Breaking Newsசிட்னி வந்த கப்பலில் 800 பேருக்கு கொவிட் - பாதியில் கைவிடப்பட்ட...

சிட்னி வந்த கப்பலில் 800 பேருக்கு கொவிட் – பாதியில் கைவிடப்பட்ட பயணம்

-

சிட்னி வந்த தி மஜெஸ்டிக் பிரின்சஸ் (The Majestic Princess) பயணக்கப்பலில் நூற்றுக்கணக்கான பயணிகளிடையே COVID-19 சம்பவங்கள் பதிவாயின.

அதன் காரணமாக 12 நாள் பயணத்தைப் பாதியில் கைவிட்டுக் கப்பல் ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் நிறுத்தப்பட்டது.

கப்பலில் 4,600 பயணிகளும் ஊழியர்களும் பயணம் சென்றுகொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

3,300 பயணிகளைச் சோதித்ததில் சுமார் 800 பயணிகளுக்கும் சில ஊழியர்களுக்கும் கோவிட் நோய் ஏற்பட்டுள்ளதாகக் கண்டுபிடிக்கப்பட்டது.

நோய்த்தொற்று ஏற்பட்ட பயணிகளுக்கு லேசான அறிகுறிகள் இருந்தன அல்லது அறவே அறிகுறிகள் இல்லை.

அவர்கள் கப்பலிலிருந்து வெளியேறி 5 நாள்களுக்குத் தனிமைப்படுத்துமாறு ஆலோசனை கொடுக்கப்பட்டது.

நோய்த்தொற்றினால் பாதிக்கப்படாதவர்கள் கப்பலைவிட்டு வெளியேற அனுமதிக்கப்பட்டார்கள்.

Latest news

விக்டோரியாவில் குளத்தில் மூழ்கி உயிரிழந்த 8 வயது சிறுவன்

விக்டோரியாவின் கீல்லாவில் உள்ள ஒரு Display house-இல் உள்ள குளத்தில் மூழ்கி எட்டு வயது சிறுவன் உயிரிழந்தான். Shepparton அருகே உள்ள GJ Gardiner வீட்டில் உள்ள...

நியூசிலாந்திற்கான புதிய வேலை விசா பற்றி வெளியான செய்தி

டிசம்பர் 8 ஆம் திகதி முதல் நியூசிலாந்து இரண்டு புதிய விசாக்களை வழங்க உள்ளதாக கூறப்படுகிறது. இது முதலாளிகள் பருவகால தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்துவதை எளிதாக்கும்...

Neo-Nazi தலைவர் தாமஸ் சுவெல்லுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது!

பழங்குடியின முகாமைத் தாக்கியதாக குற்றம் சாட்டப்பட்ட Neo-Nazi தலைவர் தாமஸ் சுவெல் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார். அவர் நேற்று மெல்பேர்ண் உச்ச நீதிமன்றத்தில் தனது இரண்டாவது ஜாமீன் மனுவை...

ஆஸ்திரேலியாவில் சத்தம் இல்லாமல் யுத்தம் செய்த ஒரு அரசியல் போராளி மறைவு!

தமிழர்களின் தேசிய விடுதலைப் போராட்டத்தில் ஆஸ்திரேலியாவில் கடந்த 35 ஆண்டுகளுக்கு மேலாக அரசியல் பணியாற்றி, தமிழர் விடுதலைப் போராட்டத்தின் நியாயத்தினை அரசு மற்றும் ஆங்கிலேயே உறவுகளுக்கு...

Neo-Nazi தலைவர் தாமஸ் சுவெல்லுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது!

பழங்குடியின முகாமைத் தாக்கியதாக குற்றம் சாட்டப்பட்ட Neo-Nazi தலைவர் தாமஸ் சுவெல் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார். அவர் நேற்று மெல்பேர்ண் உச்ச நீதிமன்றத்தில் தனது இரண்டாவது ஜாமீன் மனுவை...

பிரிஸ்பேர்ண் மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள தட்டம்மை எச்சரிக்கை

பிரபலமான சுற்றுலா தலங்கள் மற்றும் இசை நிகழ்ச்சிகளில் தட்டம்மை வழக்குகள் கண்டறியப்பட்டதை அடுத்து, பிரிஸ்பேர்ண் மற்றும் கோல்ட் கோஸ்ட் குடியிருப்பாளர்களுக்கு எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன. பிரிஸ்பேர்ணில் உள்ள Brisbane...