Newsநியூ சௌத் வேல்ஸ் வெள்ள அபாயம் - பொது மக்களுக்கு எச்சரிக்கை

நியூ சௌத் வேல்ஸ் வெள்ள அபாயம் – பொது மக்களுக்கு எச்சரிக்கை

-

ஆஸ்திரேலியாவின் நியூ சௌத் வேல்ஸ் (New South Wales) மாநிலத்தில் வெள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதைத் தொடர்ந்து, பெரிய வட்டாரங்களில் வசிப்போர் வீடுகளிலிருந்து வெளியேறுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

வெகா வெகா (Wagga Wagga), கானடா (Gunnedah), ஃபொர்ப்ஸ் (Forbes) ஆகிய வட்டாரங்களில் வசிக்கும் சுமார் 90,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஃபொர்ப்ஸ் பகுதியில் 70 ஆண்டுகள் கண்டிராத வகையில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. நியூ சௌத் வேல்ஸ் மாநிலம் முழுதும் 24 மணிநேர இடைவெளியில் 15 வெள்ள மீட்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

இதுவரை 104 அவசரநிலை எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன. அடுத்த சில நாள்களில் பெரிய அளவிலான வெள்ளம் ஏற்படக்கூடும் என்று முன்னுரைக்கப்பட்டுள்ளது.

Latest news

சுகாதார நட்சத்திர மதிப்பீடுகள் குறித்த அரசாங்க முடிவு

Health Star Ratings முறையை அதிகரிப்பதற்கான இலக்குகளை அடைவதில் பொதி செய்யப்பட்ட உணவுத் துறை தோல்வியடைந்துள்ளதாக அரசாங்கம் சுட்டிக்காட்டுகிறது. இந்த அமைப்பு தொடங்கப்பட்டு 10 ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டது. இந்தக்...

டிரம்ப் கொளுத்திய நெருப்பை ட்ரம்பே அணைத்தார்!

ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய ஏற்றுமதியான மாட்டிறைச்சிக்கு வரி விதிக்கும் யோசனையை நிராகரித்து ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஒரு நிர்வாக உத்தரவில் கையெழுத்திட்டுள்ளார். இது அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படும்...

ஆஸ்திரேலியா உட்பட மூன்று கண்டங்களில் பயண இடையூறுகள்

Air New Zealand-இன் உலகளாவிய வலையமைப்பு ஒரு பெரிய செயல்பாட்டுத் தடைக்குப் பிறகு மூன்று கண்டங்களில் குறிப்பிடத்தக்க பயண இடையூறுகளைச் சந்தித்து வருகிறது. இந்த உறுதியற்ற தன்மை...

ஆஸ்திரேலியாவில் முதலையை செல்லப் பிராணியாக வளர்க்கலாமா?

முதலைகளை செல்லப்பிராணிகளாக வைத்திருப்பது தொடர்பான சட்டங்கள் வடக்குப் பகுதியில் தளர்த்தப்படுகின்றன. முதலைகளை செல்லப்பிராணிகளாக வளர்ப்பதை தடை செய்ய விக்டோரியா நடவடிக்கை எடுத்துள்ள நிலையில், வடக்குப் பிரதேசம் முதலை...

ஆஸ்திரேலியாவில் முதலையை செல்லப் பிராணியாக வளர்க்கலாமா?

முதலைகளை செல்லப்பிராணிகளாக வைத்திருப்பது தொடர்பான சட்டங்கள் வடக்குப் பகுதியில் தளர்த்தப்படுகின்றன. முதலைகளை செல்லப்பிராணிகளாக வளர்ப்பதை தடை செய்ய விக்டோரியா நடவடிக்கை எடுத்துள்ள நிலையில், வடக்குப் பிரதேசம் முதலை...

இரு குழந்தைகளைக் கொன்றதாகக் குற்றம் சாட்டப்பட்ட நபர் மர்மமான முறையில் மரணம்

இரண்டு இளம் குழந்தைகளின் மரணம் தொடர்பாக கொலைக் குற்றச்சாட்டில் ஜாமீனில் வெளியே வந்த ஒருவர் ஆறு வாரங்களுக்குள் இறந்து கிடந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. அந்த நபர்...