Newsஆஸ்திரேலியாவில் அதிக ஊதியம் வழங்கப்படும் பகுதிகள் தொடர்பில் வெளியான தகவல்!

ஆஸ்திரேலியாவில் அதிக ஊதியம் வழங்கப்படும் பகுதிகள் தொடர்பில் வெளியான தகவல்!

-

ஆஸ்திரேலியாவில் முன்னெடுக்கப்பட்ட ஒரு புதிய கணக்கெடுப்பில் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தை வெளிப்படுத்தியுள்ளது.

நாட்டின் மிக உயர்ந்த ஊதிய வளர்ச்சியானது தாஸ்மேனியா மாநிலத்தில் 6.2 சதவீதமாக இருந்தது.

6.1 சதவீத ஊதிய வளர்ச்சியுடன் வடக்கு மாகாணம் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. குயின்ஸ்லாந்து 5.5 சதவீத ஊதிய வளர்ச்சியுடன் பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளது, மேற்கு ஆஸ்திரேலியா 4.5 சதவீத அதிகரிப்புடன் நான்காவது இடத்தில் உள்ளது.

விக்டோரியாவில் 3.6 சதவீத , நியூ சவுத் வேல்ஸ் மற்றும் தெற்கு ஆஸ்திரேலியாவில் தலா 3.5 சதவீத மற்றும் ACT இல் 1.3 சதவீத ஊதியங்கள் அதிகரித்துள்ளன.

வேலைத் துறைகளைப் பொறுத்தவரை, வர்த்தகம் மற்றும் சேவைத் துறையில் அதிக சம்பள உயர்வு ஏற்பட்டுள்ளது.

அரசுப் பணிகளிலும், விளம்பரம் மற்றும் ஊடகத் துறை வேலைகளிலும் மிகக் குறைந்த அளவே சம்பளம் உயர்த்தப்பட்டுள்ளது என்பதும் தெரியவந்துள்ளது.

உடல்நலம் மற்றும் மருத்துவம், சட்டம், நிதி மற்றும் சுரங்க வேலைகள் ஆஸ்திரேலியாவில் அதிக ஊதியம் பெறும் முதல் 10 வேலைகளில் ஒன்றாகும்.

Latest news

இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பு – ஆஸ்திரேலிய விமான போக்குவரத்துக்கு எச்சரிக்கை

இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து, வானில் சுமார் 2 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் பரவியதை அடுத்து, ஆஸ்திரேலியாவில் விமானப் போக்குவரத்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்தோனேசியாவின் ஜாவா...

Ai சொல்வதையெல்லாம் உண்மையென்று நம்பக்கூடாது – சுந்தா் பிச்சை

செயற்கை நுண்ணறிவு (AI) செயலிகள் சொல்வதையெல்லாம் மக்கள் “கண்மூடித்தனமாக நம்பக் கூடாது” என்று கூகுளின் தாய் நிறுவனமான ஆல்பாபெட்டின் தலைமை செயல் அதிகாரி சுந்தா் பிச்சை...

ஜப்பானில் பாரிய தீ விபத்து – 170 வீடுகள் தீக்கிரை

ஜப்பானில் உள்ள ஓய்டா நகரில் சுமார் 170 வீடுகள் தீ பற்றி எரிந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். துறைமுகத்தில் பரவிய தீ அருகில் இருந்து வீடுகளுக்கும் பரவியதாக முதற்கட்ட...

ஆண்டுக்கு ஒரு பில்லியன் டாலர்களுக்கு மேல் வீணாக்கும் ஆஸ்திரேலிய பொது மருத்துவமனைகள்

ஆஸ்திரேலியாவில் உள்ள பொது மருத்துவமனைகள் ஆண்டுக்கு $1.2 பில்லியன் வீணாக்குவதாக ஒரு அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. Grattan Institute அறிக்கை, பொது மருத்துவமனைகள் தேவையற்ற நீண்ட மருத்துவமனை தங்குதல்...

சிட்னியில் சாலையை கடக்கும்போது கார் மோதி பலியான கர்ப்பிணிப் பெண்

ஆஸ்திரேலியாவில், சாலையைக் கடக்கும்போது கார் மோதி பலியானார் இந்தியப் பெண்ணொருவர். கூடுதல் சோகம் என்னவென்றால், அவர் எட்டு மாத கர்ப்பிணி! கடந்த வெள்ளிக்கிழமை, அதாவது, நவம்பர் மாதம்...

சமூக ஊடகத் தடை நெருங்கி வருவதால் Meta விடுத்துள்ள எச்சரிக்கை

சமூக ஊடகத் தடை நெருங்கி வருவதால் Meta, லட்சக்கணக்கான ஆஸ்திரேலிய இளைஞர்களுக்கு Instagram, Facebook மற்றும் Threads-இல் இருந்து தங்கள் தரவை "download or delete"...