Newsஆஸ்திரேலியாவில் கிறிஸ்துமஸ் காலப்பகுதி விலை அதிகரிப்பு தொடர்பில் எச்சரிக்கை!

ஆஸ்திரேலியாவில் கிறிஸ்துமஸ் காலப்பகுதி விலை அதிகரிப்பு தொடர்பில் எச்சரிக்கை!

-

ஆஸ்திரேலியாவில் இந்த கிறிஸ்துமஸ் காலப்பகுதியில் பல அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் கணிசமாக உயரும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கடல் உணவு, பன்றி இறைச்சி, காய்கறிகள், பழங்கள் உள்ளிட்ட பல உணவுப் பொருட்கள் இதற்குள் உள்ளடங்குவதாக கூறப்படுகிறது.

இதற்கு தொழிலாளர்கள் பற்றாக்குறையும், வெள்ளத்தால் உற்பத்தி தடைபட்டதும் முக்கிய காரணம் என கருதப்படுகிறது.

இதற்கிடையில், ஆஸ்திரேலியாவில் உள்ள பல பல்பொருள் அங்காடி சங்கிலிகள் வாடிக்கையாளர்களுக்கு அதிகபட்ச நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுப்பதாக ஏற்கனவே அறிவித்துள்ளன.

வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு மற்றும் பணவீக்கம் காரணமாக ஆஸ்திரேலியர்கள் செலவினங்களைக் குறைத்துள்ளதாக சமீபத்திய அறிக்கை ஒன்று கூறியுள்ளது.

Latest news

டுபாய் கண்காட்சியில் விபத்துக்குள்ளான இந்திய விமானம் விபத்து – விமானி உயிரிழப்பு

டுபாயில் நடைபெற்று வரும் விமான கண்காட்சியில் இந்திய விமானப்படையின் தேஜஸ் விமானம் நேற்று, 21ம் திகதி விபத்துக்குள்ளாகியுள்ளது. டுபாயில் இந்திய விமானப்படையின் விமான கண்காட்சி கடந்த நவம்பர்...

GST-ஐ அதிகரிக்குமாறு அரசுக்கு IMF அறிவுறுத்தல்

சரக்கு மற்றும் சேவை வரியை (GST) அதிகரிக்குமாறு ஆஸ்திரேலிய அரசாங்கத்திற்கு சர்வதேச நாணய நிதியம் (IMF) அறிவுறுத்தியுள்ளது. சர்வதேச நாணய நிதியம் அதன் வருடாந்திர பொருளாதார மதிப்பாய்வின்...

நாடாளுமன்றத்திற்குள் பாலியல் துன்புறுத்தல் – விக்டோரிய பெண் MP குற்றம்

விக்டோரியாவின் விலங்கு நீதி நாடாளுமன்ற உறுப்பினர் Georgie Purcell நாடாளுமன்றத்தில் ஒரு சிறப்பு அறிக்கையை வெளியிட்டார். தான் அனுபவித்த பாலியல் துன்புறுத்தல் குறித்த விவரங்களை அவர் வெளிப்படுத்தியதாக...

நாயின் மலக்குடலில் போதைப்பொருளை மறைத்து வைத்திருந்த பெண்

தனது செல்ல நாயின் ஆசனவாயில் Methylamphetamine பையை செருக முயன்றதற்காக 44 வயது பெண்ணுக்கு கிட்டத்தட்ட $2,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. Joondalup மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இந்த உத்தரவைப்...

பிரேசிலில் நடைபெற்ற காலநிலை உச்சி மாநாட்டு அரங்கில் திடீர் தீ விபத்து

பிரேசிலில் உள்ள Belém நகரில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் காலநிலை உச்சி மாநாட்டு அரங்கில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் 21 பேர் படுகாயம்...

மாசுபடும் அபாயம் காரணமாக திரும்பப் பெறப்பட்ட Deli Meats

நியூ சவுத் வேல்ஸ் மற்றும் குயின்ஸ்லாந்தில் Deli இறைச்சிகள் மாசுபடுவதற்கான வாய்ப்புகள் இருப்பதால் அவசரமாக திரும்பப் பெறப்பட்டது. இந்த பொருட்கள் கடுமையான நோய்களை ஏற்படுத்தும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. உணவு...