Newsஆஸ்திரேலியாவில் மேலதிகமாக 170 டொலர்கள் செலவிட வேண்டிய நிலையில் மக்கள்

ஆஸ்திரேலியாவில் மேலதிகமாக 170 டொலர்கள் செலவிட வேண்டிய நிலையில் மக்கள்

-

கிறிஸ்துமஸ் சமயத்தில் ஆஸ்திரேலியாவில் உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, உணவுக்காக மேலதிகமாக 59 டொலர்களும், எரிபொருளுக்கு மேலதிகமாக 35 டொலர்கள் மற்றும் எரிவாயு-மின்சார-தண்ணீர் கட்டணங்களுக்கு மேலதிகமாக 76 டொலர்களும், என வாரத்திற்கு 170 டொலர்கள் மேலதிகமாக செலவிட வேண்டியிருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

இந்த கணிப்புடன், கிட்டத்தட்ட பாதி ஆஸ்திரேலியர்கள் தங்கள் தேவையற்ற செலவுகளை முடிந்தவரை குறைத்துக்கொள்வார்கள் என்று தகவல்கள் உள்ளன.

2,050 பேரிடம் நடத்தப்பட்ட ஆய்வில், 61 சதவீதம் பேர் எந்த உணவுப் பொருள் அல்லது பொருளை வாங்கும்போது மலிவான பிராண்டுகளை வாங்குவதாகக் கூறியுள்ளனர்.

47 சதவீதம் பேர் கேளிக்கை செலவுகளை குறைத்துள்ளதாகவும், 36 சதவீதம் பேர் செய்தித்தாள்கள்/ சஞ்சிகைகள் மற்றும் இசைக்கான செலவுகளை குறைத்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

Latest news

ஆஸ்திரேலியாவில் மலிவு விலையில் வீடுகள் காணப்படும் பகுதிகள்

வாழ்க்கைச் செலவைக் கருத்தில் கொண்டு புதிய வீடு வாங்குபவர்களுக்கு ஆஸ்திரேலியாவின் மிகக் குறைந்த விலையில் உள்ள புறநகர்ப் பகுதிகளை ஒரு புதிய அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. சிட்னி, பிரிஸ்பேன்,...

ஆஸ்திரேலியாவில் மீண்டும் உயர்ம் பியர் விலை

அவுஸ்திரேலியாவில் பியர் மீதான வரி அடுத்த வாரம் மீண்டும் அதிகரிக்கப்படுவதால் பியர் விலை உயரும் என ஊகங்கள் வெளியாகியுள்ளன. இந்த வரி அதிகரிப்பு நிதிப் பிரச்சினைகளை எதிர்நோக்கும்...

உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையின் கறுப்புச் சந்தையாக உள்ள ரஷ்யா!

ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் கடந்த 2022ஆம் ஆண்டு பெப்ரவரியிலிருந்து இன்று வரையில் போர் நடைபெற்று வருகிறது. இதற்கிடையில், ரஷிய படைகளால் சிறைபிடிக்கப்பட்ட உக்ரைன் போர்க் கைதிகளின் உடல்கள்...

இறந்த காதலனை திருமணம் செய்த காதலி !

தாய்வான் நெடுஞ்சாலையில் கடந்த 15 ஆம் திகதி ஒரு பெண்ணும் அவரது காதலரும் சென்றுக் கொண்டிருந்த வேளையில், அடுத்தடுத்தடுத்து 4 கார்கள் மோதியதில் பெண்ணின் காதலன்...

இறந்த காதலனை திருமணம் செய்த காதலி !

தாய்வான் நெடுஞ்சாலையில் கடந்த 15 ஆம் திகதி ஒரு பெண்ணும் அவரது காதலரும் சென்றுக் கொண்டிருந்த வேளையில், அடுத்தடுத்தடுத்து 4 கார்கள் மோதியதில் பெண்ணின் காதலன்...

ஒலிம்பிக் சரித்திரம் படைத்த ஆஸ்திரேலியாவின் ரக்பி அணி

இந்த வருட ஒலிம்பிக் போட்டியில் ஆஸ்திரேலிய அணி ஏழு பேர் கொண்ட ரக்பி போட்டியின் அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. இன்று காலை பாரிஸில் நடைபெற்ற ஆட்டத்தில்...