Breaking Newsஆஸ்திரேலிய மக்களிடம் மன்னிப்பு கோரிய இலங்கை அமைச்சர்

ஆஸ்திரேலிய மக்களிடம் மன்னிப்பு கோரிய இலங்கை அமைச்சர்

-

இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்கவின் ‘பொறுப்பற்ற தனிப்பட்ட செயலுக்கு அவுஸ்திரேலிய அரசாங்கம், அதன் மக்கள், சர்வதேச கிரிக்கெட் பேரவை மற்றும் ஆஸ்திரேலியாவில் உள்ள பாதிக்கப்பட்ட தரப்பினரிடம் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க மன்னிப்பு கோரியுள்ளார்.

டுவிட்டர் பதிவொன்றின் ஊடாக அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

விளையாட்டு துறைக்கு பொறுப்பான அமைச்சர் என்ற வகையில் தான் மன்னிப்புக் கோர விரும்புவதாக அமைச்சர் ரொஷான் ரணசிங்க குறிப்பிட்டுள்ளார்.

‘நான் மிகவும் கவலையடைகிறேன், இது தொடர்பில் தேவையான மற்றும் சரிசெய்வதற்கான பொறுப்பை எனது நாடு மற்றும் அதன் மக்கள் சார்பாக நான் ஏற்றுக்கொள்கிறேன்’ என்று அமைச்சர் ரொஷான் ரணசிங்க மேலும் தெரிவித்துள்ளார்

Latest news

இஸ்ரேலில் இருந்து உலகின் முதல் 3D-Bioprinted Cornea மாற்று அறுவை சிகிச்சை

உலகின் முதல் 3D-Bioprinted Cornea இஸ்ரேலில் ஒரு நோயாளிக்கு வெற்றிகரமாக பொருத்தப்பட்டுள்ளது. இஸ்ரேலிய மருத்துவர்கள் மனித திசுக்களை தானம் செய்வதற்குப் பதிலாக, கடுமையான பார்வைக் குறைபாட்டால் பாதிக்கப்பட்ட...

ஆஸ்திரேலியா முழுவதும் வேகமாகப் பரவும் ஒரு நோய்

Meningococcal எனப்படும் வேகமாகப் பரவும் நோய் குறித்து பெற்றோர்களும் குழந்தைகளும் விழிப்புடன் இருக்குமாறு சுகாதார அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். இந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் 102 வழக்குகள் பதிவாகியுள்ளன. இதில்...

Memory chip-களின் விலையை 60% வரை அதிகரித்த Samsung நிறுவனம்

Samsung நிறுவனம் நினைவக சிப்களின் (Memory chip) விலையை 60% வரை உயர்த்தியுள்ளது. AIயின் அபரிமிதமான வளர்ச்சியால் உலகம் முழுவதும் செயற்கை நுண்ணறிவு (AI) data சென்டர்கள்...

ACT-ல் பகுதியளவு மூடப்படும் பத்து பள்ளிகள்

அஸ்பெஸ்டாஸ் இருக்கக்கூடிய வண்ண மணலை சுத்தம் செய்யும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதால், வெள்ளிக்கிழமை ACT-யில் குறைந்தது பத்து பள்ளிகள் பகுதியளவு மூடப்படும். ஒரு கட்டத்தில், ஆஸ்திரேலிய...

ஆஸ்திரேலியா முழுவதும் வேகமாகப் பரவும் ஒரு நோய்

Meningococcal எனப்படும் வேகமாகப் பரவும் நோய் குறித்து பெற்றோர்களும் குழந்தைகளும் விழிப்புடன் இருக்குமாறு சுகாதார அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். இந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் 102 வழக்குகள் பதிவாகியுள்ளன. இதில்...

Memory chip-களின் விலையை 60% வரை அதிகரித்த Samsung நிறுவனம்

Samsung நிறுவனம் நினைவக சிப்களின் (Memory chip) விலையை 60% வரை உயர்த்தியுள்ளது. AIயின் அபரிமிதமான வளர்ச்சியால் உலகம் முழுவதும் செயற்கை நுண்ணறிவு (AI) data சென்டர்கள்...