Newsஆஸ்திரேலியாவில் கிறிஸ்துமஸ் காலப்பகுதி விலை அதிகரிப்பு தொடர்பில் எச்சரிக்கை!

ஆஸ்திரேலியாவில் கிறிஸ்துமஸ் காலப்பகுதி விலை அதிகரிப்பு தொடர்பில் எச்சரிக்கை!

-

ஆஸ்திரேலியாவில் இந்த கிறிஸ்துமஸ் காலப்பகுதியில் பல அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் கணிசமாக உயரும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கடல் உணவு, பன்றி இறைச்சி, காய்கறிகள், பழங்கள் உள்ளிட்ட பல உணவுப் பொருட்கள் இதற்குள் உள்ளடங்குவதாக கூறப்படுகிறது.

இதற்கு தொழிலாளர்கள் பற்றாக்குறையும், வெள்ளத்தால் உற்பத்தி தடைபட்டதும் முக்கிய காரணம் என கருதப்படுகிறது.

இதற்கிடையில், ஆஸ்திரேலியாவில் உள்ள பல பல்பொருள் அங்காடி சங்கிலிகள் வாடிக்கையாளர்களுக்கு அதிகபட்ச நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுப்பதாக ஏற்கனவே அறிவித்துள்ளன.

வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு மற்றும் பணவீக்கம் காரணமாக ஆஸ்திரேலியர்கள் செலவினங்களைக் குறைத்துள்ளதாக சமீபத்திய அறிக்கை ஒன்று கூறியுள்ளது.

Latest news

இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பு – ஆஸ்திரேலிய விமான போக்குவரத்துக்கு எச்சரிக்கை

இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து, வானில் சுமார் 2 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் பரவியதை அடுத்து, ஆஸ்திரேலியாவில் விமானப் போக்குவரத்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்தோனேசியாவின் ஜாவா...

Ai சொல்வதையெல்லாம் உண்மையென்று நம்பக்கூடாது – சுந்தா் பிச்சை

செயற்கை நுண்ணறிவு (AI) செயலிகள் சொல்வதையெல்லாம் மக்கள் “கண்மூடித்தனமாக நம்பக் கூடாது” என்று கூகுளின் தாய் நிறுவனமான ஆல்பாபெட்டின் தலைமை செயல் அதிகாரி சுந்தா் பிச்சை...

ஜப்பானில் பாரிய தீ விபத்து – 170 வீடுகள் தீக்கிரை

ஜப்பானில் உள்ள ஓய்டா நகரில் சுமார் 170 வீடுகள் தீ பற்றி எரிந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். துறைமுகத்தில் பரவிய தீ அருகில் இருந்து வீடுகளுக்கும் பரவியதாக முதற்கட்ட...

ஆண்டுக்கு ஒரு பில்லியன் டாலர்களுக்கு மேல் வீணாக்கும் ஆஸ்திரேலிய பொது மருத்துவமனைகள்

ஆஸ்திரேலியாவில் உள்ள பொது மருத்துவமனைகள் ஆண்டுக்கு $1.2 பில்லியன் வீணாக்குவதாக ஒரு அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. Grattan Institute அறிக்கை, பொது மருத்துவமனைகள் தேவையற்ற நீண்ட மருத்துவமனை தங்குதல்...

ஆண்டுக்கு ஒரு பில்லியன் டாலர்களுக்கு மேல் வீணாக்கும் ஆஸ்திரேலிய பொது மருத்துவமனைகள்

ஆஸ்திரேலியாவில் உள்ள பொது மருத்துவமனைகள் ஆண்டுக்கு $1.2 பில்லியன் வீணாக்குவதாக ஒரு அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. Grattan Institute அறிக்கை, பொது மருத்துவமனைகள் தேவையற்ற நீண்ட மருத்துவமனை தங்குதல்...

சிட்னியில் சாலையை கடக்கும்போது கார் மோதி பலியான கர்ப்பிணிப் பெண்

ஆஸ்திரேலியாவில், சாலையைக் கடக்கும்போது கார் மோதி பலியானார் இந்தியப் பெண்ணொருவர். கூடுதல் சோகம் என்னவென்றால், அவர் எட்டு மாத கர்ப்பிணி! கடந்த வெள்ளிக்கிழமை, அதாவது, நவம்பர் மாதம்...