Newsஆஸ்திரேலியாவில் வித்தியாசமான முயற்சியில் கின்னஸ் சாதனை படைத்த நபர்!

ஆஸ்திரேலியாவில் வித்தியாசமான முயற்சியில் கின்னஸ் சாதனை படைத்த நபர்!

-

ஆஸ்திரேலியாவில் மதுப்பிரியர் ஒருவர் ஒரு நாளைக்குள் அதிகமான பப்களில் மது அருந்தி கின்னஸ் சாதனை படைத்துள்ளது வைரலாகியுள்ளது.

உலகம் முழுவதிலும் பல வகையான மதுபானங்கள் தயாரிக்கப்படும் நிலையில் அவற்றை குடித்து மகிழவும் ஏராளமான மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்த வகையில் தென்னாப்பிரிக்காவை சேர்ந்த ஒருவர் ஒரு மதுப்பிரியராக வித்தியாசமான கின்னஸ் சாதனை ஒன்றை படைத்துள்ளார்.

தென்னாப்பிரிக்காவை சேர்ந்த ஹென்ரிச் டி வில்லியர்ஸ் மது அருந்துவதில் கின்னஸ் சாதனை படைப்பதற்காக ஆஸ்திரேலியா சென்றுள்ளார்.

அங்குள்ள பப்கள் ஒவ்வொன்றிலும் சென்று மது அருந்தியுள்ளார். ஒரு நாளைக்குள் 78 பப்களுக்கு சென்று ஒரு பப்பில் 125 மி.லி மதுபானம் என சுமார் 9.75 லிட்டர் மதுவை குடித்து முடித்துள்ளார்.

ஒரு நாளைக்கு அதிக பப்களில் அதிக மதுவை குடித்ததாக அவர் கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்று சாதனை படைத்துள்ளார்.

Latest news

கூகுள் நிறுவனம் அறிமுகப்படுத்தும் புதிய AI தொழில்நுட்பம்

செய்யறிவு தொழில்நுட்பங்கள் தற்போது அதிக வளர்ச்சியைக் கண்டு, பல வகையான செய்யறிவு தொழில்நுட்பங்கள் இப்போது இணையத்தில் பயன்பாட்டில் உள்ளன. அந்த வரிசையில் கூகுள் நிறுவனம் தனது...

2024 இல் ஆஸ்திரேலிய நுகர்வோர் சட்டத்தை மீறுபவர்களுக்கான புதிய வழிகாட்டுதல்கள்

ஆன்லைன் விளம்பரங்களில் ஃபேஷன் நட்சத்திரங்களைச் சித்தரிப்பதால் நுகர்வோர் தவறாக வழிநடத்தப்படுவதாக சமீபத்திய கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. ஆஸ்திரேலிய நுகர்வோர் ஆணையம் ஃபேஷன் நட்சத்திரங்களின் 118 சமூக ஊடக கணக்குகளை...

கண்டறியப்படாத புற்றுநோயால் பாதிக்கப்படும் விக்டோரியர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

கண்டறியப்படாத புற்றுநோயால் பாதிக்கப்படும் விக்டோரியர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுகாதார அறிக்கைகள் தெரிவிக்கின்றன. சமீபத்திய விக்டோரியன் புற்றுநோய் பதிவேட்டின் தரவுகளின்படி, குறைந்தது 6660 விக்டோரியர்கள் கண்டறியப்படாத புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர். புற்று...

பணவீக்கத்திற்கு முதன்மைக் காரணம் மத்திய மற்றும் மாநில அரசுகளின் அதிகப்படியான செலவுதான்

மத்திய அரசு - மாநில மற்றும் உள்ளூர் அரசுகளின் அதிகப்படியான செலவுகள் நாட்டின் பணவீக்கத்தை நேரடியாகப் பாதித்துள்ளதாக முன்னணி கடன் மதிப்பீட்டு நிறுவனம் ஒன்று வெளிப்படுத்தியுள்ளது. கோவிட்...

மத்திய அரசுக்கும் விக்டோரியா அரசுக்கும் இடையே கருத்து மோதல்கள் – பல தேசிய பூங்காக்கள் ஆபத்தில்

முர்ரே-டார்லிங் பேசின் திட்டம் தொடர்பாக மத்திய அரசுக்கும் விக்டோரியா மாநில அரசுக்கும் இடையே ஏற்பட்ட மோதல்கள் பல தேசிய பூங்காக்களை ஆபத்தில் ஆழ்த்தியுள்ளன. விக்டோரியா மாநிலத்தின் உயிரியல்...

பாலியல் வன்கொடுமையில் இருந்து தப்பியவர்களுக்கு ஒரு குறுஞ்செய்தி ஆதரவு சேவை

குடும்ப வன்முறை மற்றும் பாலியல் துஷ்பிரயோகத்தில் இருந்து தப்பியவர்களுக்கு குறுஞ்செய்தி மூலம் நிவாரணம் வழங்க புதிய ஆலோசனை சேவை தொடங்கப்பட்டுள்ளது. கிராமப்புற மற்றும் கடினமான பகுதிகளில் வசிக்கும்...