Newsஆஸ்திரேலியாவில் வித்தியாசமான முயற்சியில் கின்னஸ் சாதனை படைத்த நபர்!

ஆஸ்திரேலியாவில் வித்தியாசமான முயற்சியில் கின்னஸ் சாதனை படைத்த நபர்!

-

ஆஸ்திரேலியாவில் மதுப்பிரியர் ஒருவர் ஒரு நாளைக்குள் அதிகமான பப்களில் மது அருந்தி கின்னஸ் சாதனை படைத்துள்ளது வைரலாகியுள்ளது.

உலகம் முழுவதிலும் பல வகையான மதுபானங்கள் தயாரிக்கப்படும் நிலையில் அவற்றை குடித்து மகிழவும் ஏராளமான மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்த வகையில் தென்னாப்பிரிக்காவை சேர்ந்த ஒருவர் ஒரு மதுப்பிரியராக வித்தியாசமான கின்னஸ் சாதனை ஒன்றை படைத்துள்ளார்.

தென்னாப்பிரிக்காவை சேர்ந்த ஹென்ரிச் டி வில்லியர்ஸ் மது அருந்துவதில் கின்னஸ் சாதனை படைப்பதற்காக ஆஸ்திரேலியா சென்றுள்ளார்.

அங்குள்ள பப்கள் ஒவ்வொன்றிலும் சென்று மது அருந்தியுள்ளார். ஒரு நாளைக்குள் 78 பப்களுக்கு சென்று ஒரு பப்பில் 125 மி.லி மதுபானம் என சுமார் 9.75 லிட்டர் மதுவை குடித்து முடித்துள்ளார்.

ஒரு நாளைக்கு அதிக பப்களில் அதிக மதுவை குடித்ததாக அவர் கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்று சாதனை படைத்துள்ளார்.

Latest news

உலகின் வெப்பமான இடமாக மாறும் ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியா முழுவதும் நிலவும் வழக்கத்திற்கு மாறான வெப்பமான வானிலையால் முழு கண்டமும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. செவ்வாய்க்கிழமை மேற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள Marble Barஉலகின் மிக வெப்பமான இடமாக...

விக்டோரியாவிற்கு பேரழிவு தரும் தீ எச்சரிக்கைகள்

விக்டோரியாவின் பல மாவட்டங்களுக்கு நாளை பேரழிவு தரும் தீ எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன. Longwood பகுதியில் காட்டுத்தீ கட்டுப்பாட்டை மீறி பரவி வருவதாகவும், பல வீடுகள் மற்றும் சொத்துக்கள்...

வட்டி விகிதக் குறைப்பு குறித்த நம்பிக்கைகள் பொய்த்துப் போயின!

ஆஸ்திரேலியாவில் வீட்டுக் கடன் வாங்கியவர்களுக்கு விரைவில் வட்டி நிவாரணம் கிடைக்காது என்று ரிசர்வ் வங்கி துணை ஆளுநர் ஆண்ட்ரூ ஹவுசர் இன்று தெரிவித்தார். இந்த நாட்களில் பணவீக்கம்...

அமெரிக்கா செல்லும் Bondi ஹீரோ

Bondi நாயகன் அகமது அல் அகமது மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்காவிற்கு பறந்து சென்றுள்ளார். டிசம்பர் 14 பயங்கரவாத தாக்குதலில் பலமுறை சுடப்பட்ட 43 வயதான அவர், தனது...

வட்டி விகிதக் குறைப்பு குறித்த நம்பிக்கைகள் பொய்த்துப் போயின!

ஆஸ்திரேலியாவில் வீட்டுக் கடன் வாங்கியவர்களுக்கு விரைவில் வட்டி நிவாரணம் கிடைக்காது என்று ரிசர்வ் வங்கி துணை ஆளுநர் ஆண்ட்ரூ ஹவுசர் இன்று தெரிவித்தார். இந்த நாட்களில் பணவீக்கம்...

மெல்பேர்ணில் இரண்டு குழுக்களுக்கு இடையே மோதல்

மெல்பேர்ணில் இரண்டு குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் ஈடுபட்ட ஒரு குழுவைக் கண்டுபிடிக்க காவல்துறை பொதுமக்களின் உதவியை நாடுகிறது. இரு குழுக்களுக்கிடையே ஆன்லைன் உரையாடல் அதிகரித்ததன் விளைவாக...