Newsதனுஷ்க குறித்து விசாரணைகளை மேற்கொள்ள மூவர் கொண்ட குழு நியமனம்

தனுஷ்க குறித்து விசாரணைகளை மேற்கொள்ள மூவர் கொண்ட குழு நியமனம்

-

பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு அவுஸ்திரேலியாவில் சிறை வைக்கப்பட்டுள்ள தனுஷ்க குணதிலக தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதற்காக ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி சிசிர ரத்நாயக்க தலைமையில் மூவர் கொண்ட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை செயலாளர் மொஹான் டி சில்வா தெரிவித்துள்ளார்.

சட்டத்தரணிகளான நிரோஷன பெரேரா மற்றும் அசேல ரகவே ஆகியோர் இந்தக் குழுவில் அங்கம் வகிக்கும் ஏனைய அங்கத்தவர்கள் எனவும் இந்த சம்பவம் தொடர்பில் இலங்கை அணியின் முகாமையாளர் மற்றும் வீரர்களிடம் வாக்குமூலம் பெறவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பில் கிரிகெட் அணியின் அதிகாரிகள் உட்பட எவரேனும் பொறுப்பை புறக்கணித்திருந்தால் அவர்களுக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறியுள்ளார்.

Latest news

பண்டிகை காலங்களில் மருந்துப் பொருட்களுக்கு தட்டுப்பாடு

பண்டிகைக் காலங்களில் மருந்துப் பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக அவுஸ்திரேலிய சுகாதாரத் திணைக்களம் தெரிவித்துள்ளது. தற்போது, ​​ஏறக்குறைய 450 வகையான மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக, சுகாதாரத் துறை மற்றும்...

குவாண்டாஸ் விமானத்தில் மொபைல் போன்களைப் பயன்படுத்த விதிக்கப்படும் கடுமையான விதிகள்

விமானத்தில் மொபைல் போன்களைப் பயன்படுத்துவது தொடர்பான புதிய விதிகளை கடுமையாக அமல்படுத்த குவாண்டாஸ் நடவடிக்கை எடுத்து வருகிறது. கடந்த மாதம், புதிய நிபந்தனைகளை அறிமுகப்படுத்த விமான நிறுவனம்...

ஆஸ்திரேலியாவில் வீடுகள் மற்றும் சொத்துகளின் விலை உயர வாய்ப்பு

ஆஸ்திரேலியாவில் வீடுகள் மற்றும் சொத்துகளின் விலை அதிகரிக்கலாம் என்று நம்பப்படுகிறது. சொத்து தரவு சேகரிப்பு நிறுவனம் PropTrack அடுத்த ஆண்டு இந்த அதிகரிப்பு சாத்தியம் என்று கூறுகிறது. இது...

ஆஸ்திரேலியாவில் வாடிக்கையாளர்களுக்கு மின்சார வாகனங்களை அறிமுகப்படுத்தும் Uber

வணிகத் துறையில் வாடிக்கையாளர்களுக்கு மின்சார வாகனங்களை அறிமுகப்படுத்த Uber ஆஸ்திரேலியா நடவடிக்கை எடுத்து வருகிறது. அதற்குத் தேவையான திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கின்றனர். பலர் நிலையான போக்குவரத்தில் கவனம்...

நடிகர் மதுரை மோகன் காலமானார்

பல்வேறு திரைப்படங்களிலும் தொடர்களிலும் நடித்து புகழ் பெற்ற நடிகர் மதுரை மோகன் உடல் நலக்குறைவால் நேற்று 10ம் திகதி காலமானார். தமிழில் முண்டாசுப்பட்டி, ரஜினி முருகன், வீரன்...

ஆஸ்திரேலியாவில் வாடிக்கையாளர்களுக்கு மின்சார வாகனங்களை அறிமுகப்படுத்தும் Uber

வணிகத் துறையில் வாடிக்கையாளர்களுக்கு மின்சார வாகனங்களை அறிமுகப்படுத்த Uber ஆஸ்திரேலியா நடவடிக்கை எடுத்து வருகிறது. அதற்குத் தேவையான திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கின்றனர். பலர் நிலையான போக்குவரத்தில் கவனம்...