப்பு ஏற்படுவதைத் தடுக்க ஆஸ்திரேலிய நிதிக் குற்றக் கண்காணிப்பு அமைப்பு நேற்று கடுமையான...

குயின்ஸ்லாந்தில் E-scooter விபத்துகளால் வாரத்திற்கு இரு குழந்தைகள் வைத்தியசாலையில் அனுமதி

குயின்ஸ்லாந்து மருத்துவமனை ஒன்று, வாரத்திற்கு இரண்டு குழந்தைகள் மின்-ஸ்கூட்டர் விபத்துக்களில் காயமடைவதாக தகவல் அளித்துள்ளது. இது பொது சுகாதார நிபுணர்களை பாதுகாப்பு விதிமுறைகளை அவசரமாக மாற்றியமைக்க அழைப்பு...

அவசர அழைப்பு சேவையை சீர்குலைத்ததற்காக Telstraவுக்கு அபராதம்

ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு வழங்குநர், 2024 ஆம் ஆண்டில் மென்பொருள் மேம்படுத்தலின் போது ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு அவசர சேவையை வழங்கத் தவறிவிட்டார் என்று ACMA...

நச்சுப் பாசியால் பாதிக்கப்பட்டுள்ள தெற்கு ஆஸ்திரேலிய நீர்நிலை

தெற்கு ஆஸ்திரேலியாவின் நீர்நிலைகளில் ஒன்றான Coorong தற்போது நச்சுப் பாசிப் பூப்பினால் பாதிக்கப்பட்டுள்ளது. Coorongல் மீன்கள் மற்றும் புழுக்கள் உட்பட இறந்த கடல்வாழ் உயிரினங்கள் கண்டுபிடிக்கப்பட்டிருப்பது, மீளமுடியாத சுற்றுச்சூழல்...

கருக்கலைப்பு செய்யும் ஆஸ்திரேலிய புலம்பெயர்ந்த தொழிலாளர்கள்

தற்காலிக விசாக்களில் பணியமர்த்தப்பட்ட தொழிலாளர்கள் கர்ப்பங்களை மறைப்பது, வீட்டிலேயே வேலை நீக்க முயற்சிப்பது அல்லது கருக்கலைப்பு செய்ய ஆயிரக்கணக்கான டாலர்களை செலவிடுவது போன்ற அதிர்ச்சியூட்டும் தகவல்கள்...

வீட்டை வாடகைக்கு எடுப்பதை விட NSWவில் முகாம் செலவு அதிகம்

நியூ சவுத் வேல்ஸ் தேசிய பூங்காக்களில் வீட்டை வாடகைக்கு எடுப்பதை விட முகாம் செலவு அதிகம் செல்வதாக கண்டறியப்பட்டுள்ளது. புதிய முகாம் கட்டண முறை அறிமுகப்படுத்தப்பட்டதன் மூலம்,...