Newsஆஸ்திரேலியாவில் கிறிஸ்துமஸ் காலப்பகுதி விலை அதிகரிப்பு தொடர்பில் எச்சரிக்கை!

ஆஸ்திரேலியாவில் கிறிஸ்துமஸ் காலப்பகுதி விலை அதிகரிப்பு தொடர்பில் எச்சரிக்கை!

-

ஆஸ்திரேலியாவில் இந்த கிறிஸ்துமஸ் காலப்பகுதியில் பல அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் கணிசமாக உயரும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கடல் உணவு, பன்றி இறைச்சி, காய்கறிகள், பழங்கள் உள்ளிட்ட பல உணவுப் பொருட்கள் இதற்குள் உள்ளடங்குவதாக கூறப்படுகிறது.

இதற்கு தொழிலாளர்கள் பற்றாக்குறையும், வெள்ளத்தால் உற்பத்தி தடைபட்டதும் முக்கிய காரணம் என கருதப்படுகிறது.

இதற்கிடையில், ஆஸ்திரேலியாவில் உள்ள பல பல்பொருள் அங்காடி சங்கிலிகள் வாடிக்கையாளர்களுக்கு அதிகபட்ச நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுப்பதாக ஏற்கனவே அறிவித்துள்ளன.

வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு மற்றும் பணவீக்கம் காரணமாக ஆஸ்திரேலியர்கள் செலவினங்களைக் குறைத்துள்ளதாக சமீபத்திய அறிக்கை ஒன்று கூறியுள்ளது.

Latest news

ஆஸ்திரேலியாவில் மலிவு விலையில் வீடுகள் காணப்படும் பகுதிகள்

வாழ்க்கைச் செலவைக் கருத்தில் கொண்டு புதிய வீடு வாங்குபவர்களுக்கு ஆஸ்திரேலியாவின் மிகக் குறைந்த விலையில் உள்ள புறநகர்ப் பகுதிகளை ஒரு புதிய அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. சிட்னி, பிரிஸ்பேன்,...

ஆஸ்திரேலியாவில் மீண்டும் உயர்ம் பியர் விலை

அவுஸ்திரேலியாவில் பியர் மீதான வரி அடுத்த வாரம் மீண்டும் அதிகரிக்கப்படுவதால் பியர் விலை உயரும் என ஊகங்கள் வெளியாகியுள்ளன. இந்த வரி அதிகரிப்பு நிதிப் பிரச்சினைகளை எதிர்நோக்கும்...

உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையின் கறுப்புச் சந்தையாக உள்ள ரஷ்யா!

ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் கடந்த 2022ஆம் ஆண்டு பெப்ரவரியிலிருந்து இன்று வரையில் போர் நடைபெற்று வருகிறது. இதற்கிடையில், ரஷிய படைகளால் சிறைபிடிக்கப்பட்ட உக்ரைன் போர்க் கைதிகளின் உடல்கள்...

இறந்த காதலனை திருமணம் செய்த காதலி !

தாய்வான் நெடுஞ்சாலையில் கடந்த 15 ஆம் திகதி ஒரு பெண்ணும் அவரது காதலரும் சென்றுக் கொண்டிருந்த வேளையில், அடுத்தடுத்தடுத்து 4 கார்கள் மோதியதில் பெண்ணின் காதலன்...

இறந்த காதலனை திருமணம் செய்த காதலி !

தாய்வான் நெடுஞ்சாலையில் கடந்த 15 ஆம் திகதி ஒரு பெண்ணும் அவரது காதலரும் சென்றுக் கொண்டிருந்த வேளையில், அடுத்தடுத்தடுத்து 4 கார்கள் மோதியதில் பெண்ணின் காதலன்...

ஒலிம்பிக் சரித்திரம் படைத்த ஆஸ்திரேலியாவின் ரக்பி அணி

இந்த வருட ஒலிம்பிக் போட்டியில் ஆஸ்திரேலிய அணி ஏழு பேர் கொண்ட ரக்பி போட்டியின் அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. இன்று காலை பாரிஸில் நடைபெற்ற ஆட்டத்தில்...