Breaking Newsதனுஷ்கவுக்கு பிணை - ஆஸ்திரேலியாவை விட்டு வெளியேற முடியாத நிலை

தனுஷ்கவுக்கு பிணை – ஆஸ்திரேலியாவை விட்டு வெளியேற முடியாத நிலை

-

பாலியல் குற்றச்சாட்டில் சிக்கிய இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலாவுக்கு சிட்னி நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.

அவரை 150,000 டொலர் பிணையில் விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

அத்துடன், அவர் தொடர்பில் தலையிட்ட இலங்கை அரசாங்கம் மற்றும் இலங்கை கிரிக்கெட் சம்மேளனம் ஆகியன தனித்தனியாக பிணை வழங்கப்பட வேண்டும் எனவும் நிபந்தனை விதித்துள்ளது.

தனுஷ்க குணதிலக்கவிற்கு பிணை வழங்கப்பட்டுள்ள போதிலும், அவர் ஆஸ்திரேலியாவை விட்டு வெளியேற அனுமதிக்கப்படவில்லை மற்றும் தினமும் பொலிஸில் ஆஜராக வேண்டியுள்ளது.

தனுஷ்க குணதிலக்க கடந்த 06ஆம் திகதி பெண் ஒருவருக்கு எதிராக 04 குற்றச்சாட்டுக்களின் பேரில் பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார்.

Latest news

அவுஸ்திரேலியாவில் பாராட்டப்பட்ட இலங்கையின் பாற்சோறு!

அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற மாஸ்டர் செஃப் போட்டியில் கலந்து கொண்ட இலங்கைப் பெண் ஒருவர் தொடர்பில் சமூக வலைத்தளங்களில் அதிக கவனம் செலுத்தப்பட்டு வருகின்றது. இலங்கையின் பாரம்பரிய உணவு...

அமெரிக்காவில் டிக்டோக்கை தடை செய்வதற்கான மசோதா நிறைவேற்றப்பட்டது

அமெரிக்காவில் டிக்டோக்கை தடைசெய்யும் சர்ச்சைக்குரிய மசோதாவுக்கு அமெரிக்க செனட் ஒப்புதல் அளித்துள்ளது. இந்த மசோதா டிக்டோக்கின் உரிமையாளரான பைட் டான்ஸுக்கு அதன் பங்குகளை விற்க ஒன்பது மாதங்கள்...

விடுமுறை நாட்களில் ஊழியர்களை துன்புறுத்திய ஆஸ்திரேலிய நிறுவன தலைவர்களுக்கு அபராதம்

ஆஸ்திரேலியாவில் பணிபுரியும் தொழிலாளர்களில் 64 சதவீதம் பேர் போதிய விடுப்பு மற்றும் கொடுப்பனவுகளைப் பெறுவதில்லை என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. வேலை செய்யும் ஆஸ்திரேலியர்களில் கிட்டத்தட்ட பாதி பேர்...

போர் வீரர்களைக் கொண்டாடும் ANZAC தினத்திற்கான பல நினைவு நிகழ்ச்சிகள்

இன்று ANZAC தினம், இது இரண்டாம் உலகப் போர் மற்றும் பிற மோதல்களின் போது இறந்த ஆஸ்திரேலிய மற்றும் நியூசிலாந்து போர் வீரர்களை நினைவுகூரும். அனைத்து மாநில...

4 ஓட்டங்களால் வென்றது டெல்லி – IPL 2024

ஐ.பி.எல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் டெல்லி கெப்பிட்டல்ஸ் மோதிய போட்டியில் டெல்லி கெப்பிட்டல்ஸ் அணி 04 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது. போட்டியின், நாணய சுழற்சியில் வெற்றி...