Newsஆஸ்திரேலியாவில் வித்தியாசமான முயற்சியில் கின்னஸ் சாதனை படைத்த நபர்!

ஆஸ்திரேலியாவில் வித்தியாசமான முயற்சியில் கின்னஸ் சாதனை படைத்த நபர்!

-

ஆஸ்திரேலியாவில் மதுப்பிரியர் ஒருவர் ஒரு நாளைக்குள் அதிகமான பப்களில் மது அருந்தி கின்னஸ் சாதனை படைத்துள்ளது வைரலாகியுள்ளது.

உலகம் முழுவதிலும் பல வகையான மதுபானங்கள் தயாரிக்கப்படும் நிலையில் அவற்றை குடித்து மகிழவும் ஏராளமான மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்த வகையில் தென்னாப்பிரிக்காவை சேர்ந்த ஒருவர் ஒரு மதுப்பிரியராக வித்தியாசமான கின்னஸ் சாதனை ஒன்றை படைத்துள்ளார்.

தென்னாப்பிரிக்காவை சேர்ந்த ஹென்ரிச் டி வில்லியர்ஸ் மது அருந்துவதில் கின்னஸ் சாதனை படைப்பதற்காக ஆஸ்திரேலியா சென்றுள்ளார்.

அங்குள்ள பப்கள் ஒவ்வொன்றிலும் சென்று மது அருந்தியுள்ளார். ஒரு நாளைக்குள் 78 பப்களுக்கு சென்று ஒரு பப்பில் 125 மி.லி மதுபானம் என சுமார் 9.75 லிட்டர் மதுவை குடித்து முடித்துள்ளார்.

ஒரு நாளைக்கு அதிக பப்களில் அதிக மதுவை குடித்ததாக அவர் கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்று சாதனை படைத்துள்ளார்.

Latest news

விக்டோரியாவில் சொத்து பாதுகாப்பு குறித்து விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

குற்றப் புள்ளியியல் நிறுவனம் வெளியிட்டுள்ள புதிய அறிக்கையின்படி, கடந்த காலாண்டில் விக்டோரியாவில் குற்றச் சம்பவங்கள் மேலும் அதிகரித்துள்ளன. அதிக குற்ற விகிதங்களைக் கொண்ட பிற பகுதிகள் Yarra...

2025இல் ஆஸ்திரேலியாவில் அதிகம் விற்பனையான வாகனங்கள்

2025 ஆம் ஆண்டுக்குள் ஆஸ்திரேலிய கார் சந்தையில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். கார் உரிமையாளர்கள் அதிகளவில் எரிபொருள் திறன் கொண்ட, குறைந்த உமிழ்வு...

ரொபோக்களுக்கு உயிர்கொடுக்கும் மின்னணு தோல்

மனிதர்கள் செய்யும் அனைத்து வேலைகளையுமே தற்போது ரொபோக்களும் செய்ய ஆரம்பித்துவிட்டன. அந்த வகையில் மனிதர்களைப் போலவே ரொபோக்களும் வலி மற்றும் உணர்வுகளை உணர்ந்து எதிர்வினை ஆற்றும் வகையிலான...

“நான் நிரபராதி. நான் ஒரு நல்ல மனிதன்” – நீதிமன்றத்தில் வெனிசுலா அதிபர்

போதைப்பொருள் பயங்கரவாதக் குற்றச்சாட்டுகளில் வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ குற்றவாளி அல்ல என்று நீதிமன்றம் ஒன்று தெரிவித்துள்ளது. 63 வயதான மதுரோ, நேற்று காலை நியூயார்க் கூட்டாட்சி...

“நான் நிரபராதி. நான் ஒரு நல்ல மனிதன்” – நீதிமன்றத்தில் வெனிசுலா அதிபர்

போதைப்பொருள் பயங்கரவாதக் குற்றச்சாட்டுகளில் வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ குற்றவாளி அல்ல என்று நீதிமன்றம் ஒன்று தெரிவித்துள்ளது. 63 வயதான மதுரோ, நேற்று காலை நியூயார்க் கூட்டாட்சி...

சிட்னியின் மேற்கில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட பின் ஒருவர் மரணம்

சிட்னியின் மேற்கு Homebush பகுதியில், குடும்ப வன்முறை புகாரைத் தொடர்ந்து கைது செய்யச் சென்றபோது, ​​காவல்துறையினரால் மிளகு தெளிக்கப்பட்டதில் 52 வயது நபர் உயிரிழந்தார். இந்த சம்பவம்...